-
13th May 2013, 11:40 AM
#861
Junior Member
Devoted Hubber
[QUOTE=Sowrirajann Sri;1042354]

Originally Posted by
esvee
மனம் சோர்வாக இருந்தால்
ஏமாற்றமாக இருந்தால்
நினைத்தது நடக்காமல் போனால்
மக்கள் திலகத்தின் பாடல்கள் ஆறுதலாக இருக்கும் .
அப்படி தோன்றினால், தோன்றும்போது நான் விரும்பி கேட்கும்பாடல் இது.
திருக்குறள் மற்றும் பகவத்கீதையின் கருத்துக்களை எளிய நடையில் கவிஞர் எழுதிய பாடல்களில் இதுவும் ஒன்று..!
நடிகர் திலகத்தின் அற்புதமான பாடல். இதை நடிகர் திலகம் திரியில் பதித்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்குமே..
-
13th May 2013 11:40 AM
# ADS
Circuit advertisement
-
13th May 2013, 11:43 AM
#862
Junior Member
Platinum Hubber
திரு சவுரி சார்
யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை .
நான் நேரில் சந்தித்த சம்பவங்களை கூறினேன் .
கிட்ட தட்ட ஒரு போர்க்களம் போல காட்சி தந்த
திண்டுக்கல் நகரம்
திண்டுக்கல் உட்பட 6 சட்ட மன்ற தொகுதிகளில் தீவிர பிரச்ச்சாரம் .
அதில் கலந்து கொண்ட முக்கிய அரசியல் - நடிகர்கள் பற்றி குறிப்பிட்டேன் .
''ஒரு நடிகர் ஆரம்பித்த புதிய கட்சி சந்தித்த தேர்தல் சவால்கள் - நேரிடை - மறைமுக தாக்குதல்கள் -ஆளும் கட்சியின் அராஜகம் - பண நெருக்கடி -மிரட்டல்கள் -அடிதடி
என்ற பலமுனை தாக்குதல்களை நம் மக்கள் திலகம் எப்படில்லாம் எதிர்கொண்டு வெற்றி கண்டார் ''
இந்த செய்தியினை பற்றிதான் குறிப்பிட்டேன் .
-
13th May 2013, 11:48 AM
#863
Junior Member
Devoted Hubber

Originally Posted by
esvee
திரு சவுரி சார்
யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை .
நான் நேரில் சந்தித்த சம்பவங்களை கூறினேன் .
கிட்ட தட்ட ஒரு போர்க்களம் போல காட்சி தந்த
திண்டுக்கல் நகரம்
திண்டுக்கல் உட்பட 6 சட்ட மன்ற தொகுதிகளில் தீவிர பிரச்ச்சாரம் .
அதில் கலந்து கொண்ட முக்கிய அரசியல் - நடிகர்கள் பற்றி குறிப்பிட்டேன் .
''ஒரு நடிகர் ஆரம்பித்த புதிய கட்சி சந்தித்த தேர்தல் சவால்கள் - நேரிடை - மறைமுக தாக்குதல்கள் -ஆளும் கட்சியின் அராஜகம் - பண நெருக்கடி -மிரட்டல்கள் -அடிதடி
என்ற பலமுனை தாக்குதல்களை நம் மக்கள் திலகம் எப்படில்லாம் எதிர்கொண்டு வெற்றி கண்டார் ''
இந்த செய்தியினை பற்றிதான் குறிப்பிட்டேன் .
வினோத் ஸார், நீங்கள் நடந்த சம்பவத்தை தானே (ரொம்ப மென்மையாக & சுருக்கமாக) விவரித்துள்ளீர்கள். என் போன்றவர்களுக்கு தகவல்கள் தந்தமைக்கு நன்றி.
-
13th May 2013, 11:53 AM
#864
Junior Member
Regular Hubber

Originally Posted by
esvee
திரு சவுரி சார்
யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை .
நான் நேரில் சந்தித்த சம்பவங்களை கூறினேன் .
கிட்ட தட்ட ஒரு போர்க்களம் போல காட்சி தந்த
திண்டுக்கல் நகரம்
திண்டுக்கல் உட்பட 6 சட்ட மன்ற தொகுதிகளில் தீவிர பிரச்ச்சாரம் .
அதில் கலந்து கொண்ட முக்கிய அரசியல் - நடிகர்கள் பற்றி குறிப்பிட்டேன் .
''ஒரு நடிகர் ஆரம்பித்த புதிய கட்சி சந்தித்த தேர்தல் சவால்கள் - நேரிடை - மறைமுக தாக்குதல்கள் -ஆளும் கட்சியின் அராஜகம் - பண நெருக்கடி -மிரட்டல்கள் -அடிதடி
என்ற பலமுனை தாக்குதல்களை நம் மக்கள் திலகம் எப்படில்லாம் எதிர்கொண்டு வெற்றி கண்டார் ''
இந்த செய்தியினை பற்றிதான் குறிப்பிட்டேன் .
அன்புள்ள எஸ்வி சார்
நீங்கள் குறிப்பிட்டதை நான் தவறு என்று கூறவில்லையே...நீங்கள் எழுதியது பல குற்றவாளிகள் நடுவில் உள்ள ஒரு நல்லவனும் குற்றவாளி என்று நினைக்கும் காலமிது.
அப்படி இருக்க நீங்கள் நடிகர் திலகத்தின் பெயரை இதில் பொத்தன்பொதுவாக சேர்த்தது வருத்தமளிக்கிறது என்று கூறினேன்...அவதூறு கூறியவர்கள் யார் யாரோ ...அந்த லிஸ்டில் நடிகர் திலகம் பேரும் நீங்கள் எழுதும்போது படிப்பவர்கள் என்ன நினைப்பார்கள் ?
இது உங்களுக்கும் தெரியும் !
நீங்கள் நினைத்திருந்தால் அப்படி பேசியவர்கள் மத்தியில் நடிகர் திலகம் ஒரு விதிவிலக்கு என்று எழுதியிருக்க வேண்டும். ! இல்லையா ?
இதுவரையில் தாங்கள் அதை மாற்றி எழுதவில்லை. அப்படிஎன்றால் என்ன அர்த்தம் ? படிப்பவர்கள் தவறான தகவல்களையும் உள்ளடக்கிய நீங்கள் எழுதியதை படிக்கட்டும் என்று தானே ?
Last edited by Sowrirajann Sri; 13th May 2013 at 11:56 AM.
-
13th May 2013, 11:58 AM
#865
Junior Member
Regular Hubber
[QUOTE=masanam;1042357]

Originally Posted by
Sowrirajann Sri
நடிகர் திலகத்தின் அற்புதமான பாடல். இதை நடிகர் திலகம் திரியில் பதித்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்குமே..
திரு.மாசனம் சார்
உங்கள் விருப்பத்திற்கு இணங்க அங்கயும் பதிவு செய்துவிட்டேன் !
-
13th May 2013, 12:03 PM
#866
Junior Member
Platinum Hubber
சவுரி சார்
அனல் பறக்கும் பிரச்சாரத்தில் காரசாரமான -நிலை தாழ்ந்து
பிரயோகித்த வாசகங்கள் ..........
இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்த தலைவர்கள் பெயர்கள் குறிப்பிட்டேன் .நடிகர் திலகம் இப்படி பேசினார் என்று எங்குமே குறிப்பிடாத போது ''தவறாக புரிதல் '' வந்தது வியப்பாக உள்ளது .
-
13th May 2013, 12:09 PM
#867
Junior Member
Platinum Hubber
-
13th May 2013, 12:11 PM
#868
Junior Member
Platinum Hubber
-
13th May 2013, 12:13 PM
#869
Junior Member
Regular Hubber

Originally Posted by
masanam
1973 திண்டுக்கல் இடைத்தேர்தல் - நீங்களும் பிரச்சாரத்தில் கலந்து கொண்ட - சம்பவத்தை சுருக்கமாக நினைவூட்டியதற்கு நன்றி.. வினோத் ஸார். வாதங்கள், விவாதங்கள் - இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டு மக்கள் திலகம் மாபெரும் வெற்றி பெற்றார் என்பது வரலாறு. (சௌரிராஜன் ஸார் இதற்கு எதிர் கருத்து சொல்ல மாட்டார் என நம்புகிறேன்...)
அன்பு நண்பர் திரு.மாசனம் அவர்களுக்கு
எல்லா கருத்திற்கும் வீம்புக்கென்று மறுப்பு தெரிவிப்பவன் அல்ல நான் என்பதை நீங்களும் மட்ட்ரவர்களும் அறிவீர்களோ இல்லையோ எனக்கு தெரியாது..ஆனால் திரு.வினோத் அவர்கள் என்னைப்பற்றி நன்கு அறிவார்கள். இது உங்களுக்கு தெரியுமா இல்லையா என்பது எனக்கு தெரியாது !
நடந்த வரல்லற்று சம்பவங்கள் அப்படியே நடந்திருக்குமாயின் அதை நான் என்றுமே மறுக்கவோ வார்த்தைகள் இட்டு மறைக்கவோ மாட்டேன்...!
உண்மை ..உண்மையாக , உண்மையாக போக வேண்டும் என்பது தான் என் நேற்றைய, இன்றைய, நாளைய நோக்கமாகும். ! பாருங்கள் இதில் கூட மக்கள் திலகத்தின் திரைப்பட பெயர் தான் நான் பயன் படுத்துகிறேன் !
Last edited by Sowrirajann Sri; 13th May 2013 at 12:32 PM.
-
13th May 2013, 12:26 PM
#870
Junior Member
Regular Hubber

Originally Posted by
esvee
சவுரி சார்
அனல் பறக்கும் பிரச்சாரத்தில் காரசாரமான -நிலை தாழ்ந்து
பிரயோகித்த வாசகங்கள் ..........
இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்த தலைவர்கள் பெயர்கள் குறிப்பிட்டேன் .நடிகர் திலகம் இப்படி பேசினார் என்று எங்குமே குறிப்பிடாத போது ''தவறாக புரிதல் '' வந்தது வியப்பாக உள்ளது .
உங்களுக்கு எல்லாமே வியப்பு தான் சார்...! உங்களுடைய வியப்பின் வன்மையை நான் அறியாதவன ?
ஒரு உதாரணம் :
ஒரு கொலை நடந்திருகிறது
அந்த இடத்தில் சடலத்திற்கு பக்கத்தில் கத்தியை பிடித்தபடி ஒருவன் நின்றுகொண்டிருந்தான் அவனை போலீஸ் கைது செய்தது என்ற செய்தியை பொதுவாக ஒருவர் படிக்கும்போது கத்திவைதவன் கொலை செய்திருப்பான் என்றும் கொலை செய்திருப்பானோ என்றும் தான் நினைப்பார்கள் பெரும்பான்மையானவர்கள்.
அவன் நிரபராதி என்பது அவனை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே தெரிந்த விஷயமாக இருக்கும். ஆனால் பெரும்பான்மை மக்களை பொறுத்தவரையில் அவன் பெயர் ?
Bookmarks