-
12th December 2013, 10:26 PM
#1401
Senior Member
Senior Hubber
-
12th December 2013 10:26 PM
# ADS
Circuit advertisement
-
12th December 2013, 10:33 PM
#1402
Senior Member
Veteran Hubber
கண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை சென்னீரால் காத்தோம்
mannavane azhalaama kaneerai vidalaama!
kaNNeer kadantha gnaanam ketten 
sindhaadha kaneer illai.......sirippukkum panjam illai! unakennna mele nindraay...oh nandalaale
unadhaanai....
-
12th December 2013, 11:32 PM
#1403
Senior Member
Senior Hubber
கண்ணீர் விட்டதுக்கப்புறம் தான் ஞானமே வரும்.. நல்ல கவிதை..பாட்டாக மாற்றும்போது அப்படியே எடுத்ததால - மரணம் மரணம் கேட்டேன்..என்கிற வரியாலகல்யாண வீட்டில பாட முடியாம ப் போய்டுச்சு.. 
சிந்தாத கண்ணீர் இல்லை -ம்ம் வாலி.. தாங்க்ஸ் ஷக்தி..
-
13th December 2013, 04:16 AM
#1404
Senior Member
Diamond Hubber
அதான் சொல்லிட்டாங்க இல்லே... கண்ணிலே நீர் எதற்கு.. காலமெல்லாம் அழுவதற்கு
வெள்ளை மனிதன் வேர்வையும் கறுப்பு மனிதன் கண்ணீரும் உப்பு நீரின் வடிவிலே ஒன்று சேரும் கடலிலே என்று கடல் நீர் உப்பு கரிப்பதன் காரணத்தைச் சொல்லிட்டாங்க.
தாய் சிந்தும் கண்ணீர் நெஞ்சைச் சுடும் என்றும் துனபம் தாளாமல் ரெண்டு கண்ணில் நீரோடை என்றும் அம்மாவின் ஆற்றாமையையும் சொல்லிட்டாங்க.
-
13th December 2013, 05:46 AM
#1405
Senior Member
Seasoned Hubber
Too much கண்ணீர் for one day; but here is my contribution...
All by K.J. Yesudas:
கண்ணீராலே விதியின் கைகள் எழுதும் கோலமிது
கானலில் ஓடிடும் காகித ஓடம் எங்கே செல்வது...
தண்ணீரில் மீன் ஆழுதால்
கண்ணீரை கண்டது யார்
தனியாக நான் அழுதால்
என்னோடு வருவது யார் யார் யார்...
பச்சைக்கிளிகள் தோளோடு
பாட்டு குயிலோ மடியோடு
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை
இந்த பூமிக்கு கண்ணீர் சொந்தம் இல்லை...
பூங்காத்தே பூங்காத்தே போனவளே பூங்குயிலே பார்த்தியா
தாங்காம தவிச்சேனே சின்னவளே என்னிடத்தில் சேர்ப்பியா
கண்ணாலே பார்த்தது கனவாக தோணுது
கண்ணுக்குள்ளே கண்ணீர் வற்றி போனது...
ஒரு தரம் கண்ணீர் விட
ஓடைஞ்சதே கம்மாக்கர
உன்ன எண்ணி அனலாச்சு ஆத்தங்கர
பூங்காத்தே பூங்காத்தே
போனவளே பூங்குயிலே பார்த்தியா...
-
13th December 2013, 06:30 AM
#1406
Senior Member
Veteran Hubber
Here is more "kaNNeer" ! There is no dearth of kaNNeer in Indian movies! 
kaariruL neram kaalaiyo dhooram 'kANNEER' baaram nenjile
,,,,,,,,,,,,,,,,,,,
paadhaiyil kaNNeer aaviyil kaNNeer paarkkum vaan thaarai kaNNeer
paniyo sava thirai thaniyaam yaathirai..
Lyrics by Kambadhasan for Avan, Tamil dubbed version of Aah (Hindi).
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
13th December 2013, 10:13 AM
#1407
Senior Member
Senior Hubber
ஆஹா..எவ்வளோ கண்ணீர்.. நன்றி மதுண்ணா, ராகதேவன் ராஜ்ராஜ்.. ம்ம் என்னோட டேட்டா பேஸ்ல எவ்ளோ கம்மியா பாட்டு இருக்கு..ம்ம் இம்ப்ரூவ் பண்ணனும்
ஒன்று எங்கள் ஜாதியே - நல்ல பாட்டு உப்பு நீருக்கும் - கடல் அண்ட் வியர்வை..
கண்ணுக்குள்ளே கண்ணீர் வற்றிப் போனது..ம்ம் நல்ல வரி..
காரிருள் நெரம் காலையோ தூரம் கண்ணீர் பாரம் நெஞ்சிலே - நலல் வரி ஆனால் ஆனால் (ஏவிஎம் ராஜனுக்கு அடைப்பது போல்) நான் இந்தப் பாட்டு கேட்டதில்லை..
-
13th December 2013, 06:19 PM
#1408
Senior Member
Diamond Hubber

Originally Posted by
chinnakkannan
காரிருள் நெரம் காலையோ தூரம் கண்ணீர் பாரம் நெஞ்சிலே - நலல் வரி ஆனால் ஆனால் (ஏவிஎம் ராஜனுக்கு அடைப்பது போல்) நான் இந்தப் பாட்டு கேட்டதில்லை..

-
13th December 2013, 10:21 PM
#1409
Senior Member
Senior Hubber
-
13th December 2013, 10:52 PM
#1410
Senior Member
Veteran Hubber
naan vera ennatha solla poren
...
கங்கைக் கரை தொட்டம்
கன்னிப் பெண்கள் கூட்டம்
கண்ணன்...நடுவினிலே
(any other better koottam than this
)
Bookmarks