-
28th April 2013, 03:10 PM
#11
Junior Member
Devoted Hubber

Originally Posted by
Ganpat
பொன்னியின் செல்வன் எனும் நாவலின் தலைப்பை PONNIYIN SELVAN என்று எழுதினால் சரி.
ஆனால் அந்த நாவலின் மொத்த ஐந்து பாகத்தையும் இப்படியே எழுதி,அதாவது
AADHI ANTHAMILLAATHA KAALAVELLATHIL என்று துவங்கி,
UNTHIRUNAMAM ENDRUM NILAITHU VILANGKUVATHAKA
என்று முடித்தால்?
புரிதலுக்கு நன்றி.
அய்யய்யோ அப்படி ஏதாவது செய்துவிடாதீர்கள் ஐயா! பின் நானே உங்களுக்கு 'NUTS - Thy name is Gun PATs' என்று பட்டம் கொடுத்துவிடுவேன்!
-
28th April 2013 03:10 PM
# ADS
Circuit advertisement
Bookmarks