Quote Originally Posted by chinnakkannan View Post
வாழ்த்துக்கள் சொன்னேனே வாலண்டைன் டேயன்று
பால்வண்ணம் தான்கொண்ட பைங்கிளிக்கு - நூல்போல்
மெலிந்த இடையாளும் மென்னகை சிந்த
மிளிர்ந்தது சந்தோஷ மே

இப்ப சரியா.. பைங்கிளி காதலி,மனைவி என வைத்துக் கொள்ளலாம்.. அதெப்படி பெண்களுக்கெல்லா கிளிமூக்கா எனக் கேட்காதீர்கள்

"ஆண்கிளி .... தன்னே போள்" என்றார் மலையாளக் கவி வயலார். இருபாலாரும் உலகக் கவிகளால் இங்ஙனம் வரணிக்கப்பட்டதுண்டு.

இப்போது உங்கள் கவி சரி. தனிப்பட்ட முறையில் எனக்கேதும் மறுப்போ கோபமோ இல்லை.