-
24th June 2014, 03:28 PM
#11
Senior Member
Diamond Hubber

Originally Posted by
poem
//"நீரும்.. செம்புலச் சேறும் கலந்தது போலே" அப்படின்னு ஒரு பாட்டைக் கேட்ட என் நண்பர் கேட்டார்.. செம்புல தண்ணதானே இருக்கும்.. எப்படி சேறு வந்துச்சு ? ,,,,, பதில் தெரிலீங்கோ //
இது என்ன பாடல் ? இதுவரை கேள்வி பட்டது இல்லை


சில்லுனு ஒரு காதல் படத்தில் வரும் "முன்பே வா என் அன்பே வா" பாட்டில்தான் இந்த வரிகள் வருது..
இன்னும் "சிவந்த நிலத்தின் நிறம்.. வான் பொழிந்த மழைக்கும் வரும்" அப்படின்னு "பாதபூஜை" படப்பாடலிலும் ...
"சென்னிலம் மேலே தண்ணீர் சேர்ந்தது போலே " என்று "வெள்ளை ரோஜா" படப்பாடலிலும்
"செம்புலம் சேர்ந்த நீர்த்துளி போல" என்று "இருவர்" படப்பாடலிலும்
"செம்புல நீராய் ஒன்றாய் கலந்தோமே" என்று "சித்திரம் பேசுதடி" படப்பாடலிலும்
அங்கங்கே அவங்கவங்க் உபயோகப் படுத்தி இருக்காங்க..
-
24th June 2014 03:28 PM
# ADS
Circuit advertisement
Bookmarks