-
1st October 2013, 09:58 AM
#2711
Senior Member
Seasoned Hubber

தமிழ் நாட்டின் தலை மகனே, கலை மகனே , நிரந்தர வசூல் சக்ரவர்த்தியே உன்னை மறந்தால் தானே நினைபதற்கு.
-
1st October 2013 09:58 AM
# ADS
Circuit advertisement
-
1st October 2013, 10:16 AM
#2712
Senior Member
Senior Hubber
//On the Birthday of Legendary Nadigar Thilagam, my wishes to all hubbers of NT thread..//
//சிவாஜி ஜெயந்தி//
மேற்கண்ட இரண்டும் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது..
சிவாஜி ஜெயந்தி அன்று அனைத்து என் டி த்ரெட் நண்பர்களுக்கும் எனது நல்வாழ்த்துக்கள் (ம்ம்.. ஸாரி..ஏனோ இருவர் உள்ளம் பறவைகள் பலவிதம் பாடல் நினைவில் வருகிறது
)
-
1st October 2013, 10:23 AM
#2713
Junior Member
Newbie Hubber
அவருடைய பிறந்த தினத்தில் ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என்று ரிலீஸ் ஆன ஒரே காவியம் "துணை"(1/10/1982). ஆனால் மறக்க முடியாத பெருமைக்குரிய படமாக அமைந்தது.
இதில் தசரத ராமன் பாத்திரம் பிரமாதமாக படைப்பு பெற்று நடிகர்திலகத்தால் அற்புதமான உருவம் பெற்றது. உயிர்ப்பு பெற்றது.உணர்வு பெற்றது. அமரத்துவம் பெற்றது.
தசரத ராமன்-
1)மகனுடன் தனித்து மகனுக்காகவே வாழும் possessive தந்தை.
2)சமூக உயர் நோக்கம் கொண்ட அரசாங்க அதிகாரி.
3)எந்த மாதிரி மனநிலையில் இருந்தாலும், extrovert ஆக எல்லோரிடமும் (பெண்கள் உட்பட) மிக நட்பாக பழகி,சரளமான நகைச்சுவை உணர்வோடு பழகும் இனிய மனிதன்.
4)தன்னுடன் உடன் இருக்கும் அக்கம்பக்கத்தார் நண்பர்கள் நலனில் மிக அக்கறை செலுத்துபவன்.
5)ஒரு சிறிய அசந்தர்ப்பம் (மகனும் நண்பனும் பேசி இவரிடம் சொல்லாமல்)அவருக்கு வாய்க்க போகும் மிக முக்கியமான (மருமகள் cum மகள்)ஒரு உறவை திரிந்த பார்வையில் பார்க்க வைக்கிறது.
6)கல்யாணத்துக்கு பிறகும் உறவு சீர்படாமல் ,மேலும் திரிவே காண்கிறது.
7)உன்னை சொல்லி குற்றமில்லை,என்னை சொல்லி குற்றமில்லை,காலம் செய்த கோலமடி ரீதியில்.
8)தசரத ராமனின் outdated மனநிலை,புலம்பல்,possessiveness ,disciplinarian attitude (out of care ) சூழ்நிலையை சீர்கெடுத்து,மருமகளை இவரை எதிரியாகவே பார்க்க வைத்து கொஞ்சம் vicious ஆகவே மாற்றுகிறது.
9)எனக்கு பிடித்த இரு அற்புத காட்சிகள். சம்பந்தியிடம் தேவையில்லாமல் பேசி,புலம்பி, (insulting tone கொண்டு )வாங்கி கட்டும் இடம்.வேறு ஏதோ நினைவில் இருக்கும் போது,அலுவலகம் வந்து கூப்பிடும் மகனிடம், சடாரென்று அங்கே இங்கே பார்த்து நினைவு வந்து சுதாரிக்கும் இடம்.
10)தசரத ராமன், தன்னிலை மறந்து ,dejection ,depression ,loneliness ஆகியவற்றில் தவித்து ,வீட்டை விட்டு போகும் நிலைக்கு ஆளாகும் கட்டங்களில் நடிகர்திலகம் தவிர வேறு யாரையேனும் நினைத்தேனும் பார்க்க முடியுமா?
இளைய தலைமுறையினர் பார்த்தே ஆக வேண்டிய எண்பதுகளின் நடிகர்திலகத்தின் பெருமைக்குரிய படம்.(இசையை மறந்து,தவிர்த்து விடவும்)
வியட்நாம் வீடு சுந்தரம்,துரை ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகள்.
Last edited by Gopal.s; 1st October 2013 at 10:29 AM.
-
1st October 2013, 10:30 AM
#2714
Junior Member
Newbie Hubber
Correct Chinnakannan. Jayanthi pair cute in iruvar ullam.
-
1st October 2013, 11:05 AM
#2715
Senior Member
Senior Hubber
துணையைப் பொறுத்தவரை வயதான, ரயிலில் பயணிக்கிற அரசாங்க அதிகாரியாக, மருமகளின் வெடுக் வெடுக் சுபாவத்தைப் பொறுத்துக் கொள்பவராக மிகப் பொருத்தமாகவும் நன்றாகவும் நடிப்பை வழங்கியிருப்பார் என்.டி.
ஆனால் மெய்ன் ரோல்க்கு அவர் இருக்கார்ப்பா என்ற நினைப்பில் சக நடிகர் தேர்வில் கோட்டை விட்டிருப்பார்கள்.(விடலைப் பையனாட்டம் இருக்கும் சுரேஷ்,பூசினாற்போல் இருக்கும் ராதா,கொழுகொழு சரிதா என நினைவு (என்ன ரோல் என மறந்து விட்டது)..).கொஞ்சம் முனைந்து செதுக்கியிருந்தால் படம் இன்னும் பிரமாதமாக வந்திருக்கும்..
//அந்தப் பாட்டில்(இருவர் உள்ளம் பறவைகள் பலவிதம்), அதன் தொடர்ச்சியான காட்சியில் இருவரிடமும் இளமை துள்ளும் என நினைவு கோபால் சார்//
-
1st October 2013, 12:54 PM
#2716
Senior Member
Senior Hubber
Many more happy returns of this day to be remembered not only by Tamils but all those interested in acting.
-
1st October 2013, 12:58 PM
#2717
Junior Member
Seasoned Hubber
Heartfelt Birthday wishes to one nd only the pillar of Indian cinema...
vaazhtha vayathu illai.. Vanangugirom..
-
1st October 2013, 01:59 PM
#2718
Junior Member
Seasoned Hubber
Nt யே துணை !!
கோபால்/ சின்ன கண்ணன் sir
சிவாஜியே துணை என்று துரை எடுத்த ஒரு படம் - NT அவரை கை விடவில்லை - துரைக்கு துணை வராதவர்கர்களில் முக்கியமானவர்கள் :
1 இசை
2. பாடல்கள்
3. சுரேஷின் குழந்தைத்தனமான நடிப்பு
4. ராதாவின் மிகையான அலட்டல்
5. கதை இப்படித்தான் போகும் என்ற ஒரு முன் எச்சர்றிக்கை
இவை எல்லாம் துணை வராம இருந்தும் , படம் இன்றும் பலமுறை பேசபடுகிரதன்றால் அதற்க்கு காரணம் NT'யின் நடிப்பு ஒன்றே !
Ravi -Hyderabad
-
1st October 2013, 02:06 PM
#2719
Junior Member
Newbie Hubber

Originally Posted by
g94127302
கோபால்/ சின்ன கண்ணன் sir
சிவாஜியே துணை என்று துரை எடுத்த ஒரு படம் - NT அவரை கை விடவில்லை - துரைக்கு துணை வராதவர்கர்களில் முக்கியமானவர்கள் :
1 இசை
2. பாடல்கள்
3. சுரேஷின் குழந்தைத்தனமான நடிப்பு
4. ராதாவின் மிகையான அலட்டல்
5. கதை இப்படித்தான் போகும் என்ற ஒரு முன் எச்சர்றிக்கை
இவை எல்லாம் துணை வராம இருந்தும் , படம் இன்றும் பலமுறை பேசபடுகிரதன்றால் அதற்க்கு காரணம் NT'யின் நடிப்பு ஒன்றே !
Ravi -Hyderabad
Yes. I agree with you on songs and music. A big let down by Sankar-Ganesh.
But Suresh is adequate for the Role. Radha has given a neat performance as she is required to show the viciousness in the later part ,it may look little exaggerated. But in my opinion ,she has done a good job. Thunai's strength is not in storyline but its unpredictability lies in clash of emotions and greyish shades of individuals. A good and neat movie had an above average run.
-
1st October 2013, 02:22 PM
#2720
NT fans annadhanam at kapali temple chennai
dear all
today went to kapaleeswarar temple where our devotees of NT organised excellant annadhanam (free food) for public . Around 250 were taken food.
Nicely organised by Mr.Srinivasan and Mr.Sekar of sivaji peravai.
"(Choudry) NT fans will never fail (my dear son)"
Regards
Gk
Bookmarks