-
3rd March 2014, 03:14 PM
#161
Junior Member
Diamond Hubber
-
3rd March 2014 03:14 PM
# ADS
Circuit advertisement
-
3rd March 2014, 03:16 PM
#162
Junior Member
Diamond Hubber
Aayirathil Oruvan Re-relased ad in srilanka newspaper
http://bp3.blogger.com/_NSxK-BA3kHo/...van_52days.jpg
-
3rd March 2014, 03:18 PM
#163
Junior Member
Diamond Hubber
Myself received award from Pulamaipitthan sep 2009 function conduct by bs.raju
http://lh5.ggpht.com/_q85yv86scGk/Sr.../yb%5B3%5D.jpg
-
3rd March 2014, 03:26 PM
#164
Junior Member
Diamond Hubber
Aayirathil oruvan re-relased in chennai Saravana theatre
S.No.
Date
Movie Name
01 27.11.2009 Urimai Kural
02 04.12.2009 Ayirathil Oruvan
03 11.12.2009 Arasa Kattalai
04 18.12.2009 Thai Sollai Thatathay
05 25.12.2009 Adimai Penn
06 01.01.2010 Sirthu Vazha Vendum
07 08.01.2010 Kumarikottam
08 15.01.2010 Nan En Piranthen
09 22.01.2010 Neethiku Pin Pasam
10 29.01.2010 Uruku Uzhaipavan
11 05.02.2010 Meenava Nanban
12 12.02.2010 Nalai Namathey
13 19.02.2010 Baghdad Thirudan
14 26.02.2010 Anbay Vaa
-
3rd March 2014, 03:47 PM
#165
Junior Member
Diamond Hubber
Some of the Aayirathil oruvan rerelased details
22.05.2009 Select 3 shows Ayirathil Oruvan
12.10.2009 New Broadway 3 shows Ayirathil Oruvan(5days)
-
3rd March 2014, 03:57 PM
#166
Junior Member
Diamond Hubber
Some of the Aayirathil oruvan rerelased details- Madurai
24.9.2009 – Ayirathil Oruvan – Palani Arumuga
-
3rd March 2014, 04:02 PM
#167
Junior Member
Diamond Hubber
Last edited by Yukesh Babu; 3rd March 2014 at 04:05 PM.
-
3rd March 2014, 06:06 PM
#168
Junior Member
Veteran Hubber

Originally Posted by
Yukesh Babu
வாழ்த்துக்கள் திரு யுகேஷ் அவர்களே
-
3rd March 2014, 06:21 PM
#169
Junior Member
Veteran Hubber

Originally Posted by
esvee
மக்கள் திலகத்தின் புதிய படங்கள் முதல் வெளியீட்டில் அதிக பட்சமாக 40 அரங்குகளில் தென்னகமெங்கும் திரையிடப்பட்டுள்ளது . மறு வெளியீடு படங்களில் மக்கள் திலகத்தின் நாடோடி மன்னன் - அடிமைப்பெண் - ஆயிரத்தில் ஒருவன் - உலகம் சுற்றும் வாலிபன்
தமிழகமெங்கும் ஒரே நேரத்தில் 20 முதல் 30 அரங்குகள் வரை திரையிடப்பட்டுள்ளது .
புதுப்பிக்கப்பட்ட ''ஆயிரத்தில் ஒருவன்'' தமிழகமெங்கும் மிகவும் அதிகமான அரங்கில் வருவதாக
தகவல்கள் கிடைத்துள்ளது .அநேகமாக தென்னகமெங்கும் 100 அரங்குகளில் வரலாம் என்று
தெரிகிறது .
சென்னை நகரில் சத்யம் - ஆல்பர்ட் - அபிராமி - மகாராணி - ராஜேஸ்வரி - சங்கம் அரங்கில் வரலாம்
என்று தெரிகிறது .
விரைவில் மேலும் சில தகவல்கள் ..............
சில திரை அரங்குகளை குறைத்து வெளியிட்டால் மேலும் நன்றாக இருக்கும்.
கூட்டம் எல்லா இடத்திலும் நன்றாக ஒரே சீராக அமைய ஒரு சில திரையரங்குகள் குறைத்து விநியோகஸ்தர் வெளியிடவேண்டும் என்று நினைகிறேன்.
-
3rd March 2014, 06:51 PM
#170
Junior Member
Diamond Hubber
நடிகத் தோழர்களின் சேவை, நாட்டுக்குப் பலவகைகளிலும் பயன்படுகிறது. கலையை மட்டும் அல்லாது, நாட்டின் பல்வேறு நிறுவனங்களையும் வளர்க்கும் பெருமை நடிகத் தோழர்களில் பலரைச் சாருகிறது.
கலைவாணர் என்.எஸ்.கே. அவர்கள், தன் கொடைத்திறனால் மக்கள் மன்றத்தில் பெருமதிப்புப் பெற்றவர். பிறர் கண்ணீரைக் காணச் சகியாத உள்ளம், அவர் உள்ளம். இல்லையென வருவாருக்கு, இயன்ற மட்டும் தருவது அவர் பழக்கம். கைப்பணத்திலும் ஆயிரமோ, இரண்டாயிரமோ கொடுத்துவிட்டு வந்திருக்கிறார்.
அந்த வரிசையிலே இப்பொழுது புரட்சி நடிகர் இராமச்சந்திரன் இடம் பெறுகிறார். புயல் நிவாரண நிதிக்கு அவர் வாரி வழங்கிய தன்மையை நாடறியும். இப்பொழுது மதுரைத் தமிழ்ச்சங்கத்துக்கும், தெற்குத் திட்டங்களத்து ஆதிதிராவிடப் பள்ளிக்கும், சென்னை தியாகராயர் கல்லூரிக்கும் முறையே ரூ 1000, 2000, 2500 நன்கொடையாகத் தந்துள்ளார். அதன்றியும் அகில இந்தியப் பெண்கள் உணவு சங்கத்தின் சென்னைக் கிளைக்கும் ரூ. 500ம் தந்துள்ளார்.
வருமானம் அதிகரிக்கலாம்; புகழ் பெருகலாம். பெரிய மனிதர்கள் கூட்டுறவு ஏற்படலாம். ஆனாலும் நாராள மனது எல்லாருக்கும் வந்துவிடுவதில்லை. கையிலிருந்து பணம் கொடுப்பது என்றாலே, கண்களில் ரத்தம் கசியும் சிலருக்கு. வந்த பணத்தை, எப்படித் தன் குடும்பத்துக்குச் சொத்தாக்குவது என்றுதான் எல்லோருமே செய்யும் உபதேசமே, ‘பணத்தைப் பத்திரமாக வைத்துக் கொள்ளப்பா’ என்பதுதான். பணம் கைக்கு வந்ததும் மடிக்கு மாறி, பெட்டிக்குள் பதுங்கப் பார்க்கிறது. ‘நாம் தொல்லைப்படும் போது, யார் நமக்குத் தருகிறார்கள்? நமக்கெதற்கு வள்ளன்மை!’ என்ற பேச்சுப் புறப்படுகிறது.
‘ஐயா பசி!’ என்று அலறுபவனைப் பார்த்து, ‘எல்லார்க்கும் அப்படித்தான்! போ! போ!’ என்று இரக்கமின்றிக் கூறத் தோன்றுகிறது. கைப்பணத்துக்கும், தன் பெண்டு பிள்ளைகளுக்குமே தொடர்பு ஏற்படுத்தி, மனம் கணக்கிடுகிறது. பெரும்பகுதி மனித மனம் இப்படி இருப்பதால்தான், ஈந்து சிவக்கும் இருகரம் படைத்தோரை வாயார வாழ்த்தத் தோன்றுகிறது.
கலைவாணர் என.எஸ்.கே, நடிப்பிசைப் புலவர் ராமசாமி, புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். முதலியோர் நடிகர்களில் வள்ளல்கள் ஆவார்கள்.
- கவியரசு கண்ணதாசன் , 27 - 10 -1956 , தென்றல் இதழில்
Bookmarks