விதி ஆடும் ஆட்டத்தை விலை பேச வந்தாயோ
கரை சேர ஓடும் நீயோ திசை மாறி போகின்றாயோ
மனமே...
வருந்தாதே நீயும் வீணே
வலி யாவும் தீரும் தானே
விதி ஆடும் ஆட்டத்தை விலை பேச வந்தாயோ
கரை சேர ஓடும் நீயோ திசை மாறி போகின்றாயோ
மனமே...
வருந்தாதே நீயும் வீணே
வலி யாவும் தீரும் தானே
Bookmarks