-
9th February 2013, 09:30 PM
#1951
Junior Member
Seasoned Hubber
சைலேஷ் பாசு சார்,
நவரத்தினம் டிரைய்லர் அமர்க்களம். போல்வால்ட், பில்லியர்ட்ஸ் விளையாட்டுகளில் மக்கள் திலகத்தின் அழகு அற்புதமாக இருந்தது. மேலும் வீணை வாசிக்கும் போது அவரது முகபாவங்களும், விரலசைவுகளும் பிரமிப்பை ஏற்படுத்தியது. மேற்கத்திய சங்கீதத்தையும், கர்நாடக சங்கீதத்தையும் ஒப்பிடும் அந்தப் பாடல் காட்சியை தயவு செய்து முழுமையாக பதிவு செய்ய வேண்டுகிறேன்.
-
9th February 2013 09:30 PM
# ADS
Circuit advertisement
-
9th February 2013, 09:32 PM
#1952
Junior Member
Seasoned Hubber
வினோத் சார்,
ஒரு அன்பான வேண்டுகோள். மக்கள் திலகம் பகுதி 2ல் திரையுலகம் இதழிலிருந்து பல அருமையான படங்களை புகைப்படம் எடுத்து பதிவு செய்திருந்தீர்கள். அவற்றின் clarity -சற்று குறைவாக இருந்தன. இயலுமானால் அவற்றை Scan செய்து மறுபடியும் பதிவு செய்ய வேண்டுகிறேன்.
-
9th February 2013, 09:33 PM
#1953
Junior Member
Seasoned Hubber
வினோத் சார்,
தமிழ் முரசு பத்திரிக்கை செய்தியை சற்று பெரிய அளவில் போடவும். நன்றி.
-
9th February 2013, 09:53 PM
#1954
Junior Member
Seasoned Hubber
-
9th February 2013, 10:00 PM
#1955
Junior Member
Veteran Hubber

Originally Posted by
jaisankar68
வினோத் சார்,
தமிழ் முரசு பத்திரிக்கை செய்தியை சற்று பெரிய அளவில் போடவும். நன்றி.
Jaishankar this is the biggest resolution available in the net.
-
9th February 2013, 10:03 PM
#1956
Junior Member
Veteran Hubber
MGR's benevolence
கலைவாணரின் மகன் நல்லதம்பி கூறுகிறார் “என்ஜினியரிங் படிக்க ஆசைப்பட்டேன். ஆனா பணவசதி இல்ல. எம்.ஜி.ஆருகிட்ட போய் உதவி கேட்கலாமுன்னு போயிருந்தேன். ‘எவ்வளவு தேவை?’ன்னு கேட்டார்.
‘3 ஆயிரம் தேவைப்படுது’ன்னு சொன்னேன். கேட்ட தொகைக்கு உடனே ஏற்பாடு செஞ்சுட்டு ‘காலேஜுல சேர்றதற்கு முன்னால என்னைய வந்து பார்த்துட்டுப் போ’ன்னு சொன்னார்.
காலேஜ் அட்மிஷன் கிடைச்ச பிறகு எம்.ஜி.ஆர் கிட்ட விசயத்தைச் சொல்லலாமுன்னு போனதுமே வீட்டுல இருந்தவங்க டிபன் சாப்பிடச் சொல்லிட்டாங்க. சாப்பிட்டு காத்திருந்தேன்.
அரசியல் காரணமா 1967ல எம்.ஜி.ஆர் ரொம்ப பிஸியா இருந்தார். குளிச்சு முடிச்சுட்டு ஏழு மணிக்கு அவர் ரூமுக்கு வந்தார். வந்ததும் யார் வெளியே உட்கார்ந்திருக்கிறா’ன்னு கேட்டார்.
‘கலைவாணர் பையன் வந்திருக்கிறார்’ன்னு வீட்டுல இருந்தவங்க சொன்னதும், உடனே வரச்சொன்னார்.
நான் அவர் ரூமுக்குப் போனதும் முதல்ல ‘டிபன் சாப்பிட்டியா?’ன்னு கேட்டார். அடுத்து ‘காலேஜ்ல இடம் கிடைச்சாச்சா?’ன்னு கேட்டார்.
‘இடம் கிடைச்சிடுச்சு. சேரப் போறேன். அதான் அதுக்கு முன்னால உங்கள பாத்துட்டுப் போலாம்னு வந்தேன்’ன்னு சொன்னேன்.
‘முன்ன உங்கப்பா எவ்வளவு இன்கம் டாக்ஸ் கட்டுனாருன்னு தெரியுமா?’ன்னு கேட்டார். ‘எனக்குத் தெரியாது’ன்னு சொன்னேன்.
‘ஒன்றரைக்கோடி ரூபாய் வரி கட்டினாரு. அப்படின்னா அவர் எவ்வளவு சம்பாதிச்சிருப் பாரு?’ன்னு கேட்டார்.
‘பல கோடி ரூபா இருக்கும்’னு சொன்னேன்.
‘இப்ப உங்ககிட்ட எவ்வளவு இருக்கு?’ன்னு கேட்டார்.
‘ஒன்னும் இல்லையே’ன்னு சொன்னேன்.
‘செல்வம் அழியும். ஆனா கல்வி அழியாது. அதனாலதான் கல்விக்கு உதவி செஞ்சிருக்கு றேன். அது உன்னைய கடைசிவரைக்கும் காப்பாத்தும். கைவிடாதுன்னு சொன்னார்.
அவர் சொன்ன மாதிரியே நான் படிச்சு முடிச்சு வேலைக்குப் போய் நல்லா சம்பாதிச்சேன். இப்பவும்
எனக்கு மாசாமாசம் பென்ஷன் வருது. "
= கதிரவன் தொகுத்த ' வள்ளல் என்.எஸ்.கே. நூலிலிருந்து . புகைப்படம் : அண்ணன் Nallathambi (son of Kalaivanar N.S.Krishnan) அவர்கள் ஆல்பத்திலிருந்து .
The article is from facebook.
-
9th February 2013, 10:06 PM
#1957
Junior Member
Veteran Hubber
The photo of Nallathambi's wedding presided by MGR.
-
9th February 2013, 10:30 PM
#1958
Junior Member
Diamond Hubber
-
9th February 2013, 10:31 PM
#1959
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
MGR Roop
MGR's benevolence
கலைவாணரின் மகன் நல்லதம்பி கூறுகிறார் “என்ஜினியரிங் படிக்க ஆசைப்பட்டேன். ஆனா பணவசதி இல்ல. எம்.ஜி.ஆருகிட்ட போய் உதவி கேட்கலாமுன்னு போயிருந்தேன். ‘எவ்வளவு தேவை?’ன்னு கேட்டார்.
‘3 ஆயிரம் தேவைப்படுது’ன்னு சொன்னேன். கேட்ட தொகைக்கு உடனே ஏற்பாடு செஞ்சுட்டு ‘காலேஜுல சேர்றதற்கு முன்னால என்னைய வந்து பார்த்துட்டுப் போ’ன்னு சொன்னார்.
காலேஜ் அட்மிஷன் கிடைச்ச பிறகு எம்.ஜி.ஆர் கிட்ட விசயத்தைச் சொல்லலாமுன்னு போனதுமே வீட்டுல இருந்தவங்க டிபன் சாப்பிடச் சொல்லிட்டாங்க. சாப்பிட்டு காத்திருந்தேன்.
அரசியல் காரணமா 1967ல எம்.ஜி.ஆர் ரொம்ப பிஸியா இருந்தார். குளிச்சு முடிச்சுட்டு ஏழு மணிக்கு அவர் ரூமுக்கு வந்தார். வந்ததும் யார் வெளியே உட்கார்ந்திருக்கிறா’ன்னு கேட்டார்.
‘கலைவாணர் பையன் வந்திருக்கிறார்’ன்னு வீட்டுல இருந்தவங்க சொன்னதும், உடனே வரச்சொன்னார்.
நான் அவர் ரூமுக்குப் போனதும் முதல்ல ‘டிபன் சாப்பிட்டியா?’ன்னு கேட்டார். அடுத்து ‘காலேஜ்ல இடம் கிடைச்சாச்சா?’ன்னு கேட்டார்.
‘இடம் கிடைச்சிடுச்சு. சேரப் போறேன். அதான் அதுக்கு முன்னால உங்கள பாத்துட்டுப் போலாம்னு வந்தேன்’ன்னு சொன்னேன்.
‘முன்ன உங்கப்பா எவ்வளவு இன்கம் டாக்ஸ் கட்டுனாருன்னு தெரியுமா?’ன்னு கேட்டார். ‘எனக்குத் தெரியாது’ன்னு சொன்னேன்.
‘ஒன்றரைக்கோடி ரூபாய் வரி கட்டினாரு. அப்படின்னா அவர் எவ்வளவு சம்பாதிச்சிருப் பாரு?’ன்னு கேட்டார்.
‘பல கோடி ரூபா இருக்கும்’னு சொன்னேன்.
‘இப்ப உங்ககிட்ட எவ்வளவு இருக்கு?’ன்னு கேட்டார்.
‘ஒன்னும் இல்லையே’ன்னு சொன்னேன்.
‘செல்வம் அழியும். ஆனா கல்வி அழியாது. அதனாலதான் கல்விக்கு உதவி செஞ்சிருக்கு றேன். அது உன்னைய கடைசிவரைக்கும் காப்பாத்தும். கைவிடாதுன்னு சொன்னார்.
அவர் சொன்ன மாதிரியே நான் படிச்சு முடிச்சு வேலைக்குப் போய் நல்லா சம்பாதிச்சேன். இப்பவும்
எனக்கு மாசாமாசம் பென்ஷன் வருது. "
= கதிரவன் தொகுத்த ' வள்ளல் என்.எஸ்.கே. நூலிலிருந்து . புகைப்படம் : அண்ணன் Nallathambi (son of Kalaivanar N.S.Krishnan) அவர்கள் ஆல்பத்திலிருந்து .
The article is from facebook.
அருமையான , அர்த்தமுள்ள தகவல். பதிவேற்றம் செய்ததற்கு நன்றி திரு. ரூப்குமார் சார்.
-
9th February 2013, 10:32 PM
#1960
Junior Member
Diamond Hubber
DELITE THEATRE, COIMBATORE
Bookmarks