-
2nd September 2013, 09:13 AM
#11
Senior Member
Seasoned Hubber
ராமஜெயம் சார்
தங்களது சொந்த ஊரான திருவாரூர் பற்றிய நினைவுகள் ஸ்வாரஸ்யமாயுள்ளன. தொடர்ந்து நினைவுகளைப் பரிமாறிக் கொள்ளுங்கள்.
நாங்கள் வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். நகர வாசி என்றாலும் உறவினர்கள் மூலமாக பல்வேறு சிற்றூர்களில் அவ்வப்போது சென்று வந்த அனுபவங்கள் உள்ளன. வரும் நாட்களில் அவற்றைப் பற்றி எழுத முயற்சிக்கிறேன்.
பலருடைய மலரும் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ள இத்திரி ஒரு சிறந்த மய்யமாக அமையும்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
2nd September 2013 09:13 AM
# ADS
Circuit advertisement
-
2nd September 2013, 09:58 AM
#12
Senior Member
Diamond Hubber
ராமஜெயம் சார்,
தங்களின் திருவாரூர் ஞாபகங்கள் தங்களின் மகிழ்ச்சியைக் காட்டுகின்றன. திருவாரூர் தங்கராசு, திருவாரூர் எம்.எஸ்.தாஸ் போன்ற தலைகள் ஞாபகத்திற்கு வருகின்றன. தற்சமயம் கூட தஞ்சை சென்று வரும் போது திருவாரூர் வழியாகத்தான் வந்தேன். கோயில்களை நிறைய பார்த்தேன். சாலைகளும் நன்றாக இருந்தன. தாங்கள் குறிப்பிட்டுள்ள அந்த கமலாலயம் டேங்க்கை காண ஆவல் மீறிடுகிறது. தாங்கள் நடிகர் திலகம், எம்ஜியார் அவர்களின் படங்களை பாரத்தை நினைவு கூர்ந்தது இனிமை.
-
2nd September 2013, 10:14 AM
#13
Senior Member
Diamond Hubber
டியர் ராகவேந்திரன் சார்,
தங்களுடைய உறுதுணைக்கு என் மனமார்ந்த நன்றி.
Last edited by vasudevan31355; 2nd September 2013 at 10:16 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
2nd September 2013, 10:38 AM
#14
Junior Member
Seasoned Hubber
Nice writeup Mr Vasudevan Sir.
-
2nd September 2013, 10:39 AM
#15
Senior Member
Seasoned Hubber
Kamalalayam Temple Tank, Tiruvaur (google search result)
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
2nd September 2013, 10:41 AM
#16
Junior Member
Seasoned Hubber
In childhood days I went to Nedumaram the native place of my mother which is
near Kottaiyur. But I could not recollect any experience of that visit.
-
2nd September 2013, 11:45 AM
#17
Senior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
2nd September 2013, 06:24 PM
#18
Senior Member
Senior Hubber
மனக் காரை ரிவர்ஸ் கியரெடுத்து சில பல வருட்ங்கள் பின்னோக்கிச் சென்றால்.. கல்லூரிப்பருவமதில் குற்றாலம் மதுரையிலிருந்து சென்று வந்தது நினைவுக்கு வருகிறது.. அதி காலை நாலு மணி பஸ்..பின் குற்றால்ம் ஏழோ எட்டோ மணி நினைவில்லை..பின் எல்லா அருவிகளிலும் டபக் டபக் என க் குளித்து ( நான் ப்ளஸ் நால்வர்) முடித்து..வருகையில் சிலுசிலுவென சாரல்..அப்புறம் சுடச்சுட சாப்பாடு சாப்பிட்டு பஸ் ஏறி மாலை மங்கும் நேரம் மதுரை வந்தாச்சு..அப்புறம் தங்கும்படியெல்லாம் போனதில்லை;;
நல்ல பதிவு தொடருங்கள்..
-
2nd September 2013, 07:32 PM
#19
Junior Member
Senior Hubber
Originally Posted by
vasudevan31355
ராமஜெயம் சார்,
தங்களின் திருவாரூர் ஞாபகங்கள் தங்களின் மகிழ்ச்சியைக் காட்டுகின்றன. திருவாரூர் தங்கராசு, திருவாரூர் எம்.எஸ்.தாஸ் போன்ற தலைகள் ஞாபகத்திற்கு வருகின்றன. தற்சமயம் கூட தஞ்சை சென்று வரும் போது திருவாரூர் வழியாகத்தான் வந்தேன். கோயில்களை நிறைய பார்த்தேன். சாலைகளும் நன்றாக இருந்தன. தாங்கள் குறிப்பிட்டுள்ள அந்த கமலாலயம் டேங்க்கை காண ஆவல் மீறிடுகிறது. தாங்கள் நடிகர் திலகம், எம்ஜியார் அவர்களின் படங்களை பாரத்தை நினைவு கூர்ந்தது இனிமை.
Thank you vasu sir. one more important point about tiruvarur,
tiruvaruril piranthal mukthi, tiruvannamalaiyai ninaithale mukthi and kasiyil iiranthal mukthi. NEEDLESS TO SAY I BELONG FIRST CATHEGERY,
ihave had a very strange anubhavam with cuddalore which i will defitely share later. upcourse i have not visited neyveli.
Bookmarks