-
22nd February 2014, 03:01 PM
#11
Junior Member
Regular Hubber
அமரதீபம் படத்தயாரிப்பின் ஒரு சுவையான பின்னணி.
ஸ்ரீதர் அவர்கள் இந்தப் படத்தை சொந்தமாக தயாரிக்க விரும்பினார். நிதிப்பற்றாக்குறை காரணமாக அவர் சிவாஜி கணேசனை அணுகி, அவரிடம் இந்தப் படத்தின் கதையைக் கூறி இப்படம் பெரும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. நீங்கள் உங்களது சம்பளத்தை படத்தின் வசூலில் இருந்து பெற்றுக்கொண்டால் பேருதவியாக இருக்கும் என்று வேண்டுகோள் விடுத்தார். சிவாஜி ஸ்ரீதரின் மேல் இருந்த பெரும் நம்பிக்கையால், சாவித்திரி பத்மினி ஆகியோரிடமும் இதை எடுத்துக் கூறி மூவரும் ஒரு பைசா கூட பெறாமல் நடித்துக் கொடுத்தனர். படமும் மாபெரும் வெற்றி பெற்றது. இது ஸ்ரீதர் 1992ல் கல்கியில் எழுதிய தொடரில் சிவாஜியின் பெருந்தன்மையை வியந்து எழுதியது.(thanks Mr.Rajan ponnusamy)
Last edited by vcs2107; 22nd February 2014 at 03:08 PM.
-
22nd February 2014 03:01 PM
# ADS
Circuit advertisement
Bookmarks