டியர் சின்னக்கண்ணன் சார்,
தங்களின் ஆதர்ச எழுத்தாளர் சாண்டில்யனோ?. எதனால் கேட்கிறேன் என்றால், மெயின் சப்ஜெக்டுக்கு வருவதற்கே பாதிபதிவை எடுத்துக் கொள்கிறீர்கள். தவிர பாட்டி, பேத்தி குசல விசாரிப்புகளுக்கு இடையே சொல்ல வந்த விஷயம் (நடிகர்திலகத்தின் நடை) கொஞ்சமே கொஞ்சம் தான் இருக்கிறது.....




Bookmarks