Page 181 of 399 FirstFirst ... 81131171179180181182183191231281 ... LastLast
Results 1,801 to 1,810 of 3986

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 11

  1. #1801
    Junior Member Devoted Hubber
    Join Date
    Apr 2021
    Location
    Virgin Islands
    Posts
    0
    Post Thanks / Like
    Dear SP

    A small request :

    kindly consider avoiding words like No other actor, only actor etc., when we talk about releases and re-releases. Because this always triggers the other sensitive people.

    thanks

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1802
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    நண்பர்களே,
    நான் சில விஷயங்களால் irritate ஆனது உண்மை. ஆனால் ஆத்ம திருப்தி என்று சொல்லும் நான் ஆத்மார்த்தமாக ஈடு படும் விஷயத்தில் ,பொதுவான ஒரு forum இல் வந்து ஈகோ காட்டி கோபப்படுவது தவறு என்று நண்பர்களும் உணர்த்தி நானும் உணர்ந்து விட்டேன். அதனால் என் மனதுக்கு நெருக்கமான இந்த குழுவை எக்காலத்திலும் விட்டு கொடுக்க மாட்டேன். நான் சொல்லிய படி ,என் பதிவுகளை வரும் வாரம் சென்று ,மறு வாரத்திலிருந்து தொடர்வேன்.என்னுடைய முன்கோபம் என் பலவீனம். சுருக்கவே மீள்வது எனது பெரும் பலம்.
    இப்படி ஒத்துக்கொள்ள மிகப் பெரிய மனதும், துணிச்சலும் வேண்டும். நிஜமாகவே பெருமைப்படுகிறேன். மீண்டும் ராஜாவாகத் தொடருங்கள். அதுதான் நீதி.
    நடிகர் திலகமே தெய்வம்

  4. #1803
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    Dear Ragavendran sir,

    thanks for Compliments sir, indepth analysis will be done today sir

  5. #1804
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    அறிவு ஜீவிகள் என்று கூறிக் கொண்டு நடிகர் திலகத்தின் சில படங்களை மட்டும் அதுவும் பிரபலமான படங்களை மட்டும் பாராட்டி விட்டு நானும் சிவாஜி ரசிகன் என்று சொல்லிக் கொண்டு திரிபவர்கள் மத்தியில், அவருடைய பின்னாளைய படங்களையும் எடுத்துக் கொண்டு அலசும் ராகுல் ராம் அவர்களைப் போன்ற ரசிகர்களை மனதார வரவேற்பதை நான் கடமையாகவும் பெருமையாகவும் கருதுகிறேன். நடிகர் திலகத்தின் அனைத்துப் படங்களிலும் அவருடைய பங்களிப்பைப் பாராட்டும் ரசிகர்களை நான் மனமார வரவேற்கிறேன். தீவிரமான விசுவாசமான பக்தி சிரத்தையுள்ள ரசிகர்களைக் கொண்டுள்ளதால் தான் எம்.ஜி.ஆர் அவர்கள் இன்றும் மக்கள் மனதில் நிலைகொண்டிருக்கிறார் என்பதை நம் நண்பர்கள் உணர வேண்டும். அதைப் போன்ற வேகம், அதைப் போன்ற விசுவாசம் மட்டுமே நடிகர் திலகத்தை நாம் அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்க உதவும் என்பது தான் என் எண்ணம்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  6. #1805
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    நடிகர் திலகத்தின் படங்களைப் பற்றி, அதுவும் குறிப்பிட்ட ஒரு படத்தைப் பற்றிய விவாதம் நடந்து கொண்டிருக்கும் போது வேறு படத்தைப் பற்றியோ அல்லது சம்பந்தமில்லாத வேறு பதிவுகளோ வரும் போது சம்பந்தப் பட்ட விவாதம் இடையில் நிறுத்தப் பட நேரிடுகிறது. உதாரணமாக ஞான ஒளி படத்தைப் பற்றிய விவாதம் நடைபெறும் போது நானே ஞானப் பறவை படப் பாடலைக் குறிப்பிட்டேன். இதைத் தவிர்த்திருக்கலாம் எனத் தோன்றுகிறது. எதிர்காலத்தில் இது போல் நேராமல் பார்த்துக் கொள்கிறேன். மற்ற நண்பர்களுக்கும் இதையே நான் வேண்டுகோளாய் வைக்கிறேன். முடிந்த வரையில் ஒரு விவாதம் முடிந்த பிறகு மற்றதைத் தொடரலாமே. இதனால் இரு படங்களைப் பற்றிய விவாதங்களுமே பாதிக்கப் படலாம்.

    அதே சமயத்தில் புதியவர்களுக்கு இதனால் தொய்வு மனப்பான்மை ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. இது எப்போது முடியுமோ நாம் எப்போது போடுவது என்று எண்ணி அவர்கள் கலந்து கொள்வதையே தவிர்க்கவும் சந்தர்ப்பம் நேரிடலாம்.

    இதற்கு சரியான தீர்வை நண்பர்கள் ஆலோசித்து வழங்க வேண்டுகிறேன்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. #1806
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Nadigar Thilagam's films in TV Channels this week


    AMARA KAVIYAM RAJ DIGITAL PLUS 10.09.2013 1 PM
    DEEPAM MEGA TV 10.09.2013 12 NOON
    IMAIGAL RAJ TV 10.09.2013 1.30 PM
    AVAN ORU SARITHIRAM RAJ TV 11.09.2013 1.30 PM
    ANNAIYIN ANAI RAJ DIGITAL PLUS 12.09.2013 1 PM
    NEETHIPATHI RAJ TV 12.09.2013 1.30 PM
    RAJA MARIYATHAI RAJ DIGITAL PLUS 12.09.2013 8 PM
    THOOKKU THOOKKI MURASU TV 12.09.2013 7.30 PM
    EN MAGAN RAJ TV 13.09.2013 1.30 PM
    NEELAVANAM JAYA TV 13.09.2013 10 AM
    OORUM URAVUM RAJ DIGITAL PLUS 13.09.2013 1 PM
    VIDIVELLI MEGA TV 13.09.2013 12 NOON
    AVAN THAN MANITHAN J MOVIES 14.09.2013 1 PM
    RAJA MARIYATHAI RAJ TV 14.09.2013 1.30 PM
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  8. #1807
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    அதே சமயத்தில் புதியவர்களுக்கு இதனால் தொய்வு மனப்பான்மை ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. இது எப்போது முடியுமோ நாம் எப்போது போடுவது என்று எண்ணி அவர்கள் கலந்து கொள்வதையே தவிர்க்கவும் சந்தர்ப்பம் நேரிடலாம்.

    இதற்கு சரியான தீர்வை நண்பர்கள் ஆலோசித்து வழங்க வேண்டுகிறேன்.
    அதை நெறிப்படுத்தும் பொறுப்பை குறிப்பிட்ட ஒருவர் எடுத்துக்கொள்ளலாம் . என்னைக் கேட்டால் நீங்கள் தான் அதற்கு சரியானவர் .
    எனவே ஒரு குறிப்பிட்ட படத்தைப்பற்றிய விவாதம் நடந்து கொண்டிருக்கும் போது போதுமான அளவுக்கு அலசியாகிவிட்டது என நீங்கள் நினைக்கும் போது அதை குறிப்பிட்டு அந்த விவாதத்தை முடித்து வைக்கலாம் .

  9. #1808
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    ஜோ சார்,
    எனக்கு தனிப்பட்ட முறையில் தோன்றும் கருத்து, அந்த கருத்துப் பரிமாற்றத்தை ஆரம்பித்தவரே அதை முடித்து வைப்பதாகக் கூறினால் பொருத்தமாகவும் உசிதமாகவும் இருக்கும். முடிந்தால் ஒரு காலக் கெடுவும் வைத்துக் கொள்ளலாம்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. #1809
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    ஜோ சார்,
    எனக்கு தனிப்பட்ட முறையில் தோன்றும் கருத்து, அந்த கருத்துப் பரிமாற்றத்தை ஆரம்பித்தவரே அதை முடித்து வைப்பதாகக் கூறினால் பொருத்தமாகவும் உசிதமாகவும் இருக்கும். முடிந்தால் ஒரு காலக் கெடுவும் வைத்துக் கொள்ளலாம்.
    அதில் ஒரு சிக்கல் இருக்கிறது . சிலர் ஆரம்பித்துவிடுவார்கள் ,பின்னர் அதிகமாக இங்கே வரமுடியாமல் போகலாம் . அதனால் தான் எப்போதும் தொடர்ந்து இங்கே வந்து கவனித்துக்கொள்ளும் உங்களைப் போன்ற ஒருவர் பொதுவாக அந்த நெறியாழ்கையை செய்வது நல்லது என்பது என் கருத்து .

    மற்றவர்கள் என்ன கருத்தை கொண்டிருக்கிறார்கள் என பார்ப்போம்.

  11. #1810
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    சிரஞ்சீவி படத்தின் நடிகர் திலகத்தின் கேரக்டர் யை மட்டும் எடுத்து தனியா எழுதணும் என்று ராகவேந்திரன் சார் , போட்ட பதிவு தான் நான் இதை எழுத காரணம் . மேலும் இது வரை நடிகர் திலகத்தின் பாத்திரம் அனாதை என்ற பாரத்துடன் வாழ்ந்த தெய்வ மகன் கண்ணன் , அந்தோனி கூட இந்த டேவிட் சிரஞ்சீவி யை ஒப்பிட்டு எழுத போகிறேன்
    வாசு சார் யின் பாணி தான்

    ஒரே மாதிரி பாத்திரங்கள் எடுத்து நடிப்பது என்பது ஒரு நடிகரின் வாழ்க்கையில் சகஜம் அதுவும் நடிகர் திலகம் போலே ஏக பட்ட படங்களில் நடித்த நடிகர் க்கு இது ஒரு சாதாரன நிகழ்வு தான் ஆனால் அந்த ஒரே பாத்திரத்தை ஒரு நடிகர் எப்படி வெளி கொண்டு வருகிறார் என்பதே முக்கியம்

    தெய்வ மகன் கண்ணன் ஆகட்டும் , கண்ணன் ஆகட்டும் அவர்கள் வாழ்க்கையில் ஒரு சோகம் இருக்கும் , தான் ஒரு அனாதை என்பது, நீதியில் தான் ஒரு அனாதை என்ற வலியை கொஞ்சம் arrogance இருக்கும் ஆனால் இந்த டேவிட் சிரஞ்சீவி படத்தில் அந்த ஒரு angle இருக்கவே இருக்காது.

    அதே மாதிரி தான் ஒரு அனாதை என்ற கோபம் , சமுகத்தில் மேல் ஒரு வெறுப்பு , தான் கவனிக்க பட வேண்டும் என்ற ஒரு எண்ணம் , அந்த கோபம் கூட தன்னை ஒரு கருவியாக எடுத்து கொண்டு இந்த சமுகம் advantage அக எடுத்து கொள்ள கூடாது என்பதுக்காக போட்டு கொண்ட ஒரு தற்காப்பு வேலி தான் (கோபம் தான் நல்ல உள்ளகளுக்கு ஒரே தற்காப்பு என்றதை ஒரு புத்தகத்தில் படித்ததாக ஒரு நினைவு )

    டேவிட் சிரஞ்சீவி இந்த சூத்திரத்தில் அடங்காத பாத்திரம் , அவருக்கு கோபம் என்பது ரொம்ப provoke செய்தால் மட்டுமே வருகிறது

    அதே போலே தெய்வ மகன் கண்ணன் மற்றும் ஒலி அந்தோனி இருவருக்கும் வாழ்க்கையில் ஒரு personal கோஅல் என்பது இருக்கும் .
    கண்ணனுக்கு தன் பெற்றோர்களை கண்டுபிடிப்பது , அந்தோனிக்கு தன் மகளின் வாழ்வு மற்றும் father யின் ஆசைகளை நிறைவேற்ற வேண்டும் என்று ஒரு தாகம். நீதி யின் நாயகனுக்கு தன்னால் பாதிக்க பட்ட குடும்பத்துக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற ஒரே இலக்கு

    டேவிட் சிரஞ்சீவி க்கு இந்த மாதிரி சொந்த அபிலாஷை என்பதே கடையாது , சொந்த விருப்பு , வெறுப்பு என்பது கிடையாது , அவர் வேலை செய்யும் கப்பலில் வரும் பயணிகளின் ஷேமம் மட்டுமே ஒரே குறிக்கோள்
    என் பார்வையில் தெய்வ மகன் கண்ணன் , ஒலி அந்தோணி இருவரின் வாழ்க்கையிலும் காதல் என்ற ஒரு அம்சம் கடுகு அளவாக இருக்கும் , சிரஞ்சீவி யில் அதுவும் இருக்காது , ஒரே துறவி போலே வாழ்கை சிரஞ்சீவிக்கு .(நீதி யில் கடைசியில் எல்லாம் சுபம் )
    அதானால் தான் சௌகார் பாவ மணிப்பு கேட்கும் பொது அவர் கண்ணில் ஒரு தெய்வீக ஒலி மற்றும் ஒரு தேஜஸ் . அந்த காட்சியில் அவர் குரலும் அதுக்கு ஏற்றரர் போல் ஒரே வித base வாய்ஸ் மற்றும் echo உடன் எதிரொலிக்கும்
    கண்ணனுக்கு தான் ஒரு அனாதை தன்னை தன் அப்பா அனாதை அக்கி விட்டார் என்ற ஒரே குறை மற்றும் சுமை
    அந்தோனி க்கு தன் பேத்தி யின் கல்யாணத்தை முடிக்க வேண்டும் என்ற சுமை. நீதியில் ஒரு emotional outburst காட்சி உண்டு.

    சிரஞ்சீவிக்கு சௌகார் தன் மேல் மதிப்பு வைத்து பாவ மணிப்பு கேட்டு , அந்த உண்மையை வெளியே சொல்ல முடியாமல் , மோசடிநபர்கள் செய்யும் வேலைகள் தன் 30 வருட குட்வில் யை இழக்கும் என்று தெரிந்தும் அதை கர்த்தர் இட்ட கட்டளை என்று தெரிந்தே பழி என்ற சிலுவையை சுமகிறார்
    இந்த உலகத்தில் நல்லவர்கள் வந்த வேலை முடிந்த உடன் சென்று விடுவார்கள் என்ற விதிக்கு ஏற்ப , சிரஞ்சீவி கடைசி மூச்சு வரையில் கடமையே கண் என்று உயிர் விடுகிறார் (கடைசி காட்சியில் அவர் பேசும் வசனம் கம்பீரம் + கருணை )



    இந்த படங்களில் நடிகர் திலகத்தின் costumes மற்றும் accesories என்று பார்த்தல்
    தெய்வ மகன் யில் ஒரு tight full hand டிரஸ் . அந்தோனி 3/4 pant , நீதியில் ஒரே costume (இவர்களின் costume என்பது ஒரே pattern அல்லது ஒரே டிரஸ் தான் )

    சிரஞ்சீவி யில் நடிகர் திலகத்தின் டிரஸ் என்பது தன் சீருடை மட்டுமே , அதும் அடர்த்தியான கிர்தா, முன்னாடி பட்டன் போடாமல் அந்த சிலுவை யை பிரகாசமாக காடும் அந்த விரிந்த மார்பு , சற்று தளர்ந்த நடை (அந்தோனி க்கு பணம் கிடைக்க வில்லை என்றல் இப்படி தான் நடந்து இருப்பாரோ )
    இப்படி பாத்திரத்தில் ஒற்றுமை இருந்தாலும் அதை present செய்யும் விதத்தில் மாறுதல் இருக்கும்
    இந்த பாத்திரத்தில் நடிகர் திலகம் 5 வருடத்துக்கு ஒரு முறை சராசரியாக நடித்தாலும் இந்த பாத்திரம் ஒரு matured performance இருக்கும் , காரணம் டைரக்டர் யின் அணுகுமுறை , காலம் நம் நடிகர் திலகத்தின் வாழ்வில் ஏற்படுத்தும் ஒரு matured outlook யை கொடுக்கும்
    இந்த சமூகமும் , பக்குவம்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •