-
10th April 2013, 01:53 PM
#34
Junior Member
Platinum Hubber
விவசாயி படத்தில் இடம் பெற்ற இந்த பாடல்
முன்னேற்ற பாதையிலே மனசை வைத்து
முழுமூச்சாய் அதற்காக தினம் உழைத்து
மண்ணிலே முத்தெடுத்து பிறர் வாழ
வாழும் குணம் உடையோன் விவசாயி
என்ன வளம் இல்லையிந்த திருநாட்டில்
ஏன் கையை எந்த வேண்டும் வெளி நாட்டில்
ஒழுங்காய் பாடுபடு வயற் காட்டில்
உய ரும் உன் மதிப்பு அயல் நாட்டில்
இன்றும் என்றென்றும் எல்லோருக்கும் பொருந்தும் அருமையான பாடல் .
நம்மவர்கள் பலர் நம் நாட்டின் அருமை பெருமைகளை ஒதுக்கிவிட்டு மேல் நாட்டு மோகத்துக்கு அடிமையாகி வருவது வருத்தம் தரும் செய்தியாகும் .
Last edited by esvee; 10th April 2013 at 01:59 PM.
Posting Permissions
- You may not post new threads
- You may not post replies
- You may not post attachments
- You may not edit your posts
-
Forum Rules
Bookmarks