டியர் பம்மலார்,
திருவிளையாடல் திரைக்காவியத்தில் மன்னனுக்கு ஏற்பட்ட ஐயத்தை சிவபெருமான் தீர்த்து வைத்தது போல் உடனே ஜெயகாந்தன் புத்தகத்தின் மூலமாக தீர்த்து விட்டீர்கள். எனக்கு அதில் சந்தேகம் இல்லை, கா.மு.ஷெரீப் எழுதியது தான் என்பதை சீதக்காதி அவர்கள் அந்தக் காலத்தில் கூறிய போதே உறுதியாகி விட்டது. என்றாலும் திரையில் கவியரசரின் பெயரில் வந்ததால் நமக்குக் கிடைத்த தகவலை நாம் ஆதாரபூர்வமாக அல்லவா அறிய வேண்டும்.
அன்புடன்




Bookmarks