சார்
உண்மையில் இந்த பாட்டு இரண்டு நாள் முன்னாடி நினைவில் வந்தது
இது ஜெய் கணேஷ் நடித்து வெளி வந்தது
தெலுகு ரீமேக் சார்
ரம்பா ஊர்வசி மேனகா னு படத்திற்கு பெயர்
இந்த படத்தோட விளம்பரம் இன்னும் நினைவில் உண்டு
16 வயது ரோஜாரமணி
17 வயது ஜெயமாலினி
18 வயது தீப
19 வயது நரசிம்ஹராஜு (ஷோக்கு பேர்வழி )
நூறாவது பக்கத்துக்கு நூறு நாளுக்கும் மேல் ஓடிய படத்திலிருந்து அதுவும் கலர் படத்திலிருந்து ஒரு பாட்டை போட்டு விடலாம் சார்.
'மூன்றெழுத்து' படத்தில் மேடமும், ரவிச்சந்திரனும் பாடும் 'காதலன் வந்தான்...கண் வழி சென்றான்...கண்களை மூடு.... பைங்கிளியே...
பாட்டு என்றால் எனக்கு உயிர் சார். ரொம்ப வித்தியாசமா இருக்கும். அதுவும் அந்த பொன்னுசாமி கொடுக்கும் 'ம்ம்ஹூம் ம்ம்ஹூம்' ஹம்மிங் வேற செம கலக்கலாக இருக்கும். கலர் அற்புதமாக இருக்கும்.
மேடம் செம கியூட்.
ரவி ஜம்முன்னு இருப்பார்.
என்னவோ இனம் புரியா இன்பம் இந்தப் பாட்டைக் கேட்கும் போதெல்லாம் எனக்கு ஏற்படும் சார்.
என் கேசட்டில் இன்னும் அலையாமல் அப்படியே இருக்கிறது சார்.
கண்ணதாசன், ராமமூர்த்தி, கூட்டணி சார்.
பட்டை கிளப்பிடும் சார்.
காதலன் வந்தான்...
கண் வழி சென்றான்..
கண்களை மூடு....
பைங்கிளியே...
பைங்கிளியே...
குளிர்ந்த பாலை பருகி விடு
அவன் குளிக்கட்டுமே
அதில் குளிக்கட்டுமே
குளித்த பின்னாலே
இதழோரம் நடக்கட்டுமே
கொஞ்சம் கொடுக்கட்டுமே
'காதலன் வந்தான்' என்று கண்ணியப் பாடகி கொஞ்சும் போது சொர்க்கம் தெரியும் சார்.
தூங்குகின்றானா பார்த்து விடு
நீ தாலாட்டு மெல்ல தாலாட்டு
ஏங்குகின்றானா கேட்டு விடு
நீ தேனூற்று இன்பத் தேனூற்று
சார்
உண்மையில் இந்த பாட்டு இரண்டு நாள் முன்னாடி நினைவில் வந்தது
இது ஜெய் கணேஷ் நடித்து வெளி வந்தது
தெலுகு ரீமேக் சார்
ரம்பா ஊர்வசி மேனகா னு படத்திற்கு பெயர்
இந்த படத்தோட விளம்பரம் இன்னும் நினைவில் உண்டு
16 வயது ரோஜாரமணி
17 வயது ஜெயமாலினி
18 வயது தீப
19 வயது நரசிம்ஹராஜு (ஷோக்கு பேர்வழி )
கண்டு மகிழுங்கள் உங்கள் நெல்லை பூர்ணகலவில்
கிருஷ்ணா சார்!
அடிபட்டு உதைபட்டு பார்த்தேன் சார் கடலூரில். தெலுங்குப் படத்தைதான் சொல்கிறேன். இன்னொரு மன்மத லீலை
Bookmarks