-
5th July 2018, 08:40 PM
#11
Junior Member
Diamond Hubber
இயல்பாக மட்டுமே காட்சி அமைந்தால் அது கலைப்படம் !
வெகு ஜனங்கள் ரசிக்க மாட்டார்கள் !
இயல்பாகவும் வெகு ஜனங்கள் ரசிக்கும்படியான நடிப்பு இருந்தால் அது புரட்சிகரமான நடிப்பு இதைத்தான் நம் மக்கள் திலகம் தன் படங்களில் கையாள்வார் இப்பாடல் காட்சியை பாருங்கள் மென்மையான காதல் காட்சி இருவரின் முகபாவங்களையும் குரும்புகளையும் ரசித்து கொண்டே இருக்கலாம் இதிலும் தன் வீரத்தையும் தமிழையும் விடவில்லை பாடலின் ஆரம்ப காட்சியில் வழக்கும் தண்ணீரையும் பொருட்படுத்தாமல் இரண்டு பெரிய பைப்பை பிடித்து ஒரே ஜம்பில் ஏறுவார் டபுள் பார் அடிப்பவருக்கே இது சாத்தியம் !
குளிர் காற்று கிள்ளாத மலர் அல்லவோ !
கிளி வந்து கொத்தாத கனியல்லவோ !
நிழல் மேகம் தழவாத நிலவல்லவோ !
நெஞ்சோடு நீ சேர்த்த பொருளல்லவோ !
மலர் மேனி தனைக் கண்டு மகிழ்ந்தாடவோ !
மணக்கின்ற தமிழ் மண்ணில் விளையாடவோ !... Thanks whatsapp friends...
-
5th July 2018 08:40 PM
# ADS
Circuit advertisement
Bookmarks