-
28th October 2013, 10:58 PM
#11
Senior Member
Seasoned Hubber
ஆருயிர் என்று அழைத்தவளே புது
ஆசையை நெஞ்சில் விதைத்தவளே
நான் ஓருயிர் கொண்டு தவிக்கையிலே நீ
ஓடி மறைந்ததேன் நீதியில்லை..
நெஞ்சினிலே ஓர் நினைவு முகம்..
நினைவினில் தெரிவது அழகு முகம் ஆசை முகம்
...
படம் சித்ராங்கி
குரல்கள் டி.எம்.எஸ், பி.சுசீலா, கே.ஜமுனா ராணி
இசை வேதா
வரிகள் கண்ணதாசன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
28th October 2013 10:58 PM
# ADS
Circuit advertisement
Bookmarks