-
6th November 2016, 10:00 PM
#11
Junior Member
Senior Hubber
நினைப்போம். மகிழ்வோம் -131
"கௌரவம்."
தகுதியுள்ள தனக்கு நீதிபதி பதவி கிடைக்காத
கோபத்தில் மோகன்தாஸ் எனும் கொலைக் குற்றவாளிக்கு விடுதலை வாங்கித் தரப் போவதாக தலைவர் சூளுரைப்பார்.
சின்னத் தலைவர் வியப்புடன் கேட்பார்.. "அது யாரால முடியும் பெரியப்பா?"
"என்னால முடியும்டா!" என்பார் தலைவர்.
தனது தொழில் திறமையின் மீது கர்வம் மிகுந்த
அபார நம்பிக்கை கொண்ட பாரிஸ்டர் ரஜினிகாந்த்
என்கிற கதாபாத்திரத்தை ஒரு சின்னஞ்சிறு வார்த்தைக்குள் புகுத்திக் காட்டுகிற மகா வித்தை
அது.
Sent from my P01Y using Tapatalk
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
6th November 2016 10:00 PM
# ADS
Circuit advertisement
Bookmarks