-
20th June 2016, 08:10 AM
#11
Junior Member
Newbie Hubber
வாசு,
உனக்கு தெரியுமோ ,தெரியாதோ, எனக்கு இரு பெண்கள் பாடும் பாட்டுக்களில் அப்படி ஒரு மயக்கம். அதுவும் சுசிலா ஈஸ்வரி என்றால் கேட்கவே வேண்டாம்.(உனது மலர் கொடியிலே உச்சம்)
தமிழில் பல பாடல்கள். தோழியர் இல்லையென்றால் வளைகாப்பு, இல்லையென்றால் ஒரு நாயகனுக்காக இரு நாயகியர் என்று கணக்கு வழக்கில்ல்லாமல்.
நீலவானத்தில் இந்த பாடலை பலரிடம் சொல்லியிருக்கிறேன். எனக்கு படிக்கும் காலத்தில் நண்பன் அருள் என்று ஒருவன். நானும் அவனும் இந்த பாடலில் தோய்வோம் .
நாம் இந்த பாடலை பற்றி பேசியிருக்கிறோமா என்று நினைவில்லை.
என் மனம் புரிந்தது போல ,அற்புத எழுத்தில் என்னை குளிர்வித்திருக்கிறாய்.
இன்னும் ஒரு வருட காலம் என் சாபம், விமரிசன, குட்டுக்கள் ,திட்டுக்கள்,ஆகியவற்றிலிருந்து உனக்கு விலக்கு அளிக்க படுகிறது.
உனக்கு மட்டுமல்ல ,என் மனம் கவர் பதிவுகளை யார் போட்டாலும் இந்த சலுகை உண்டு(ராகவேந்தர் .உட்பட) அது ஒரு மாதமா, மூன்று மாதமா,ஓரிரு வருடங்களா என்பது,எவ்வளவு கவர்கிறது என்பதை பொறுத்தது.
என் எழுத்துக்களை போல் ,வந்தால் ஆயுட்கால தள்ளுபடியும் பரிசீலிக்க படும்.
Last edited by Gopal.s; 20th June 2016 at 08:12 AM.
-
Post Thanks / Like - 2 Thanks, 4 Likes
-
20th June 2016 08:10 AM
# ADS
Circuit advertisement
Bookmarks