-
21st June 2014, 03:22 PM
#661
மாதவியின் கணவன் மதுவுக்கு அடிமை, இப்போது மாதவியே 'மதுவுக்கு' அடிமை.
karthi sir
marvellous
கவிஞன் கண்டாலே கவிதை
காண்பவர் கண்டாலே காதல்
அழகினைப்புரியாத பாவம்
அருகினில் இருந்தென்ன லாபம்
இந்த சரணத்தில் தபெலவை விச்சு உருட்டுவார் தெரியுமா
-
21st June 2014 03:22 PM
# ADS
Circuit advertisement
-
21st June 2014, 03:27 PM
#662
Junior Member
Platinum Hubber
MY FAVORITE SONG IN MANMADHA LEELAI
-
21st June 2014, 03:31 PM
#663
கணவன் படிக்காத மேதையா இருந்தா பரவயில்லை
ஆனால் படிக்காத போதையா இருந்தால்
மதங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவன் அல்லவா இந்த mischevious மன்மதன்
-
21st June 2014, 03:33 PM
#664
Junior Member
Newbie Hubber
கார்த்திக் ,
அன்னுடைய favourite தொங்கலில் விட்டாயிற்றா? நான் எழுதி விடுவேன். சீக்கிரம்.... சுகந்தானா சொல்லு கண்ணே?
-
21st June 2014, 03:33 PM
#665
அந்த குடிகார கணவன் மனசாட்சி நடராஜன் தானே சார்
-
21st June 2014, 03:45 PM
#666
"மாதவி கண்ணகி அருந்ததி பார்கவி "
ஏன்னா சதா சர்வகாலமும் பகவன் நமாவையே சொல்லிண்டுறுப்பெளே
ஒரே பொம்பனட்டி பேரானா சொல்றேள்
வேனும்ன வாத்யார் கூப்பிட்டு மந்திருசு விபூதி போட சொல்லட்டா
"மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் "
-
21st June 2014, 04:00 PM
#667
சுகம் தானா கார்த்தி சாரே அந்நியன் போல் ந
"நினகறது உண்டா "
"எதை"
"என்னை பற்றி "
"டேபிள் உள்ள பிளாஸ்டிக் லெட்டர்ஸ் ஐ பாரு
ரேகா ரேகா ரேகா"
"மனமானது எந்தன் உள்ளம் தாயானது "
-
21st June 2014, 04:17 PM
#668
Senior Member
Veteran Hubber

Originally Posted by
Gopal,S.
கார்த்திக் ,
அன்னுடைய favourite தொங்கலில் விட்டாயிற்றா? நான் எழுதி விடுவேன். சீக்கிரம்.... சுகந்தானா சொல்லு கண்ணே?
தொங்கலில் விடவில்லை. ஒவ்வொரு பாடலாக எழுதிக்கொண்டு வருகிறேன். இப்போது 'சுகந்தானா?. சொல்லு கண்ணே' பற்றி நீங்கள் எழுவதாகச் சொன்னதும் மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது. எழுதுங்கள். படிக்க ஆவலாக இருக்கிறோம்.
நீங்களும் எழுதுங்கள், நானும் எழுதுகிறேன்.
-
21st June 2014, 04:33 PM
#669
Junior Member
Newbie Hubber

Originally Posted by
mr_karthik
தொங்கலில் விடவில்லை. ஒவ்வொரு பாடலாக எழுதிக்கொண்டு வருகிறேன். இப்போது 'சுகந்தானா?. சொல்லு கண்ணே' பற்றி நீங்கள் எழுவதாகச் சொன்னதும் மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது. எழுதுங்கள். படிக்க ஆவலாக இருக்கிறோம்.
நீங்களும் எழுதுங்கள், நானும் எழுதுகிறேன்.
இன்னொரு ரசிப்பு தன்மையுள்ள பதிவர் எழுதி என்னுடைய பிரிய பாட்டை ரசிக்கும் சுகம் அலாதி. எழுத போவது வேறு கார்த்திக் ஆயிற்றே?காத்திருக்கிறேன்.
-
21st June 2014, 04:54 PM
#670
Junior Member
Newbie Hubber
தமிழ் திரையுலகை ஆண்ட இசை திலகம். ஐம்பதுகளின் நால்வர் அணி சுப்பராமன்-ஜி.ராமநாதன்-கே.வீ.மகாதேவன்-ஏ.எம்.ராஜா தமிழ் இசைக்கு புது பாதை போட்ட trend setters .இவர்களை முன்னோடியாக கொண்டே ரெட்டையர் பல புது வித சோதனை முயற்சிகளில் ஈடு பட்டு அற்புத பாடல்களை தந்தனர். திரை இசை திலகம் கே.வீ.மகாதேவன் ,folk -classic இணைவில் புது பாதை போட்டவர்.(ஆரபியின் ஏரி கரை)
கே.வீ.மகாதேவன் அவர்களின் நினைவு நாள்.
Last edited by Gopal.s; 21st June 2014 at 05:16 PM.
Bookmarks