http://www.facebook.com/media/set/?s...6178053&type=1
கலை இலக்கிய பண்பாட்டு செவைக்களுக்கான பெருமதிப்பு மிக்க விருதுகள் இந்த ஆண்டு முதல் இளைய தலைமுறை இலக்கிய தோட்டம் அமைப்பின் சார்பாக வழங்கப்பட்டன.
நம்முடிய கலை, இலக்கிய மேதைகள் எல்லோருக்கும் அறிமுகமாக வேண்டும், அவர்களுடைய புத்தகங்கள் வாசிக்கப்பட வேண்டும், அவர்கள் எல்லோராலும் கொண்டாடப்பட வேண்டும் என்பதே இந்த விருதின் நோக்கமாய் இருந்தது. குறிப்பாக இன்றைய இளைஞர்கள் நம்முடைய தமிழ் மொழி சார்ந்த அறிஞர்களை அறிந்து கொள்ள வேண்டும் என்பதே இந்த விருதுகளின் நோக்கம்.
இந்த விருதுகளின் நோக்கம். இந்த வருடம் கவிஞர் புவியரசு, அறிஞர் கூவி ஞானி மற்றும் தமிழ் ஆய்வறிஞர் தொ.பரமசிவன் ஆகியோருக்கு பத்மஸ்ரீ கமல் ஹாசன் அவர்களின் கைகளால் "இளைய தலைமுறை விருது" அளிக்கப்பட்டது.
![]()
Bookmarks