-
1st May 2014, 09:50 PM
#1511
Senior Member
Veteran Hubber
அன்பை உரைத்திட வாய் இல்லாத....அழகுச் சிலை இவள்!!!!
கொண்ட பசியையும் கூறிடாத குழந்தை போன்றவள்.....
(இந்த இடத்தில் கண்கலங்காமல் இருக்க முடியாது..........எத்தனை ஆழமான வரிகள்........ஒவ்வொரு தந்தை-தாய் மகளுக்கு உரிய அன்புப் பிணைப்பு)
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
1st May 2014 09:50 PM
# ADS
Circuit advertisement
-
2nd May 2014, 04:50 PM
#1512
Senior Member
Seasoned Hubber
More father-daughter sentiments; Sivaji with Nadhiya...
திரைப்படம்: அன்புள்ள அப்பா (1987)
வரிகள்: வைரமுத்து
இசை: சங்கர்/கணேஷ்
பாடகர்: கே.ஜே. யேசுதாஸ்
மரகத வல்லிக்கு மணக் கோலம்
என் மங்கல செல்விக்கு மலர் கோலம்
கண்மணி தாமரை கால் கொண்டு நடந்தாள்
கண்களில் ஏனிந்த நீர் கோலம்
கோலம் திருக் கோலம்
மரகத வல்லிக்கு மணக் கோலம்
என் மங்கல செல்விக்கு மலர் கோலம்
கண்மணி தாமரை கால் கொண்டு நடந்தாள்
கண்களில் ஏனிந்த நீர் கோலம்
கோலம் திருக் கோலம்
காலையில் கதம்பம்கள் அணிந்திருப்பாள்
மாலையில் மல்லிகை முடிந்திருப்பாள்
திங்களிள் சாமந்தி வைத்திருப்பாள்
வெள்ளியில் முல்லைகள் சுமந்திருப்பாள்
கட்டித் தங்கம் இனிமேல் அங்கே
என்னப் பூவை அணிவாளோ
கட்டிகொண்ட கணவன் வந்து
சொன்ன பூவை அணிவாளோ
தினம் தோறும் திருநாளோ
மரகத வல்லிக்கு மணக் கோலம்
என் மங்கல செல்விக்கு மலர் கோலம்
கண்மணி தாமரை கால் கொண்டு நடந்தாள்
கண்களில் ஏனிந்த நீர் கோலம்
கோலம் திருக் கோலம்
மலரென்ற உறவு பறிக்கும் வரை
மகளென்ற உறவு கொடுக்கும் வரை
உறவொன்று வருவதில் மகிழ்ந்து விட்டேன்
உறவொன்று பிரிவதில் அழுது விட்டேன்
எந்தன் வீட்டு கன்று இன்று
எட்டி எட்டி போகுறது
கண்ணின் ஓரம் கண்ணீர் வந்து
எட்டி எட்டி பார்க்குறது
இமைகள் அதை மரைக்கிறது
மரகத வல்லிக்கு மணக் கோலம்
என் மங்கல செல்விக்கு மலர் கோலம்
கண்மணி தாமரை கால் கொண்டு நடந்தாள்
கண்களில் ஏனிந்த நீர் கோலம்
கோலம் திருக் கோலம்
கோலம் திருக் கோலம்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
4th May 2014, 05:02 AM
#1513
Senior Member
Seasoned Hubber
Good comedy, very well acted and presented!
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
5th May 2014, 08:29 AM
#1514
Senior Member
Veteran Hubber
Mangaiyarkkarasi(949)
Long time back a friend told me that if I wanted to learn Chitharanjani Ragam I should listen to 'Kadhal Kani Rasame' and practice!
Here is 'Kaadhal Kani Rasame....' from Mangaiyarkkarasi by P.U.Chinnappa:
He was right. You don't have to practice 'Nada Tanumanisam' !
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
11th May 2014, 07:43 PM
#1515
Senior Member
Diamond Hubber
தங்கை என்பதில் சொந்த உரிமை உண்டடி.. இதில் தலைவி என்னும் பெயரில் என்ன பெருமை உண்டடி..
ம்ம்...இப்படி மீனாட்சி மனதுக்குள் எண்ணி இருப்பாளோ.. ?
அழகர் மலை கள்ளழகர் அவசரமாக வருவது தெரியாமல் அங்கயற்கண்ணியின் மனது இப்படி பாடி இருக்குமோ ?
படம் : பிராயச்சித்தம்
குரல் : சுசீலா
மயங்குகிறாள் இந்த மதுரை மீனாட்சி.. மாயவன் அண்ணனைக் காணவில்லை என்று..
http://www.inbaminge.com/t/p/Prayach...hurai.vid.html
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
11th May 2014, 08:00 PM
#1516
Senior Member
Diamond Hubber
அப்படியும் சொல்ல முடியாதுங்கோ... பெருமாள் நின்று கொண்டு இருக்கும் கோவில்களில் கூட அனேகமாக தாயார் விஸ்ராந்தியாக உட்கார்ந்து கொண்டுதான் இருப்பார். ஆனால் சிவன் கோவில்களில் எல்லாம் அம்பாள் கால் கடுக்க நின்று கொண்டுதான் இருப்பாள். தனியாக இருக்கும் காமாட்சி, மாரியம்மன் ஆகியோருக்குதான் உட்கார நேரம் உண்டு. ( ஒரு சில விதிவிலக்குகள் உண்டு .. Like திருமணஞ்சேரி கோகிலாம்பாள்.. May be கல்யாணத் தம்பதிகள் அதனால் இருக்கலாம் )
-
12th May 2014, 04:16 AM
#1517
Senior Member
Diamond Hubber
மங்கலம் தருவாள் மதுரைக்கு அரசி..
அங்கயற்கண்ணி அன்பு மீனாக்ஷி
அண்டங்கள் அனைத்தும் அன்னையின் ஆட்சி
இப்படி உலகம் அனைத்தையும் காக்கும் அன்னைக்கு சப்போர்ட்டாக இருக்க வேண்டும் என்று காட்டவே பரமன் கால் பிடிக்கவும் தயங்கவில்லை. சிதம்பரத்தில் தன் ஆனந்த நடனத்தால் ஐந்தொழில் புரிந்தருளும் பரமனுக்கு சிவகாமி ( பேரில் கூட சிவனை விரும்புபவள் என்றே இருக்கு பாருங்க ) கால் பிடித்து விடக்கூடும்.
எனக்குப் பிடித்தது திருச்செங்கோடுதான்.. ஆளுக்குப் பாதி உடல் கொண்ட அர்த்தநாரீஸ்வரக் கோலம். ரெண்டு காலும் ஊன்றி நிற்கும்போது பாலன்ஸ் சமம். யாருக்கும் கால் வலிக்காது பாருங்க..
-
12th May 2014, 05:44 AM
#1518
Senior Member
Veteran Hubber
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
12th May 2014, 07:19 PM
#1519
Senior Member
Diamond Hubber
திருச்செங்கோடு தன்னாந்தனியாக உயர்ந்து நிற்கும் பாறை மலை. ஈரோட்டிலிருந்து நாமக்கல் செல்லும் வழியில் உள்ளது. செங்கோட்டு வேலவனும் மிக அழகிய தெய்வம்.
Last edited by madhu; 12th May 2014 at 07:29 PM.
-
Post Thanks / Like - 2 Thanks, 2 Likes
-
14th May 2014, 08:16 AM
#1520
Senior Member
Veteran Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
Bookmarks