- 
	
			
				
					15th May 2013, 06:37 PM
				
			
			
				
					#11
				
				
				
			
	 
	
		
			
			
				Senior Member
			
			
				Seasoned Hubber
			
			
			
			
			
				
			
			 
			
				
				
				
				
				
					    
				
			
		 
		
			
				
				
						
						
				
					
						
							இருளிலே நிலவொளி போல் பாடல் மூன்று பாகங்களாக இடம் பெறும். ஜிக்கியின் குரலில் ஒலித்த பின்னர், ஏ.எம்.ராஜாவின் குரலில் வேறு மெட்டிலும் பின்னர் மீண்டும் ஜிக்கியின் குரலில் அழகின் ராணி என்ற பல்லவியோடும் இடம் பெறும்.
இது இல்லாமல் இருளிலே நிலவொளி போல் பாடல் ஏ.எம்.ராஜா பாடுவது இரண்டாம் முறை சோகமாக வரும். இப் பாடல் இசைத் தட்டில் வெளிவந்தது. ஆனால் பாட்டுப் புத்தகத்தில் குறிப்பிடப் படவில்லை.
						
					 
					
				 
			 
			
			
				
				
				
				
					 விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
				
				
			 
			
			
		 
	 
		
	
 
		
		- 
		
			
						
						
							15th May 2013 06:37 PM
						
					
					
						
							 # ADS
						
					
			
			
				
					
					
						Circuit advertisement
					
					
					
					
						
						
						
					
				 
				
			 
				
			
		 
		
	 
		
		
Bookmarks