-
13th June 2014, 11:07 AM
#161
Senior Member
Diamond Hubber
கிருஷ்ணா சார்
நீங்கள் கேட்ட 'தொட வரவோ தொந்தரவோ' ராஜன் நாகேந்திராவின் அற்புதம். பாலா, ஜானகியின் மாயாஜாலம்.
மலரே நீ என்ன
இளமை அரசாள
எதிர் நின்ற யுவராணியோ
மடிமேலே வந்து
விழியால் மதுவாக்க
இதுதான் பொழுதல்லவோ
நான்தானே கள்ளு
அருகே வா அள்ளு
எனை வாங்க
நீ அல்லையோ...
டப்பிங் பாடல் போலவே தெரியாது. கமலும் ஜெயசுதாவும் இப்பாடலைப் பொறுத்த வரையில் இருநிலவுகள்.
Last edited by vasudevan31355; 13th June 2014 at 11:13 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
13th June 2014 11:07 AM
# ADS
Circuit advertisement
-
13th June 2014, 11:15 AM
#162
வாசு சார்
இரு நிலவுகள் கிரேட் சார்
மற்ற சில பாடல்கள்
"ஆனந்தம் அது என்னடா அவை காணும் வழி சொல்லடா
பருவங்கள் ஒரு போதையோ அம்மாடி தமாஷா ஆடடா"
"அம்மாடி கண்ணை பாரு " பாலா வித் சுசீலா காம்போ
கமல் வித் ரோஜாரமணி pair
-
13th June 2014, 11:32 AM
#163
Senior Member
Diamond Hubber

Originally Posted by
gopu1954
அன்புள்ள வாசுதேவன் சார்
மனதை மயக்கும் மதுர கானங்கள் திரிக்கு அடியேனின் வாழ்த்துக்கள்
கோபு சார்.
ஸாரி! வெரி வெரி ஸாரி! தவறாக நினைக்க வேண்டாம்.தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.
தங்கள் நல்வாழ்த்துதல்களுக்கு என் உள்ளம் நிறைந்த நன்றி!
நிறையப் பங்கு கொள்ளுங்கள்.
-
13th June 2014, 11:33 AM
#164
Senior Member
Diamond Hubber

Originally Posted by
gkrishna
வாசு சார்
இரு நிலவுகள் கிரேட் சார்
மற்ற சில பாடல்கள்
"ஆனந்தம் அது என்னடா அவை காணும் வழி சொல்லடா
பருவங்கள் ஒரு போதையோ அம்மாடி தமாஷா ஆடடா"
"அம்மாடி கண்ணை பாரு " பாலா வித் சுசீலா காம்போ
கமல் வித் ரோஜாரமணி pair
பலே! பலே! வெகு ஜோர்.
-
13th June 2014, 11:41 AM
#165
Senior Member
Diamond Hubber
கிருஷ்ணா சார்,
'இரு நிலவுகளி'ல் இன்னும் இரு பாடல்கள் உண்டு.
1.கமலுக்கும் ரோஜாரமணிக்கும் டூயட்.
அன்புள்ள கண்ணனோ
அணைத்தாள வந்ததோ
உன்னை
வஞ்சி உன்னை
அந்த தெய்வீகக் காதல் கண்ணோடு மின்ன (பாலா,கண்ணியப் பாடகி)
2. ஜெயசுதா கமலுடன்
ஒ...மதனராஜா..
பெண்மை அழைக்கவா (வாணி)
இந்தப் பாடல் விட்டாலாச்சார்யா படங்களில் ஜெயமாலினி நரசிம்ம ராஜுவிடம் பாடுவது போல அப்படியே இருக்கும்.
Last edited by vasudevan31355; 13th June 2014 at 11:48 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
13th June 2014, 11:45 AM
#166
வாசு சார்
ராஜன் நாகேந்திர இசையில் வெளி வந்த இன்னொர்ரு பாடல்
"வீட்டுக்கு வீடு வாசல் படி " நம்ம ப.மாதவன் direction
ஜானகியின் ஜாலம்
"ஆடல் பாடல் ஊடல் என்பது அப்போது "
ஷோபா வித் சுமன் (குமுதம் விமர்சனம் ஹை கிளாஸ் சுதாகர் )
-
13th June 2014, 11:49 AM
#167
வாசு சார்
"அது ஆடல் பாடல் காதல் என்பது அப்போது
ஊடல் கொண்டு காதல் செய்வது இப்போது
நாளை வருவது கல்யாணம்
இன்று வெள்ளோட்டம்
இந்த கொண்டாட்டம் எப்போதும் உண்டாகட்டும் "
wonderful மெலடி சார்
வீட்டுக்கு வீடு வாசல்படி
விஜயகுமார்/ரதி/சுமன்/ஷோபா/நாகேஷ்
மாதவன் direction 1979 ரிலீஸ் என்று நினவு
-
13th June 2014, 11:54 AM
#168
Senior Member
Diamond Hubber
கிருஷ்ணா சார்,
அற்புத மெலடிகலைக் கொடுத்த ராஜன் நாகேந்திரா இவர்தான்.
அவரை நினைக்கும் நேரம் இப்போது.
-
13th June 2014, 11:59 AM
#169
Senior Member
Diamond Hubber

Originally Posted by
gkrishna
வாசு சார்
"அது ஆடல் பாடல் காதல் என்பது அப்போது
ஊடல் கொண்டு காதல் செய்வது இப்போது
நாளை வருவது கல்யாணம்
இன்று வெள்ளோட்டம்
இந்த கொண்டாட்டம் எப்போதும் உண்டாகட்டும் "
wonderful மெலடி சார்
வீட்டுக்கு வீடு வாசல்படி
விஜயகுமார்/ரதி/சுமன்/ஷோபா/நாகேஷ்
மாதவன் direction 1979 ரிலீஸ் என்று நினவு
கங்கையும் யமுனையும் சங்கம்
சரஸ்வதி வருவாள் அங்கும்.
உறவிலே பூங்குழந்தைகள்
ஆணும் பெண்ணும் தங்கம்
அய்யோடா!
என்ன மாதிரிப் பாட்டு சார்! அருமையாக ஞாபகப்படுத்தினீர்கள். மறக்க இயலுமா அப்பாடலை. (ஜானகி பின்னிப் பெடலெடுத்து விடுவார்)
-
13th June 2014, 12:07 PM
#170
Senior Member
Diamond Hubber
கிருஷ்ணா சார்,
பொறுக்க முடியவில்லை. 'ஆடல் பாடல்' பாடலை ஞாபகப்படுத்தி பேஜார் பண்ணி விட்டீர்கள். அந்தப் பாடலே காதில் ரீங்காரமிடுகிறது. இப்படியெல்லாம் மெலடி கொடுக்க முடியுமா?
சுமனும்,ஷோபாவும் இப்பாடலுக்கு நடித்திருப்பார்கள்.
சரி! உங்களுக்கு பரிசாக மிக்க சந்தோஷத்தோடு இப்பாடலின் வீடியோவை சமர்ப்பிக்கிறேன்.
Bookmarks