பம்மலார் சார்,
தங்களின் 22.7.2001 தேதியிட்ட நாளிதழ்களின் நிழற்படப் பதிவுகளை படிக்கும் போதே கண்ணீர் பெருக்கெடுத்து கணினியை மறைத்தது, இருந்தாலும் என்னை தேற்றிகொள்வது எப்படியென்றால் அவர் ஒரு யுக கலைஞன், அவருக்கு மரணமில்லை! அவர் திரைப்படங்கள் மற்றும் நினைவுகளின் முலம் நம்முடன் வாழ்ந்து கொண்டே இருக்கிறார் என்பதே.

என்றும் அவர் நினைவுடன்