-
15th September 2013, 10:23 PM
#2041
Senior Member
Seasoned Hubber
-
15th September 2013 10:23 PM
# ADS
Circuit advertisement
-
15th September 2013, 10:40 PM
#2042
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
vasudevan31355
'பட்டிக்காடா பட்டணமா'வில் நம் 'ராஜா' கட்-அவுட்டின் தோற்றம்.

ராஜா படத்தை விட இந்த கட்அவுட்டைப் பார்க்க வருவதற்காகவே வட சென்னையிலிருந்து நண்பர்கள் புடைசூழ கிட்டத் தட்ட தினமும் வருவார்கள். இன்னும் சொல்லப் போனால் பல மன்றங்கள் ஷிப்ட் முறை போன்று மாற்றி மாற்றி மாலை அணிவித்து வந்தது மறக்க முடியாத விஷயமாகும். கையில் இருக்கும் காசை வைத்துக் கொண்டு எதிரில் இருந்த உடுப்பி ஹோட்டலில் காபி ஆர்டர் பண்ணிவிட்டு [முடிந்தால் டிபன்] அந்த பேனரையை பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருப்போம். உட்கார்ந்திருப்பேன். மிகவும் தத்ரூபமாக உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும். இந்த போஸ் படத்தில் முழுமையாக இடம் பெறாதது மிகவும் வருத்தமாக இருக்கும். அதற்காகவே இந்த பேனரை மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டிருப்போம்.
அதுவும் தேவி பேரடைஸில் எம்.எஸ்.வி.யின் டைட்டில் இசை தனி அனுபவத்தை ஏற்படுத்தும். மீண்டும் ஒரு முறை இப்படத்தை தேவி பேரடைஸில் பார்க்கும் வாய்ப்புக் கிட்டாதா என்ற ஏக்கத்தை உண்டாக்கியது ராஜா. குறிப்பாக ரந்தாவா சண்டைக் காட்சியில் ஒவ்வொரு அடியும் அரங்கில் இடியாய் எதிரொலிக்கும். பிரம்மாண்டமான தியேட்டரில் ஒலி அமைப்பு அட்டகாசமாய் துல்லியமாய் ஒலிக்கும் போது பார்க்கும் அனுபவம் அலாதி.
ராஜா படத்தின் வெற்றிக்கு மெல்லிசை மன்னரின் பங்கு குறிப்பிடத் தக்கது. பின்னணி இசை மிரட்டும். அதே போல் கண்களைக் கொண்டு வா பாடலைத் தியேட்டரில் கேட்கும் போது எல் ஆர் ஈஸ்வரியின் ஹஸ்கி குரல் நம் காதில் வந்து ரகசியமாய் சொல்லி விட்டுப் போவது போல் இருக்கும்.
நிச்சயமாக தேவி பேரடைஸில் ராஜா பாடத்தைப் பார்த்துப் பெற்ற அனுபவத்தை நண்பர்கள் தமிழகத்தின் வேறு எந்த திரையரங்கிலும் பெற்றிருக்க மாட்டார்கள் என்பது என் எண்ணம்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
15th September 2013, 10:43 PM
#2043
Senior Member
Seasoned Hubber
வாசு சார்
கோபாலின் ராஜா பதிவிற்கு தங்களுடைய பதில் பதிவுகள் சூப்பர்.
கார்த்திக் சார், சாரதி சார், சிவன் சார் மற்றும் நண்பர்களுக்கு,
ராஜா நம் அனைவரையும் எப்படி சுண்டி இழுக்கிறது பார்த்தீர்களா.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
16th September 2013, 05:27 AM
#2044
Junior Member
Newbie Hubber
வாசு,
தூள் கிளப்பி விட்டாய். உன்னுடைய ஸ்டில் எல்லாமே அழகு. துணை பதிவுகள் உன் ரசனையின் உச்சம்.நீ வந்தாலே தனி களைதான்.
கார்த்திக் சார்,
உங்கள் பதிவு ,சாரதாவின் மீள் பதிவு எல்லாமே superb சாரதா எல்லா சிவாஜி ரசிகர்களாலும் நேசிக்க படுபவர். ஏன் இப்போது தலை காட்டுவதே இல்லை?
சாரதி,
ரொம்ப நாள் கழித்து. தொடர்ந்து பதிவிட்டு எங்களை குஷி படுத்துங்கள்.
ராகவேந்திரா ஐயா
உங்களுக்காக காத்திருக்கிறோம்.நீங்கள் ராஜாவை மகாராஜா ஆக்கி விட மாட்டீர்களா?
-
16th September 2013, 07:08 AM
#2045
Junior Member
Senior Hubber

Originally Posted by
raghavendra
ராஜா படத்தை விட இந்த கட்அவுட்டைப் பார்க்க வருவதற்காகவே வட சென்னையிலிருந்து நண்பர்கள் புடைசூழ கிட்டத் தட்ட தினமும் வருவார்கள். இன்னும் சொல்லப் போனால் பல மன்றங்கள் ஷிப்ட் முறை போன்று மாற்றி மாற்றி மாலை அணிவித்து வந்தது மறக்க முடியாத விஷயமாகும். கையில் இருக்கும் காசை வைத்துக் கொண்டு எதிரில் இருந்த உடுப்பி ஹோட்டலில் காபி ஆர்டர் பண்ணிவிட்டு [முடிந்தால் டிபன்] அந்த பேனரையை பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருப்போம். உட்கார்ந்திருப்பேன். மிகவும் தத்ரூபமாக உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும். இந்த போஸ் படத்தில் முழுமையாக இடம் பெறாதது மிகவும் வருத்தமாக இருக்கும். அதற்காகவே இந்த பேனரை மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டிருப்போம்.
அதுவும் தேவி பேரடைஸில் எம்.எஸ்.வி.யின் டைட்டில் இசை தனி அனுபவத்தை ஏற்படுத்தும். மீண்டும் ஒரு முறை இப்படத்தை தேவி பேரடைஸில் பார்க்கும் வாய்ப்புக் கிட்டாதா என்ற ஏக்கத்தை உண்டாக்கியது ராஜா. குறிப்பாக ரந்தாவா சண்டைக் காட்சியில் ஒவ்வொரு அடியும் அரங்கில் இடியாய் எதிரொலிக்கும். பிரம்மாண்டமான தியேட்டரில் ஒலி அமைப்பு அட்டகாசமாய் துல்லியமாய் ஒலிக்கும் போது பார்க்கும் அனுபவம் அலாதி.
ராஜா படத்தின் வெற்றிக்கு மெல்லிசை மன்னரின் பங்கு குறிப்பிடத் தக்கது. பின்னணி இசை மிரட்டும். அதே போல் கண்களைக் கொண்டு வா பாடலைத் தியேட்டரில் கேட்கும் போது எல் ஆர் ஈஸ்வரியின் ஹஸ்கி குரல் நம் காதில் வந்து ரகசியமாய் சொல்லி விட்டுப் போவது போல் இருக்கும்.
நிச்சயமாக தேவி பேரடைஸில் ராஜா பாடத்தைப் பார்த்துப் பெற்ற அனுபவத்தை நண்பர்கள் தமிழகத்தின் வேறு எந்த திரையரங்கிலும் பெற்றிருக்க மாட்டார்கள் என்பது என் எண்ணம்.
devi paradise- raja trailors--rajapicture- 26th even show- meeting with cvr-- aravarangal--aarpattangal--
marakkamudiyatha anubhavangal. Ninaithale inikkum.
-
16th September 2013, 09:47 AM
#2046
Senior Member
Seasoned Hubber
Raja while we are discussing, Jaya TV is screening this film at 10 am on 18.09.2013
TV Schedule of NT's films this week
THIRUMAL PERUMAI – J MOVIES – 17.09.2013 – 6 AM
KALYANIYIN KANAVAN – J MOVIES - 19.09.2013 – 1 PM
RAJA – JAYA TV – 18.09.2013 – 10 AM
HARICHANDRA – 18.09.2013 – MURASU TV – 7.30 PM
ANBULLA APPA – 21.09.2013 – MURASU TV – 7.30 PM
NERMAI – POLIMER TV – 22.09.2013 – 2 PM
NATCHATHIRAM – RAJ DIGITAL PLUS – 17.09.2013 – 4 PM
THEERPPU – RAJ TV – 17.09.2013 –1.30 PM
SANTHIPPU – RAJ TV – 18.09.2013 –1.30 PM
NAAM IRUVAR – RAJ TV – 19.09.2013 –1.30 PM
SAVALE SAMALI – RAJ TV – 20.09.2013 –1.30 PM
SAADHANAI – RAJ TV – 21.09.2013 –1.30 PM
LAKSHMI VANTHACHU – ZEE TAMIZH – 17.09.2013 – 2.30 PM
AVAN THAN MANITHAN – ZEE TAMIZH – 19.09.2013 – 2.30 PM
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
16th September 2013, 11:05 AM
#2047
Junior Member
Devoted Hubber

Originally Posted by
Gopal,S.
மிருதங்க சக்கரவர்த்தி மிக பெரிய வெற்றி படம். உமையாள்புரம் சிவராமன் சிவாஜியின் performance பற்றி மிக மிக சிலாகித்திருந்தார். அந்த இறுதி காட்சி ஒரு அபூர்வம். பல நாட்களாக மிருதங்கத்தை தொடாமல் விட்டவர் (சபதம் காரணமாய்) ,திடீரென்று போட்டியில் குதிக்க வேண்டிய நிர்பந்தம் அதுவும் முதிர்ந்த வயதில். மகனுடன் தோற்க கூடாது என்ற நிர்பந்தம். தொடர்ந்த பயிற்சியின்மை ,வயது முதிர்ச்சி, anxiety எல்லாம் சேர்ந்து அவரை மெனகெட வைப்பதாய் காட்சி. அவர் தாளத்தை வாயால் சொல்லி வாசிப்பார். சிவாஜியின் நடிப்பு மிக அர்த்தமுள்ளது.
ஆனந்த விகடன் ஒரு வருடன் விமர்சனத்தை நிறுத்தியது வேறொரு காரணம்.அதற்கும் ,மிருதங்க சக்ரவர்த்திக்கும் சம்பந்தமில்லை.
Gopal Sir,
You have exactly mentioned the situation of the sequences. Many Fools ( including IDHAYAM PESUGIRADHU MANIAN & THOSE DAYS ANANDA VIKATAN) who commented those days, who comment these days in different sites do not know the significance and logic of the scene. Such people will come out with desperate attacks everytime in one or the other form against Nadigar Thilagam ONLY.
Unfortunately OUR STATE ESPECIALLY, has more such distilled idiots and fools amidst intellectuals, can't help it. !
Regards
-
16th September 2013, 12:54 PM
#2048
Junior Member
Newbie Hubber

Originally Posted by
NTthreesixty Degree
Gopal Sir,
You have exactly mentioned the situation of the sequences. Many Fools ( including IDHAYAM PESUGIRADHU MANIAN & THOSE DAYS ANANDA VIKATAN) who commented those days, who comment these days in different sites do not know the significance and logic of the scene. Such people will come out with desperate attacks everytime in one or the other form against Nadigar Thilagam ONLY.
Unfortunately OUR STATE ESPECIALLY, has more such distilled idiots and fools amidst intellectuals, can't help it. !
Regards
இந்த வகை நடிப்பை Astraud ஸ்கூல் என்பதில் வகை படுத்த படும்.உள்ளே இருக்கும் ஆத்மாவின் துடிப்பை முகத்தில் cruelty முறையில் வெளிபடுத்த படுவது.
இந்த படம் எனக்கு பிடித்தமில்லா விட்டாலும், சிவாஜியின் நடிப்பு மிக மிக துல்லியமான கதையோடு ஒட்டிய ஒன்றே. விமரிசனர்கள் என்று அந்த காலத்தில் இருந்தவர்கள் எதிலும் ஆழமாக சென்று ஆராயும் மனநிலை இல்லாத சராசரிகள்.
என்ன செய்வது?
ஏன்?சிவாஜி நினைத்திருந்தால் திருவிளையாடல் போல இலகுவாக வாசித்திருக்க முடியுமே? ஏன் அவர் அப்படி செய்யவில்லை என்று யோசிக்கும் அறிவு கூட இல்லாத மடையர்கள் விமரிசகர்களாய் உலவி கொண்டிருந்தனர். உண்மையான அறிவுள்ள என் போன்ற உண்மை விமரிசகர்கள் ,வாழ்க்கை முன்னேற்றத்திற்காக பொறியாளர்,மருத்துவர்,சி.ஏ என்று உரு மாறி ,இந்த மாதிரி போலிகளை விமரிசகர்கள் ஆக்கி விட்டோம் .என்ன செய்வது?
Last edited by Gopal.s; 16th September 2013 at 01:05 PM.
-
16th September 2013, 01:12 PM
#2049
raja
ராகவேந்தர் சார் கோபால் சார் வாசு சார் கார்த்தி சார் முரளி சார் N T சார் மற்றும் எல்லா சார்களக்கும்
ராஜா சார் பற்றி எழதுவதற்கு தனி திரி ஒன்றை தொடங்கலாம்
அவ்வளவு விஷயம் உள்ளது.
ராஜா மற்றும் விஸ்வம் அறிமுகம் ஆகும் போலீஸ் லாக் up காட்சி ஓன்றே போதும் அந்த படத்தின் வெற்றியை குறிக்க
ராஜா ரம்பத்தை வைத்து கம்பியை உடைக்கும் காட்சி
அந்த வெள்ளை kaiidi போட்ட சிகப்பு கலர்
ஸ்லாசன்கேர் டென்னிஸ் ராக்கெட் பற்றி பேசும் காட்சி
விஸ்வம் தண்ணி அடிக்கும் காட்சி
சந்திரபாபு அடி வாங்கும் காட்சி
விஸ்வம் "வித் pleasure "
என்று அடி தொண்டையில் பேசும் காட்சி
பிறகு பாபுவை சந்திக்கும் போது "பாபு ராஜாவை நான் கொஞ்சமா நம்பினேன் கொஞ்சமா ஏமாந்தன் நீ முழுக்க நம்பிட்டே "
எந்த ஊரிலாவது 175 டேய்ஸ் உண்டா சார்
-
16th September 2013, 02:04 PM
#2050
Junior Member
Newbie Hubber
Krishnaji,
It crossed 50 Days in most of the release centres and ran for 100 days in Chennai,Madurai and Trichy. It was a smashing super-hit and created new record in Devi Paradise in collection breaking all previous ones.
Last edited by Gopal.s; 16th September 2013 at 02:15 PM.
Bookmarks