Page 279 of 401 FirstFirst ... 179229269277278279280281289329379 ... LastLast
Results 2,781 to 2,790 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 12

  1. #2781
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    கோபால் - தெரியாத்தனமாக சந்திரபாபு , sorry Yukesh Babu உங்களை அதிமேதாவி என்று குறுப்பிட்டார் - கொஞ்சம் கூட யோசிக்காமல் கல்நாயக் அது உண்மைதான் என்று certificate வேறு கொடுத்து விட்டார் - நாங்கள் எல்லோரும் யோசித்து எங்கள் கருத்துக்களை தெரிவிப்பதற்குள் கல்நாயக் அவர்களுக்கு என்ன அவசரம் என்று புரியவில்லை தன் தனிப்பட்ட கருத்தை தெரிவிப்பதில் --- நீங்கள் அதிமேதவியாகவே இருங்கள் - ஆனால் அதற்காக அதிகமாக மே மாதத்தில் தாவி தாவி எல்லோரோரையும் இப்படி கலாய்க்கக வேண்டுமா நண்பரே ? ஏதோ எங்களுக்கு தெரிந்ததை எழுதுகிறோம் , தவறிருக்கலாம் - method of writing எங்களுக்கு தெரியாத ஒன்று - CK மாதிரி பாதி சிரித்துக்கொண்டும் பாதி அழுது கொண்டும் எழுதுகிறோம் , முரளியைபோல் புத்தரின் கோட்பாடுகளை கடைப்பிடித்து வார்த்தைகளில் உஷ்ணம் வராமல் பார்த்துகொள்கிறோம் - CS மாதிரி பதிவிடும் எல்லோரையும் மனம் உவந்து பாராட்ட கற்று கொண்டுருக்கிறோம் - கல் நாயக் மாதிரி நகைச்சுவைகளை அடுத்த திரியிலிருந்து வாங்கியாவது இங்கே தெளிக்க முயற்சி செய்கின்றோம் - ராகுலை போல எங்களுக்கு பிடித்தவைகளை சுனாமி யின் வேகத்தில் போட்டு கொண்டுருக்கிறோம் - சிவாஜி செந்தில் போல உணர்சிகளை கொட்டுகிறோம் -ஆதிராம் போல இந்த திரியை காவல் காக்கிறோம் - வாசு அவர்களைப்போல புதிய செய்திகளையும் , உடனே பாராட்டுக்களையும் கொடுப்பதில் தவறுவதில்லை - RKS மாதிரி நல்லவர் வணங்கும் எங்கள் ராமனைத்தான் இந்த திரியில் புகழ்ந்து பாராட்டுகிறோம் - யாருடைய நடையையும் பின் பற்றுவதில்லை - யாரையும் போல எழுதுவதும் இல்லை - இதில் எங்கள் நடை தனி நடை - சிங்கமாக single ஆகத்தான் முன்னேறுகிறோம் -
    சேர்ந்தே முன்னேறுவோமே ! ( எங்களுக்கும் கலாய்க்க தெரியும் )

  2. Thanks eehaiupehazij thanked for this post
    Likes eehaiupehazij liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #2782
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by g94127302 View Post
    ( எங்களுக்கும் கலாய்க்க தெரியும் )
    (பாஸ் என்கிற சந்தானம் பாணியில் படிக்கவும்)

    கலாய்ச்சிடாராமாம்!!!!!
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  5. #2783
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    dear Gopal Sir. You may be the Vashistar of this channel but who will be the Brahma Rishi? We take your one liners optimistically inasmuch as your contributions to this thread remain indelible and incomparable. Everyone has his individuality and originality in expressing their views in this thread. But all of us are propagating the name and fame of NT under one umbrella. As far as I am concerned, I become emotional when my icon NT is mud slung or his movies and his acting are criticized unscrupulously by filthy persons. I rise up to the occasion to retaliate even as I receive abusive slang from immature literates. Your way of writings I always take as an inspiration and I continue to contribute in my way without any illusions or castles in air within my mind-set. I fall in line with g94..ravi sir. Person like KCS ought to be bit diplomatic because of his position in NT peravai.
    Last edited by sivajisenthil; 11th May 2014 at 08:56 AM.

  6. #2784
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by sivajisenthil View Post
    dear Gopal Sir. You may be the Vashistar of this channel but who will be the Brahma Rishi? We take your one liners optimistically inasmuch as your contributions to this thread remain indelible and incomparable. Everyone has his individuality and originality in expressing their views in this thread. But all of us are propagating the name and fame of NT under one umbrella. As far as I am concerned, I become emotional when my icon NT is mud slung or his movies and his acting are criticized unscrupulously by filthy persons. I rise up to the occasion to retaliate even as I receive abusive slang from immature literates. Your way of writings I always take as an inspiration and I continue to contribute in my way without any illusions or castles in air within my mind-set. I fall in line with g94..ravi sir. Person like KCS ought to be bit diplomatic because of his position in NT peravai.
    தலைவரே,

    சும்மா ஜாலி பதிவு. யாரையும் குறைத்து மதிப்பிடவோ,தரம் தாழ்த்தவோ அல்ல. ஒரு நகைச்சுவை முன்னிட்டு,நண்பர்களுக்குள் சின்ன கலாய்ப்பு .
    நட்பு குறையாமல்.

    என்னை பொறுத்த வரை தில்லை வாழ் அன்பர்தம் அடியார்க்கும் அடியேன் என்பது போல் நடிகர்திலகம் ரசிகர்களின் அடியவர்க்கும் அடியேனுக்கும் அடியேனாகவே என்னை எண்ணி கொள்கிறேன்.எண்ணி கொள்வேன்.என்னை தெரிந்தவர்களுக்கு இது புரியும்.

    விலை போகாத நடிகர்திலகம் ரசிகர்களுக்கு மட்டுமே இந்த உரிமை,சலுகை.பந்துலுக்களுக்கு அல்ல.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  7. Thanks eehaiupehazij thanked for this post
  8. #2785
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Dear Gopal Sir. It is just reply that's all. I know the depth and extent of your writing skill that is the backbone to support our NT threads. At times I use to envy upon you and many of our fellow hubbers of NT thread that my contributions by way of data and information is nothing. But, due to my real time commitments. However, I enjoy the dash and verve exhibited by our NT hard core fans like you in presenting NTs accomplishments in a meticulous way. Kindly ignore any hurting piece of my writings.

  9. #2786
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    கோபால் - உங்கள் விளக்கத்திற்கு நன்றி - இந்த திரி எல்லோருக்கும் ஒரு பொதுவான ஒன்று - நிறைய புது முகங்கள் வரும் திரி இது - இந்த திரியிலே உங்களை நன்றாக புரிந்துகொண்டவர்கள் நிறைய பேர் இருக்கலாம் , புரிந்துகொள்ள முயற்சி செய்பவர்களும் இருக்கலாம் - முயற்சி செய்து என்னை போல தோல்வி அடைந்தவர்களும் இருக்கலாம் - முயற்சி செய்வது வீண் வேலை என்று நினைப்பவர்களும் இருக்கலாம் - நகைச்சுவை என்பது தானாக வர வேண்டும் - அதற்க்கு விளக்கம் கொடுக்க ஆரம்பித்தால் அந்த நகைச்சுவைக்கு அர்த்தமே இல்லை - அந்த திரியின் விளக்கம் போல ஆகிவிடும் - நீங்கள் செய்தது நகைச்சுவை என்று நீங்கள் விளக்கம் சொன்ன பிறகுதான் மற்றவர்களுக்கு புரிகின்றது -- அருமையாக எழுதுகிண்டீர்கள் , நடுவில் ஏன் இந்த விஷமத்தனம் ?? யாரயாவது தாக்கியே ஆக வேண்டும் என்று தோன்றினால் அவர்களுக்கு PM அனுப்புங்கள் - ஏன் சுற்றி வளைத்து method of confusion இல் இங்கு எழுத வேண்டும் ?? 2065க்குள் உங்களை சரியாக புரிந்து கொண்டு விடுவேன் என்று நம்புகிறேன் . நான் ஏற்கனவே பதிவிட்டது போல் , நகைச்சுவைக்கும் நம் திரிக்கும் கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லை - அவர்கள் திரியில் intensive training எடுத்துகொள்ள வேண்டும் நாம் எல்லோரும் நகைச்சுவையுடன் எழுத - அதுவரை நீங்கள் உங்கள் ஒவ்வொரு பதிவுக்கும் தில்லை வாழ் அன்பர்தம் அடியார்க்கும் அடியேன் என்று சொல்லிகொண்டிருக்க வேண்டியதுதான்

    அன்புடன்
    ரவி

  10. #2787
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    பார்த்ததில் பிடித்தது - 33

    1969 ல் வந்த சுஜாதா சினி ஆர்ட்ஸ் வழங்கிய திருடன் படத்தை பற்றி தான் இந்த பதிவு


    முதலில் கதை :



    திருடன் ராஜு (சிவாஜி ) ஜெயிலில் இருந்து விடுதலை ஆகி வெளியே வந்தாலும் கைது செய்த இன்ஸ்பெக்டர் (மேஜர் ) பார்வையில் இருந்து தப்பப்வில்லை , காரணம் எந்த குற்றவாளியும் திருந்த மாட்டான் என்பது இன்ஸ்பெக்டரின் எண்ணம் .வெளியே வரும் ராஜுவை , அந்த கூடத்தின் தலைவர் ஜகன்னாத் (பாலாஜி ) மீண்டும் ராஜுவை போன்ற திறமையுள்ள திருடனை தன் கூடத்தில் சேர்க்க துடிக்கிறார் ,

    ராஜு எப்படி சிறைக்கு சென்றார் , எப்படி திருடனானர்


    சின்ன வயதில் பசியால் துடிக்கும் ராஜுவை விரட்ட படும் பொது ஒரு கோர உருவம் அவன் பசியை தீர்த்து , அவனுக்கு திருட கற்று கொடுகிறது . பிறகு வளர்ந்து ஜகன்னாத் கூடத்தில் சேர்ந்து விடுகிறார் ராஜு , ஒரு நாள் ராஜுவை குழந்தையை கடத்தி வர ஜகன்னாத் சொல்ல , விருப்பம் இல்லாமல் செல்லுகிறார் ராஜு குழந்தையை கடத்தும் போது தாய் பார்த்து விட்டு சத்தம் போட ராஜு குழந்தையை மீண்டும் தாயிடம் கொண்டு சேர்க்கும் போது அந்த தாய் இறந்து போகிறாள். அதற்குள் வேலைக்காரர்கள் போன் செய்ய போலீஸ் வந்து விடுகிறது. ராஜு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறான்.

    ராஜு மறுத்து , லாரி டிரைவராக வேலைக்கு செல்லுகிறார் .

    ஒரு நாள் ட்ரிப் அடிக்கும் பொது , ராஜுவின் லாரியில் ஒளிந்து இருக்கும் ஒரு பையனை பார்க்கிறார் , பார்த்துடன் தெரிந்து விடுகிறது , அது ஆன் அல்ல பெண் என்று அந்த பெண்ணை காணவில்லை என பத்திரிக்கையில் விளம்பரத்தை பார்க்கும் ராஜு அவளை அவள் வீட்டிற்கு கூட்டி செல்ல அங்கே தன் பழைய கூட்டத்தின் ஆள்தான் இந்த பெண்ணின் மாமன் என தெரிந்துக் கொள்ளும் ராஜு அவளை ஒப்படைக்காமல் தன்னுடனே அழைத்து வருகிறான். அந்த பெண் ராதா அவனை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவிக்க, ராஜு மறுக்கிறான். அதற்கு அவன் சொல்லும் காரணம் , அவன் ஒரு திருடன் என்பது . ராதா (kr விஜயா) விடாபிடியாக இருக்கவே கல்யாணம் நடக்கிறது சில வருடங்களில் ஒரு பெண் குழந்தையும் பிறக்கிறது . தன் மகளை ஒரு ராணி போல் வளர்கிறார் , அவள் சாப்பிட வெளி தட்டு வாங்கி கொடுக்கிறார் , தன் மகள் பிறந்த உடன் , ஒரு சொந்த லாரி வாங்க வேண்டும் என்று எண்ணம் தோன்ற , அதற்கு கடனாக பணம் வாங்குகிறார் , ஒழுங்காக மாத தவணை காட்டுகிறார் , ஒரு பக்கம் இன்ஸ்பெக்டர் ராஜுவை சந்தேகத்துடன் சுற்றி வர , மறுபக்கம் ஜகன்னாத் ராஜுவை தன்கூட மீண்டும் சேர வேண்டும் என்று திருட்டு பழி போடுகிறார் , அதில் ராஜு தப்பிக , ராஜு கடன் வாங்கிய நபரை தூண்டி பணத்தை ராஜு உடனே தர வேண்டும் என்று நிர்பந்திக்கிறார் .

  11. #2788
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    வாக்குவாதத்தில் ராஜுவின் பழைய வாழ்க்கையைப் பற்றி குத்திக் காட்ட ராஜு அவர் கழுத்தை பிடிக்க அங்கே வரும் இன்ஸ்பெக்டர் பேசி கால அவகாசம் வாங்குகிறார் .இதை மறைந்திருந்துப் பார்க்கும் ஜெகநாத் தன் ஆளை விட்டு லாரியில் மாட்டியிருக்கும் ராஜுவின் கோட்டை எடுத்து வரச் செய்கிறான். அந்த கோட்டை தன் அடியாளுக்கு அணிவித்து முதலாளி வீட்டிற்கு செல்ல சொல்கிறான்.

    இந்த சம்பவம் நடக்கும் போது வெளியூர் சென்றிருக்கும் ராஜுவை சந்தேகத்தின் பேரில் போலீஸ் அழைத்து விசாரிக்கிறது. கொலையாளியை நேரில் கண்ட வேலைக்காரனை வைத்து அடையாள அணிவகுப்பு நடத்தும் போலீஸ் இன்ஸ்பெக்டர் அதில் ராஜுவையும் நிறுத்துகிறார். ஆனால் வேலைக்காரன் கொலையாளி ராஜு அல்ல என்று சொல்லிவிட ராஜு விடுவிக்கப்படுகிறான். ஆத்திரம் அடையும் ஜெகநாத், ராஜுவின் லாரியை தீ வைத்துக் கொளுத்தி விடுகிறான். என்ன செய்வது என்று தெரியாமல் திகைக்கும் ராஜு வேலை தேடுகிறார் , வேலை கிடைக்காமல் அலாடுகிறார் , திருட போகலாம் என்று நினைக்கும் பொது , ராதா வேலைக்கு செல்லுகிறார் , கிளப்பில் டான்ஸ் ஆடுகிறார் , இது தெரிந்து வெறுப்பின் உச்சிக்கு போகுகிறார் ராஜு , குழந்தை வேறு வறுமையில் வாட , அதை நினைத்து ஒரு வித ஜுரத்தில் படுத்து விடுகிறார் .

    வேறு வழி இல்லாமல் உடம்பு குணமானதும் தன் பழைய வாழ்கைக்கே செல்லுகிறார் ராஜு . முதல் assignment வங்கி கொள்ளை. அதை இன்ஸ்பெக்டர்யிடம் சொல்லி விடுகிறார் ராஜு

    ராஜு எப்போது இன்ஸ்பெக்டருடன் சேர்ந்தார் ?

    தான் எப்படி நல்லவனாக மாறி வாழ நினைத்ததையும் , அதற்கு வந்த சோதனைகளையும் சொல்லுகிறார் , ஜகன்னாத் மற்றும் இன்ஸ்பெக்டர் இருவர் தான் தன்னுடைய இந்த நிலைமைக்கு காரணம் என்று குற்றம் சாட்டுகிறார்.இன்ஸ்பெக்டர் கடமைக்காக தன் சொந்த மகனை பறிக்கொடுத்த தன்னுடைய பழைய கதையைக் கூறி பழைய கூட்டாளிகளை பிடிப்பதற்கு ராஜு உதவ வேண்டும் என சொல்கிறார்.


    ராஜு தொலைபேசியில் பேசியதை கேட்டு திட்டதை மாற்றி ராணுவ ரகசியத்தை திருட ராஜுவை பணிகிறார் ஜகன்னாத் , இந்நிலையில் ராஜுவின் குழந்தையை ஜெகநாத் கடத்தி வைத்துக் கொண்டு ராஜுவின் கையில் இருக்கும் ஆவணத்தை கொண்டு வரச் சொல்கிறான் . ராஜுவின் குழந்தையை கடத்தி விடுகிறார் ஜகன்னாத் . தன்னை ஏமாற்றி விட்டதாக நினைத்து இன்ஸ்பெக்டர் ஒரு புறம் . முடிவில் இந்த பிரச்சனைகளை சமாளித்து காவல் துறையில் informer ஆக சேர்ந்து விடுகிறார் ராஜு

    நல்ல எண்ணம் வென்றது

    சுபம்

  12. #2789
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    படத்தை பற்றி :

    பாலாஜி படம் என்றால் ரீமேக் தான் , இந்த படம் அதிஷ்ட வந்தாலு என்ற தெலுங்கு படத்தின் ரீமேக் . வருடத்துக்கு ஒரு படம் நடிகர் திலகத்தை வைத்து ஒரு படம் கொடுத்து அதை ஹிட் , மெகா ஹிட் , இல்லை என்றால் MG என்று இந்த மூன்று category ல் கொண்டு வந்து சேர்த்து விடுவார் பாலாஜி . தங்கை , என் தம்பி படத்தை தொடர்ந்து வந்த 3 வது படம் இது , குறிகிய காலத்தில் நடிகர் திலகத்தை வைத்து குறிப்பிட்ட நேரத்தில் படத்தை ரிலீஸ் செய்து விடுவார் பாலாஜி , இது பிசினஸ் ல் நல்ல விஷயம் , ஒரு பெரிய ஸ்டாரை வைத்து படம் எடுக்கும் பொது ஒரு வித command இருந்தால் தான் இந்த மாதிரி செய்ய முடியும் என்றாலும் , சில சமயம் ஒரு நல்ல படம் , தரமான படம் அதின் நயமாயன வெற்றி அடைய முடியாமல் போவதற்கும் இது காரணமாகி விடும் , அதற்கு சிறந்த உதரணம் இந்த படம் , 1969 வருடம் நடிகர் திலகத்தின் வருடம் , எங்கே திரும்பினாலும் அவர் படம் ஓடி கொண்டு இருந்தது , பின் குறிப்பு : எல்லாம் முதல் வெளியிடு , re ரிலீஸ் கணக்கு இல்லை , அதையும் எடுத்தால் சர்வமும் நடிகர் திலகத்தின் மயம். தெய்வமகன் என்ற ever green classic , நடிப்பில் முத்திரை பதித்த படம் வந்து 50 நாட்கள் ஆகாத நிலையில் , சிவந்த மண் என்ற படம் வரவிருக்கும் நிலையில் இந்த படம் வந்தது .சில நடிகர்கள் தங்கள் படங்கள் வரும் பொது தங்களின் அடுத்த படம் வர நல்ல காலதாமதம் செய்து , தங்களை பார்க்க வேண்டும் என்றால் தங்களின் சமிபத்திய படத்தை தான் மீண்டும் மீண்டும் பார்த்தாக வேண்டும் என்று ஒரு வித artifical demand யை create செய்து விடுவார்கள் .

    நம்மவர் பெரும்பாலும் இது போன்ற விஷியத்தில் தலையிடுவது இல்லை , அது அவர் குணம் , நல்ல குணம் , ஆனால் சில சமயங்களில் இது போன்ற சில விஷியங்களில் அவர் கவனம் செலுத்தி இருந்தால் RECORD பல நம்வசம் ஆகி இருக்கும் . இது போன்ற அம்சம்கள் எல்லாம் படம் பார்க்கும் வரை தான் , படம் பார்க்கும் பொது , அவரின் முகம் , நடிப்பில் எல்லாம் மறந்து போய் விடும் .

    காலத்தை கடந்து நிற்கும் பொது பெருமை நம்மளுக்கு தான் .

  13. #2790
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    இந்த படத்தில் பிற நடிகர்களின் பங்களிப்பு சற்று குறைவு தான் , அதுவும் KR விஜயா கிளப் டான்ஸ் ஆடுவது ,ஆன் வேடம் போட்டு கொண்டு சிவாஜியை ஏமாற்ற நினைக்கும் காட்சிகள் சிரிப்பு .

    மேஜர் : A CONSTANT FACE IN NADIGAR THILAGAM MOVIES . இந்த படத்தில் அவர் நடிப்பில் முத்திரை பதித்த காட்சிகள் பல . பல காட்சிகளில் இவர் வசனம் பேசி கை தட்டல் வாங்குவதை விட , தன் reactions மூலமே நடிப்பு ராஜாங்கம் நடத்தி உள்ளார் , நடிகர் திலகம் அறிமுகமாகும் காட்சியில் அவரை முறைத்து பார்ப்பதும் , சிவாஜியை கடன்காரன் பணம் கேட்டு harass செய்யும் பொது சிவாஜிக்கு ஆதரவாக பேசுவதும் , சிவாஜி தான் கொலைகாரன் என்று நினைத்து identification parade நடத்தி தோல்வி அடைவதும் , தன் தரப்பு வாதங்களை சொல்லுவதும் என்று இவருக்கு scope அதிகம் . சிவாஜி , மேஜர் இடையில் நடக்கும் CAT and MOUSE கேம் தான் படத்தின் உயிர் நாடி
    பாலாஜி :

    கொஞ்சம் cliched வில்லன் தான் , இவர் கூடாரம் அக்மார்க் வில்லன் குகை , இது அத்தனைக்கும் மேல் இவர் நடிப்பு பலே , நீ மீண்டும் இங்கு வருவாய் என்று சவால் விடும் காட்சியில் அவர் அல்டல் இல்லாத அலட்சிய பார்வை உடன் பேசும் வசனமும் , மீண்டும் சிவாஜி கூடத்தில் சேர்ந்த உடன் சந்தேகத்தை உள்ளே வைத்து , அதை கண்டுபிடித்து திட்டதை மாத்தும் காட்சி நல்ல வில்லத்தனம்

Tags for this Thread

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •