-
21st June 2014, 10:37 AM
#2791
Junior Member
Diamond Hubber
-
21st June 2014 10:37 AM
# ADS
Circuit advertisement
-
21st June 2014, 10:37 AM
#2792
Junior Member
Platinum Hubber
-
21st June 2014, 10:37 AM
#2793
Junior Member
Diamond Hubber
-
21st June 2014, 10:40 AM
#2794
Junior Member
Veteran Hubber

Originally Posted by
esvee
மக்கள் திலகம் அவரை மன்னித்து ஒரு ரூபாய் மட்டும் அபராத தொகை கட்டினால் போதும் என்று கோர்டில் கூறி சிவாஜி ரசிகரும் காங் தீவிர ஆதரவு ஆசிரியரான ராமசாமியை மக்கள் திலகம் பெருந்தன்மையுடன் தண்டனை இன்றி விடுதலை செய்ய வழி செய்தார் .
எஸ்வி சார்
நீங்கள் அனைவரும் கூறுவது மட்டுமே உண்மை. மற்றவர்கள் கூறுவது முழுவதும் பொய் ..போதுமா ?
இன்னும் எத்துனை நாளைக்குதான் இந்த மாய வேலைகள் நடக்குமோ தெரியவில்லை.
அடுத்தவன் வீடு குழாயில் தண்ணி வரவில்லை என்றால் அது சிவாஜி ஆதரவாளர் செய்த வேலை. பிறகு mgr ஆதரவாளர் வந்து அதை சரி செய்து மக்களுக்கு தண்ணீர் கிடைக்க செய்தார்.
இது போல ஒரு செய்தி மட்டும்தான் இன்னும் வரவில்லை என்று நினைகிறேன்.
தவறான செய்தி யார் வெளியிட்டாலும் அது தவறு தான் !
நாத்திகம் ராமசாமி சிவாஜி ஆதரவாளர்..! தினத்தந்தி சிவாஜி ஆதரவாளர்...மதிஒளி சிவாஜி ஆதரவாளர் ...இன்னும் என்னலாம் பத்திரிகை உண்டோ அவை அனைத்தும் சிவாஜி ஆதரவாளர்...ஆனால் mgr அவர்களுக்கு ஆதரவு பத்திரிகை இல்லை...ஆதரவாளர் யாரும் இல்லை....ஏன் சார் இது போல ஒரு மாயை பரப்புகிறீர்கள் ?
காங்கிரஸ் திவீர ஆதரவாளர் எல்லாம் சிவாஜி ஆதரவாளர் என்ற உங்களது அனுமானம் மிக மிக தவறு அதுவும் நாத்திகம் ராமசாமி சிவாஜி ஆதரவாளர் என்பது சற்றும் கூட பொருந்தாத ஒன்று !
1953 முதல் 1972 (கருணாநிதிக்கும் திரு mgr அவர்களுக்கும் உள்ள பகிரங்க கருத்துவேறுபாடு வரை ) திமுக என்ற ஒரு கட்சி, ஆணித்தரமான தொண்டர்களை கொண்ட கட்சி...அண்ணா தலைமை கொண்ட தமிழகம் முழுதும் அசுர வளர்ச்சியில் விரிந்துகொண்டிருந்த கட்சியின் ஆதரவும், தொண்டர்களின் ஆதரவும், திமுக ஆதரவு பத்திரிகையும் மக்கள் திலகம் அவர்களை support செய்ததே இல்லையா ?
சுமார் 19 வருடம் (பிரோம் 1953 தில் 1972 வரை ) அண்ணா தலைமையிலான திமுக என்ற கட்சியின் மாபெரும் அசுர பலம், அண்ணா தலைமையிலான திமுக புற்றீசல் போல அளவில்லாமல் வளர்ந்துகொண்டிருந்த அடிமட்ட தொண்டர்களின் உழைப்பு இவை அனைத்தும் MGR அவர்கள் கட்சியிலும், திரையிலும் அவர்தம் வளர்ச்சிக்கு மிக மிக சாதகமாக, உறுதுணையாக இருந்ததை யாரும் மறைக்க, மறுக்க முடியாது.
சிவாஜி என்ற ஒரு நடிகன் திமுக வை விட்டு தானே விலகிய காலத்திலிருந்து, MGR அவர்கள் காங்கிரஸ்இலிருந்து 1953il திமுக வில் சேர்ந்தது முதல் 1972il பிரிந்தது வரை, எந்த ஒரு ஆதரவும் யாருடைய ஒரு ஆதரவும் இல்லாமலா MGR அவர்கள் இருந்தார், வளர்ந்தார் ? ?
ஆனால் சிவாஜி மட்டும் அனைவரின் ஆதரவுடன், அனைத்து கட்சி ஆதரவுடன் எல்லா பத்திரிகை ஆதரவுடன். அனைவரின் தயவுடன் பிழைப்பு நடத்திவந்தது போல மறைமுக எழுத்துக்கள் வருகின்றன !
திமுக விலிருந்து வந்தவுடன் தொடர்ந்து சிவாஜியை பற்றி தவறாக இதே போல சமயம் கிடைக்கும்போதெல்லாம் தாக்குதல் எழுதிய ராமசாமி மீது சிவாஜி செய்யத ஒன்று கேஸ் போடாமல் IGNORE செய்ததுதான் ! அது சிவாஜியின் பெருந்தன்மை மற்றும் எந்த நேரத்திலும் சுமார் 12 படங்கள் மேல் மூன்று ஷிப்ட்களில் நடித்துகொண்டிருந்ததால், தயாரிப்பாளர் மற்றும் படபிடிப்பு குழுவினர் நேரம் பொன்னானது, காசுபோட்டு படம் எடுப்பவர்கள் தன்னால் அவர்கள் பணம் விரயமாக கூடாது என்ற நல்ல எண்ணத்தால்தான்.
திரு ASOKAN அவர்கள் நடிகர் திலகம் குடும்பம் பற்றி நாகர்கோவிலில் PUBLIC MEETING இல் கேவலமாக பேசிய பேச்சு அதற்க்கு கூட REACT செய்யாமல், பெருந்தன்மையாக IGNORE செய்தவர் நடிகர் திலகம். மேலும் திரைப்படங்களில் அசோகன் தன்னுடன் நடிக்கும்போது கூட அவரை தனது படத்தில் நடிக்க வைக்க கூடாது என்று கூட சொன்னதில்லை நடிகர் திலகம். அவர் நினைத்திருந்தால் மற்ற நடிகர்களை போல அதை செய்திருக்கலாம் (as per Mr.AVM Saravanan's writeup) ! Because he is a thorough professional, he did not do it. இது just an EXAMPLE !
இனியும் ஏன் இந்த மாயை கதைகள் ? யார் புகழை மங்கசெய்ய இந்த வேடம் ? இருவரும் இந்த புவியில் இல்லை ! நாத்திகம் ராமசாமி சிவாஜியை பற்றி இதுபோல எழுதிய கதைகள் எவ்வளவோ உள்ளன ! அப்படியிருக்க என்னமோ நாத்திகம் ராமசாமி சிவாஜி ஆதரவாளர் என்ற ஒரு தவறான தகவல் எதற்கு ? ALL CONGRESS SYMPATHIZERS & SUPPORTERS ARE NOT SIVAJI SUPPORTERS SIR !
இந்த புவியில் யாரும் 100% யோகியர்கள் அல்ல ! எல்லோரும் அவர் அவர்கள் வரை ஒரு சில அயோக்யதனம் தெரிந்தோ தெரியாமலோ செய்யாமல் இருந்ததில்லை இல்லை !
Mgr பற்றி தவறான செய்தி வெளியிடுபவன் எல்லாம் சிவாஜி ஆதரவாளர் என்ற முடிவென்றால் சிவாஜி பற்றி உண்மையிலயே தவறான செய்தி வெளியிடுபவர்கள் அனைவரும் mgr ஆதரவாளர்கள் என்பது தானே முறை ?
Rks
Last edited by RavikiranSurya; 21st June 2014 at 11:10 AM.
-
21st June 2014, 10:51 AM
#2795
Junior Member
Diamond Hubber
ஜாலி ஒரு பதிவு வந்து விட்டது சீக்கிரம் இந்த த்ரி ஒன்பதாவது பாகத்தை நிறைவு செய்யும் மாற்று திரி நண்பர்களால்
-
Post Thanks / Like - 2 Thanks, 0 Likes
-
21st June 2014, 11:07 AM
#2796
Junior Member
Diamond Hubber
recordable non-beatable achievement made by thalaivar films

Originally Posted by
makkal thilagam mgr
விளம்பரத்தில் காணப்படும் - நம் மக்கள் திலகத்தின் காவியம் " படகோட்டி " 02-07-1982 முதல் சென்னை பாரகன், அகஸ்தியா, சரவணா மற்றும் லிபர்ட்டி திரை அரங்குகளில், தினசரி மூன்று காட்சிகளுடன், வெளியானது .
04-07-1982, 11-07-1982 மற்றும் 18-07-1982 ஞாயிறு அன்று சென்னை பாரகன் மற்றும் சரவணா அரங்குகளில் house-full ஆனது.
3 வாரம் வரை (23-07-1982) பாரகன் மற்றும் சரவணா அரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது.
23-07-1982 முதல், 3 காட்சிகளுடன், ஸ்ரீ பத்மநாபா அரங்கில் மாற்றம் செய்யப்பட்டது.
06-08-1982 முதல் செலக்ட் மற்றும் நேஷனல் அரங்குகளில், 3 காட்சிகளுடன், வெளியிடப்பட்டது.
13-08-1982 முதல் பழனியப்பா அரங்கில் 3 காட்சிகளுடன், வெளியிடப்பட்டது.
20-08-1982 முதல் தங்கம் அரங்கில் அதே மூன்று காட்சிகளுடன் வெளியானது.
27-08-1982 முதல் வீனஸ் அரங்கில் மாற்றப்பட்டது.
03-09-1982 முதல் கபாலி அரங்கில் வெளியானது.
10-09-1982 முதல் பிரைட்டன் அரங்கில், தினசரி 4 காட்சிகளுடன் வெளியிடப்பட்டு வெற்றிகரமாக ஓடியது.
03-12-1982 முதல் சன் அரங்கில் மாற்றப்பட்டது.
24-12-1982 முதல் சரஸ்வதி அரங்கில் வெளியிடப்பட்டது.
31-121982 முதல் ஸ்ரீ முருகன் அரங்கில் வெளியிடப்பட்டது.
07-01-1983 முதல் ஜெயராஜ் அரங்கில் வெளியானது.
28-01-1983 முதல் ராஜகுமாரி அரங்கில் வெளியானது.
1982ம் ஆண்டில், சென்னை மாநகரில் மட்டும், 15 அரங்குகளில், தினசரி 3 காட்சிகளுக்கும் குறையாமல், மொத்தம் 406 காட்சிகள் ஓடி தமிழ் திரை உலகில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தி வரலாற்று சாதனையை உருவாக்கிய பெருமை நம் மக்கள் திலகத்துக்கு மட்டுமே உண்டு.
சினிமாஸ்கோப்பில் -
15-01-1988 முதல் குளிர் சாதன "தேவி பாரடைஸ்" அரங்கில் தினசரி 3 காட்சிகளுடன் வெளியாகி, 2 வாரங்கள் வெற்றிகரமாக ஓடி வசூலை அள்ளிக் குவித்தது.
பின்பு 29-01-1988 முதல் சென்னை ஸ்ரீனிவாசா அரங்கில் மாற்றப்பட்டு, தினசரி 4 காட்சிகளுடன் ஓடியது.
மீண்டும் 05-02-1988 முதல் அகஸ்தியா அரங்கில், தினசரி 3 காட்சிகளுடன் வெளியானது.
12-02-1988 முதல் கபாலி அரங்கில் தினசரி 3 காட்சிகளுடன் ஓடியது.
19-02-1988 முதல் சரவணா அரங்கில், அதே 3 காட்சிகளுடன், வெளியானது.
26-02-1988 முதல் ராம் அரங்கில் வெளியானது.
04-03-1988 முதல் ஸ்ரீ முருகன் அரங்கில் 3 காட்சிகள் ஓடியது.
சென்னை நகரில் மட்டுமல்ல, தமிழகத்தின் முக்கிய நகரங்களில் உள்ள பெரும்பாலான திரையரங்குகளில், நம் பொன்மனசெம்மலின் பொற்காவியங்கள் ஆக்கிரமித்து அற்புத சாதனைகளை படைத்து வருவது சர்வ சாதாரணமாகி விட்டது.
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
21st June 2014, 11:12 AM
#2797
Junior Member
Platinum Hubber
Rks
முதலில் நாஞ்சில் இன்பா பத்திரிகையில் வந்த நாத்திகம் ராமசாமியின் எம்ஜிஆர் பற்றிய கருத்து கட்டுரை பதிவை நன்குஆர அமர்ந்து நிதானமாக புரிந்து கொண்டு படித்து பின்னர் பதில் தரவும் .
ஏன் இந்த அவசரம் ? ஆத்திரம் - உடல் நலத்திற்கு நல்லதல்ல .
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
21st June 2014, 11:12 AM
#2798
Junior Member
Diamond Hubber
சாதனைகளின் இலக்கணமே ,
சரித்திரத்தின் நாயகனே
வெற்றி என்ற சொல்லுக்கும், தலைவன் என்ற சொல்லுக்கும் உண்மையான வடிவமே
இருபதாம் நூற்றாண்டின் பிறந்த கடைசி கடவுள் அவதாரமே
பாட்டளிகளின் மகிழ்ச்சியே
உன் படங்களை பார்த்து கொண்டு இருப்பதால் எங்களை என்றும் நெருங்குவதில்லை முதிர்ச்சியே
-
21st June 2014, 11:17 AM
#2799
Junior Member
Veteran Hubber
உன் படங்களை பார்த்து கொண்டு இருப்பதால் எங்களை என்றும் நெருங்குவதில்லை முதிர்ச்சியே
True statement Mr. Yukesh Babu!
Last edited by sivajisenthil; 21st June 2014 at 11:21 AM.
-
21st June 2014, 11:21 AM
#2800
Junior Member
Veteran Hubber

Originally Posted by
esvee
Rks
முதலில் நாஞ்சில் இன்பா பத்திரிகையில் வந்த நாத்திகம் ராமசாமியின் எம்ஜிஆர் பற்றிய கருத்து கட்டுரை பதிவை நன்குஆர அமர்ந்து நிதானமாக புரிந்து கொண்டு படித்து பின்னர் பதில் தரவும் .
ஏன் இந்த அவசரம் ? ஆத்திரம் - உடல் நலத்திற்கு நல்லதல்ல .
எஸ்வி சார்
அறிவுரைக்கு நன்றி ! ஆனால் என் கேள்விக்கு அல்லது என் என்னத்திற்கு உங்களுடைய இந்த சாதுர்யமான அறிவுரை, இந்த விவரணம், பதில் அல்ல !
அறிவுரையை நான் செவிசாய்கிறேன். காரணம் நல்ல அறிவுரையை யார் கூறினாலும் என்றுமே ஏற்ப்பவன் என்பதால் ஆனால் அதற்க்கு முன் ஒரு கேள்வி...நீங்கள் அதை முதலில் செய்தீர்களா ?
காரணம், அவசரம் நீங்களும் காட்டியுள்ளீர்களே அதனால் கேட்கிறேன் ! ஆத்திரம் - உடல் நலத்திற்கு நல்லதல்ல - இது அனைவருக்கும் பொருந்துமே !
உபதேசம் என்றும் ஊருக்குதானா ? நமக்கு இல்லையா ? நாம் மற்றவர்களை என்ன செய்ய எதிர்பார்கிரோமோ முதலில் நாம் அதை செய்திருக்கவேண்டும் என்கிறது பழமொழி !
Last edited by RavikiranSurya; 21st June 2014 at 11:24 AM.
Bookmarks