அன்பு கார்த்திக் சார்,

'நீலவானம்' பதிவு பற்றிய தங்களின் அன்பு பாராட்டிற்கு நன்றி.

டியர் சந்திரசேகரன் சார்,

தங்கள் உயரிய பாராட்டுகளுக்கு அன்பு நன்றிகள்.

நெல்லையில் நடைபெற்ற சமூக நலப் பேரவை செயல்வீரர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பற்றிய விவரங்களை மிகத் தெளிவாக நாளேடுகளின் பதிவுகள் மூலம் அறிந்து கொள்ள வைத்ததோடு தங்கள் அமைப்பு பெயருக்கேற்றார்போன்று நாளொருமேனியும், பொழுதொருவண்ணமுமாக செயல்பட்டு வருவது போற்றுதலுக்குரியது. பாராட்டுக்கள்.

அன்புடன்,
வாசுதேவன்.