-
9th May 2014, 07:36 AM
#2731
Junior Member
Newbie Hubber

Originally Posted by
Barani
நான் இதுவரை mgr திரிக்கு வந்ததே இல்லை. திரு. யுகேஷ் பாபு, வரவும் மாட்டேன்.
அதே அதே சபாபதே.
-
9th May 2014 07:36 AM
# ADS
Circuit advertisement
-
9th May 2014, 07:42 AM
#2732
Junior Member
Newbie Hubber

Originally Posted by
Yukesh Babu
நண்பர்களே
அதிமேதாவி கோபால் -
நீங்கள் எல்லாம் எப்போது உண்மையை உணர்வீர்கள் ?
புகழ் பாடுங்கள் . வரவேற்கிறோம் .
உண்மையை உணரும் நேரமிது ..
அதே அதே சபாபதே.
-
9th May 2014, 07:45 AM
#2733
Junior Member
Newbie Hubber

Originally Posted by
Murali Srinivas
அன்பு நண்பர் யுகேஷ் பாபு அவர்களே,
நடிகர் திலகத்தைப் பற்றிய உண்மையில்லாத செய்திகளை நீங்கள் தவிர்த்தாலே எந்த சச்சரவும் வராது.
புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்
அன்புடன்
அதே அதே சபாபதே.
-
9th May 2014, 08:01 AM
#2734
Junior Member
Seasoned Hubber
அன்புள்ள முரளி - உங்களிடம் இன்னும் கற்று கொள்ளவேண்டியவைகள் பல . இந்த அடக்கம் , புத்தரின் கோட்பாடு , கண்ணியம் தவறாத வார்த்தைகள் , காந்தியின் அஹிம்சா வழி - இன்னும் எவள்ளவோ ! இவைகளை ஏற்றுகொள்ளும் பக்குவம் உள்ளவர்கள் இருந்தால் உங்கள் வார்த்தைகள் பொன்னாக மதிக்கப்படும் - இல்லாவிட்டால் எல்லாமே விழலுக்கு இரைத்த நீர் தான் --- நமக்கு மட்டும் இந்த பண்புகள் இருந்தால் போதாது - அடுத்த தலைமுறை வேண்டுமானாலும் நம் பண்புகளை வியந்து பாராட்டலாம் , எழுதலாம் .. இந்த தலைமுறை இன்னும் நம்மை பழைய பஞ்சாங்கம் என்றுதான் தூற்றும் - கொஞ்சம் கூட தயிரியம் இல்லாதவர்கள் - உண்மைகளை கூட புரிந்து கொள்ளும் வகையில் எடுத்து சொல்ல தெரியாதவர்கள் என்று தான் ஏசும் --- உங்களுக்கு ஒரு பழ மொழியை நினைவு படுத்த விரும்பிகிறேன் - பாம்புக்கு பால் வார்த்தாலும் அது --------- . உங்களின் அடக்கமான வார்தைகளால் அவர்கள் ஏதாவது இதுவரை கற்று கொண்டார்களா ? - மாறாக இன்னும் பொய்களை தங்களின் பிறவி சொத்தாகத்தான் வைத்து கொண்டிருக்கிண்டார்கள் - NT yin படம் ஓடவில்லை என்பதை அந்த திரியில் யாராவது சொல்லும் வரை நாம் காத்திருப்பதில்லை - நம்மில் ஒருவரே இந்த படம் பார்க்க தேவை இல்லை என்று எழுதிவிடுவார் - அங்கே பாருங்கள் - LIC மாடியில் தீ , சென்ட்ரல் station இல் train வரவில்லை , மாடியில் இருந்த புறா ஒன்று இறந்துவிட்டது - அதனால் கூட்டம் குறைந்து விட்டது - ஆனாலும் theater இல் வேலை செய்யும் முனியம்மாவும் அவரின் குடும்பமும் அந்த படத்தை தினமும் பார்த்து வெற்றி அடைய செய்து விட்டார்கள் என்று எழுதுவார்கள் - இவர்களா நம்முடைய உண்மைகளை தெரிந்து கொண்டு ஒத்து கொள்ள போகிறார்கள் ? ஆனாலும் உங்களுக்கு தன்னம்பிக்கை மிகவும் அதிகம் . முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும் - அவர்களுடைய பொய் கதைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும் - இது நமக்காக மட்டும் அல்ல - அடுத்த தலைமுறைக்காகவும் கூட
ஒரு பாம்பு ஒரு சாது சொன்னார் என்பதற்காக தன்னுடைய சீறும் இயல்பையும் குறைத்து கொண்டு உயிருக்கு ஊசலாடிய கதை உங்களுக்கு தெரிந்திருக்கும் - நாம் சீற வேண்டும் தேவைப்பட்டால் - ஆனால் அவர்களைப்போல அநாகரிகமாக அல்ல - நம்முடைய எழுத்துக்கள் அவர்களை புண் படுத்த வேண்டாம் - ஆனால் அத்தனையும் உண்மை என்று அவர்கள் உணரும்படி இருக்க வேண்டும் - நம்முடன் விளையாடுவது ஒரு நெருப்புடன் , சிங்கத்துடன் விளையாடுவதைப்போல - ஆனால் நாம் நண்பர்களுக்கு நண்பர்கள் - கண்ணியம் தவற மாட்டோம் - அதே சமயத்தில் பதுங்கி கிடந்தது உபதேசம் செய்யும் துறவிகள் அல்ல நாம் - இதை அவர்கள் எவ்வளவு சீக்கிரம் உணர்வாகளோ அவ்வளவு சீக்கிரம் அவர்கள் நம்முடைய இனிய நண்பர்களாகி விடுவார்கள்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
9th May 2014, 08:24 AM
#2735
Junior Member
Veteran Hubber
என்னது...சம்பந்தமே இல்லாமல் நீதி மற்றும் ராஜ ராஜ சோழன் திரைப்படம் இழுக்கபடுகிறதே என்று பார்த்தால். விஷயம் இதுதான் !
இவர்களுடைய திரைப்படங்கள்தான் சில திரை அரங்கு எப்போதும் திரையிடும் என்ற மாய நிலை மாறி அனைவருமே இப்போது நடிகர் திலகம் படங்களை சில மாயாவிகளின் மாய வேலைகளால் திரையிடாமல் இருந்துவிட்டோமே என்பதை இப்போது உணர்ந்தது போல,
நடிகர் திலகம் திரைப்படம் "நீதி" இன்று முதல் நியூ பிராட்வே திரை அரங்கில் 3 காட்சிகளாக வலம் வருகிறது.
இதை ஜீரணம் செய்யமுடியாமல் அடடா...இங்கயும் சிவாஜி படம் போட ஆரம்பிசுடாங்க்ளா...ச்சே...என்ன பண்ணாலும் பினிக்ஸ் மாதிரி வந்துட்ரான்பா இந்தாளு என்றுதான் எண்ணங்கள் ஓடுகின்றன என்பதை புரிந்துகொள்ளும்போது உண்மைகள் எவ்வளவு நாள் தான் மறைக்க முடியும் என்று எண்ணுவதை தவிர வேறு என்ன செய்வது !
-
9th May 2014, 08:54 AM
#2736
Junior Member
Veteran Hubber

Originally Posted by
Yukesh Babu
நண்பர்களே
அதை விடுத்து எம்ஜிஆரின் சாதனைகள் பற்றிய நினைப்புடனே வருத்தமுடன் காலத்தை கடத்தாதீர்கள்
நீங்கள் மட்டுமென்ன உண்மையான தகவல்களை தருகிறீர்கள் . [ 100 நாள் ஓடாத நீதி - ராஜ ராஜ சோழன் இன்னும் பல ] முதலில் உங்கள் பிழைகளை திருத்தி கொள்ளுங்கள் .
இந்த வேகம் - ஒற்றுமை உங்கள் எல்லோரிடம் இருந்திருந்தால் திருவையாறு - ஒரு மறக்க முடியாத சரித்திரம் ஆகி இருக்கும் . இனியாவது மனம் திருந்தி உங்கள அபிமான நடிகர் திலகத்திற்கு சேவை செய்யவும் .
நல்லதே நடக்கும் என்று நம்புவோம் .
உண்மையை உணரும் நேரமிது ..
Dear Yukesh Sir,
2 points from my end.
1. I have never come and initiated any controversy. BUT I have replied to controversy statements. I have never disrespected anybody by words or thoughts. I agree that I have argued in MT Thread but only when someone from your end writes wrong information that too directly or indirectly when it affects NT.
2. Thiruvayaaru ! I think NT fans need not feel ashamed about this because NT valued and respected his association with MT and that is why he chose to join hands with Mr.Janaki wife of your god Mr.MGR despite many warnings given by many top leaders about this association. This shows the greatness of our NT . But on the other hand, what did the real MGR sir fans do in return? Did they worked towards the success of their God's Wife ? NO....A BIG NO ...! So, NOW MGR sir's FANS DOESNOT HAVE ANY RIGHT OR FACE INFACT NOBODY HAS THE FACE TO SPEAK ABOUT NT's THIRUVAYAARU HISTORY IT IS NOT THE DEFEAT OF SIVAJI....IT IS THE ACTUALLY THE DEFEAT FOR YOUR GOD BECAUSE IT IS HIS WIFE WHO LOST !!
THERE IS A SAYING IN KURAL - ENNANDRI KONDAARKUM UYIVUNDAAM..UYIVILLAI SEINANDRI KONDRA MAGARKKU !!!
-
9th May 2014, 11:28 AM
#2737
Senior Member
Senior Hubber
நன்றி முரளி சார், உங்களுடைய பொருத்தமான நிதானமான பதில்கள் அவர்களை நிதானத்திற்கு கொண்டு வரட்டும்.
என்ன சார் இப்படி என்னைப்பற்றிய உண்மையை பட்டென்று வெளியே சொல்லி விட்டீர்களே. இனி என்னை என்ன சொல்லி குறை கூறுவார்கள்? இருந்தாலும் நன்மைக்கே. என்னை அவரின் பினாமி இவரின் பினாமி என்று கூறப்பட்டதால் குற்றம் சுமத்தப்பட்டு வெறுத்து திரியை விட்டு விலகியிருப்பவர்கள் இதனால் திரும்பிவர வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் பங்கெடுக்க முடியாததற்கு நான் காரணமில்லை என்றாலும் என் பெயர் காரணமாயிருந்தால் மன்னிக்க வேணடுகிறேன்.
மேலும் வேறு சில காரணங்களுக்காக விலகியிருப்பவர்கள் திரியில் பங்குகொள்ள பணிவன்போடு வேண்டுகிறேன்.
-
9th May 2014, 01:34 PM
#2738
Senior Member
Devoted Hubber

Originally Posted by
murali srinivas
நமது திரி நண்பர்களுக்கு,
மற்றொரு முக்கியமான விஷயம், நமது திரியில் புதிதாக யாரேனும் நுழைந்தாலோ அல்லது ஏற்கனவே பல ஆண்டுகளாக பதிவிட்டுக் கொண்டிருக்கும் நண்பர்களை அவரா இவர் அல்லது இவரா அவர் என்றெல்லாம் திரியில் தேவையற்ற கேள்விகளை எழுப்பி தேவையற்ற குழப்பங்களை உருவாக்க வேண்டாம் என்று பணிவோடு கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்
exactly murali sir,this is my opinion also.we should never bother about who comes with which id
TAMIL THAAYIN THALAIMAGAN NADIGARTHILAGAM
-
9th May 2014, 01:38 PM
#2739
Senior Member
Devoted Hubber

Originally Posted by
ravikiransurya
dear yukesh sir,
2 points from my end.
1. I have never come and initiated any controversy. But i have replied to controversy statements. I have never disrespected anybody by words or thoughts. I agree that i have argued in mt thread but only when someone from your end writes wrong information that too directly or indirectly when it affects nt.
2. Thiruvayaaru ! I think nt fans need not feel ashamed about this because nt valued and respected his association with mt and that is why he chose to join hands with mr.janaki wife of your god mr.mgr despite many warnings given by many top leaders about this association. This shows the greatness of our nt . But on the other hand, what did the real mgr sir fans do in return? Did they worked towards the success of their god's wife ? No....a big no ...! So, now mgr sir's fans doesnot have any right or face infact nobody has the face to speak about nt's thiruvayaaru history it is not the defeat of sivaji....it is the actually the defeat for your god because it is his wife who lost !!
There is a saying in kural - ennandri kondaarkum uyivundaam..uyivillai seinandri kondra magarkku !!!
very true ravi sir
TAMIL THAAYIN THALAIMAGAN NADIGARTHILAGAM
-
9th May 2014, 01:52 PM
#2740
Senior Member
Senior Hubber

Originally Posted by
Gopal,S.
அதே அதே சபாபதே.
திரு கோபால், யார் ஏற்றுக்கொண்டாலும், ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், நீங்கள் எங்களுக்கு அதிமேதாவிதான். நீங்கள் அதை அவர்கள் சொல்லி, உங்கள் பாணியில் ஏற்றுக்கொண்டது நன்று.
Bookmarks