-
30th June 2014, 12:20 PM
#3741
Junior Member
Veteran Hubber
[QUOTE]

Originally Posted by
parthasarathy
Ravi:
Excellent and detailed analysis on Rangan (Padikkadha Medhai), one of his top 10 best performances.
Kudos and request more such analyses.
In my view NT's top 10 performances can be enlisted as :
1. Pudhiya Paravai
2. Veerapaandiya Kattabomman
3. Karnan/Padikkaadha Medhai
4. Deiva Magan
5. Paasa Malar/Uththama Puththiran
6. Baaga Pirivinai/kappalottiya Thamizhan
7. Navaraathiri
8. Gowravam
9. Vietnam Veedu/Motor Sundarampillai
10. Thillanaa Mohanaambal
Last edited by sivajisenthil; 30th June 2014 at 12:32 PM.
-
30th June 2014 12:20 PM
# ADS
Circuit advertisement
-
30th June 2014, 01:55 PM
#3742
Junior Member
Seasoned Hubber
செந்தில் - உங்கள் கருத்துக்களில் இருந்து சற்றே மாறுபடுகிறேன்
உங்களுக்கு பிடித்த top 10 படங்கள் என்று வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளுங்கள் - top 10 performances என்று NT யின் நடிப்பை - அதன் வீச்சை 10 படங்களுக்குள் முடக்கி விடாதீர்கள் - அவர் நடித்தது 305 படங்கள் தான் என்றாலும் அவருடைய நடிப்பின் வேகம் , வீரியம் 1000 படங்களுக்கும் மேல்.
உங்கள் பதிவையே பாருங்கள் - எண்ணிக்கையை உங்களால் 10க்குள் அடக்க முடியவில்லை - உங்கள் லிஸ்டில் உள்ள மொத்த படம் = 14 - 305இல் வெறும் 14படங்கள் தான் top performances ஆ ??? நம்ப முடியவில்லை ---- இல்லை ---- இல்லை - இதை செந்தில் ஆ சொன்னார் - இருக்காது - இருக்கவும் கூடாது
எவ்வளவு படங்களை விட்டு விட்டீர்கள் தெரியுமா - top 300 என்பதுதான் சால சிறந்தது ---------
-
30th June 2014, 02:15 PM
#3743
Junior Member
Veteran Hubber
[QUOTE=g94127302;1144007]செந்தில் - உங்கள் கருத்துக்களில் இருந்து சற்றே மாறுபடுகிறேன்
உங்களுக்கு பிடித்த top 10 படங்கள் என்று வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளுங்கள் - top 10 performances என்று NT யின் நடிப்பை - அதன் வீச்சை 10 படங்களுக்குள் முடக்கி விடாதீர்கள் - அவர் நடித்தது 305 படங்கள் தான் என்றாலும் அவருடைய நடிப்பின் வேகம் , வீரியம் 1000 படங்களுக்கும் மேல்.
dear Ravi. Not that way.NT's acting cannot be confined to only 10 movies but as an ardent fan, my heart and mind registers some hierarchy for his acting impact on me. In that way, as I frequently feel, Pudhiya Paravai is numero uno in depicting all dimensions and sides of NT as the complete iceberg, leaving other movies to be only tips of that iceberg. We know very well that NT is the undisputed Emperor of acting. This ranking is purely my opinion if there is a need to cull out the top 10 performances only. It does not mean that other performances are at a low key, it is a relative ranking only. For example, if I want to rate how NT was directed to act in Thanga Surangam (மருந்தைக் குடிக்கும்போது குரங்கை நினைத்த கதைதான்) I cannot control the popping up of Sean Connery's Bond portrayal! If I am a blunt instrument then I may not be able to distinguish his acting grades, but I think NT fans are all rational thinking wizards in their own way!The meaning is the impact of NT's acting in VPKB is one rung of ladder less than PP and so on!NT remains the entire ladder with rungs from top to bottom to help other aspiring actors to go up! Let us initiate and invite a healthy debate! Some times we get bouquet and some times we may get brick bats! But all within our 'family members' only!
Last edited by sivajisenthil; 30th June 2014 at 05:00 PM.
-
30th June 2014, 02:50 PM
#3744
Senior Member
Devoted Hubber
டியர் ரவி சார்,
சில நாட்களுக்கு முன் தாங்கள் பதிவிட்ட கர்ணன் அலசல் மற்றும் , நேற்று பதிவட்ட படிக்காத மேதை பதிவு தற்போது தான் காண முடிந்தது. கர்ணனை இதிகாசத்தில் இருந்து அலசி மற்றும் தலைவரின் பங்களிப்பை அருமையாக விவரித்து இருந்தீர்கள்.படிக்காத மேதை ரங்கனை பற்றி தாங்கள் எழுதியதை படிக்கும் போதே மனக்கண்ணில் அந்த காட்சிகள் வந்து கண்ணில் நீர் பெருகியது.
Last edited by J.Radhakrishnan; 1st July 2014 at 12:03 PM.
அன்றும் இன்றும் என்றும் நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்
-
30th June 2014, 03:04 PM
#3745
Junior Member
Newbie Hubber

Originally Posted by
g94127302
திரியின் அனைத்து நண்பர்களுக்கும் வந்தனம் & ஒரு வேண்டுகோளும் கூட : பல சுறாவளி புயல்களை தாண்டி , பல சொல்ல முடியாத இன்னல்களையும் தாண்டி , இந்த திரி இன்று முடிவடையும் தருவாயில் உள்ளது - கூடியவிரைவில் புதிய பாகத்தில் சந்திக்க இருக்கிறோம் - சிலரை இழந்தோம் , சிலரை புதியதாக பெற்றோம் - சிலரை மீண்டும் பெற்றோம் - ஆனால் மனதளவில் NT யை பிடிக்காதவர்களே இந்த உலகில் இருக்க முடியாது - இந்த திரிக்கு வராவிட்டாலும் அவர்கள் மனது ரங்கனை போல ஒரு ஈகோ இல்லாத ஒன்று - NT யின் என்றுமே விசுவாசிகள் - அவர்களும் வரவேண்டும் என்று முயற்சி எடுத்துகொள்வோம் - அதே சமயத்தில் இங்கு பதிவுகள் போடுபவர்களையும் தங்க வைத்து கொள்ள எல்லா முயற்ச்சிகளையும் எடுத்து கொள்வோம் -நம்மிடம் இருக்கும் சில குணங்களையும் , கொள்கைகளையும் சற்றே Introspect செய்து கொண்டால் , நமது அடுத்த திரி இன்னும் பிரகாசமாக எரியும் என்பதில் கடுகளவிலும் சந்தேகம் இல்லை - மாற்றிக்கொள்ள வேண்டிய கொள்கைகள் :
1. There is a saying - while counting the trees , don't forget to see the wood ----
நாம் செய்யும் மிக பெரிய தவறு இது - contents நன்றாக இல்லையா , அவை மற்றவர்களுக்கு புண்படும் படியாக உள்ளதா - தவறுகளை இந்த திரியில் சுட்டி காட்டலாம் - அதை விடுத்து -- "ர" போட்டு இருக்க கூடாது , "ற " தான் போட்டிருக்க வேண்டும் என்று சிறுபிள்ளை தனமாக , ஒரு தமிழ் ஆசிரியர் போல இங்கு பாடம் எடுத்து கொண்டிருந்தால் , பதிவுகள் போடும் சிலரும் ஓடி போய் விடுவார்கள் - இங்கு தமிழ் literature பண்ணி பட்டம் பெற வரவில்லை - ஒரு ஆத்ம திருப்தி - நம் தலைவனின் புகழ் பாட இந்த திரி ஒரு பாலமாக இருப்பதில் ஒரு பெரிய மகிழ்ச்சி - அவ்வளவே - இந்த சின்ன எழுத்து பிழைகளை அந்த சம்பந்தப்பட்ட நபருக்கு PM அனுப்புங்கள் - அவர் முன்னேற்றத்தில் உங்களுக்கு உண்மையிலேயே ஆர்வம் இருக்குமானால் - அதை விடுத்து பொது திரியில் எழுத்து பிழைகளை எடுத்து சொல்லி அவரை discourage பண்ணாதிர்கள் - அவரின் வேகம் குறைய நீங்கள் தான் காரணமாக இருப்பீர்கள்!!!
ரவி,
எல்லாம் முடிந்து சுமுகமாகி விட்டது என்று எல்லோரும் அமைதியாகி, புத்தராக மாறி,செந்தில் அடிகளார் தலைமையில் இன்புற்று பதிவுகள் இட்டு வருங்கால்,.....
திடீரென்று தனிமையில் அமைச்சரிடம் வெட்டி பந்தா பண்ணும் 23 ஆம் புலிகேசி போல ஒரு பதிவு.(படையெடுத்து வந்தால் வெள்ளை கொடி).
ர ,ற பிழைகளை சட்டை பண்ணி யாரும் தமிழ் வகுப்பு எடுக்கவில்லை. ஸ்கூல் கட்டுரை போல என்று ஒப்புதல் வாக்கு மூலம் அளித்ததற்கு நன்றி.அறையில் ஆடுவது போல அம்பலத்தில் ஆட முடியாது. இந்த திரி music academy போல.முழு "நீல " படத்தில் நடிகர்திலகம் நடித்ததே இல்லை.(சிவகாமியின் செல்வன் சொட்டு நீலம்தான்.)
எழுச்சி நாயகர்,புரட்சி வீரர் ராமதாஸ் தலைமையில் ,உங்கள் சுதந்திர போராட்டம் வெற்றி அடைந்து ,இந்த "தர" சர்வாதிகாரி ஓடி விட்டதால்,11 ஜூன் 2014 திரியின் சுதந்திர நாளாக அறிவிக்க பட்டு ,செந்தில் அடிகளார் தலைமையில் புதிய அரசாங்கம் பொறுப்பேற்ற பின்பும் ஏன் இந்த வேண்டாத புலம்பல்?
ஜனநாயக நாட்டில் emergency போல RKS பதிவுகள் இட வேண்டாம் என்று ஏன் புதிய கட்டுப்பாடு?சர்வாதிகாரிதான் வேண்டுமென்றால் உங்களை போல 23 ஆம் புலிகேசி தேவையில்லை. படையுடன் காத்திருக்கும் நான் எந்நேரமும் திரும்ப ஆட்சியை கைப்பற்றி விடலாம்.
ஜாக்கிரதை...... உஷார்.....
Last edited by Gopal.s; 1st July 2014 at 05:49 AM.
-
30th June 2014, 04:35 PM
#3746
Junior Member
Veteran Hubber
எல்லாம் முடிந்து சுமுகமாகி விட்டது என்று எல்லோரும் அமைதியாகி, புத்தராக மாறி,செந்தில் அடிகளார் தலைமையில் இன்புற்று பதிவுகள் இட்டு வருங்கால்,.....இந்த தர சர்வாதிகாரி ஓடி விட்டதால்,11 ஜூன் 2014 திரியின் சுதந்திர நாளாக அறிவிக்க பட்டு ,செந்தில் அடிகளார் தலைமையில் புதிய அரசாங்கம் பொறுப்பேற்ற பின்பும் என் இந்த வேண்டாத புலம்பல்?
ஜனநாயக நாட்டில் emergency போல rks பதிவுகள் இட வேண்டாம் என்று ஏன் புதிய கட்டுப்பாடு?சர்வாதிகாரிதான் வேண்டுமென்றால் உங்களை போல 23 ஆம் புலிகேசி தேவையில்லை. படையுடன் காத்திருக்கும் நான் எந்நேரமும் திரும்ப ஆட்சியை கைப்பற்றி விடலாம்.
ஜாக்கிரதை...... உஷார்.....
Gopal,s.
ஆஹா ! மறுபடியும் மொதல்லே இருந்தா?! Rks வழிநடத்துதலில் 'ஒளிமயமான எதிர்காலம்...என் உள்ளத்தில் தெரிகின்றது' என்று இறுமாந்திருந்தேனே!.....முருங்கை மரங்கள் வழிநெடுக வளர்ந்திருப்பதை மறந்துவிட்டேனே!இப்ப கண்ணைக்கட்டுதே!
It is quite natural Ravi that we commit the mistakes by oversight in our write-ups, and these certainly become vivid in other's eyes! We all develop by trial and error only: no one is a born genius. Sometimes our write-ups may end up in dangerous meaning even if one or two words are misplaced or replaced by another equivalent. (முழுநீலம் / முழுநீளம்)!To the best possible we try to perfect by reviewing before posting. Sometimes pond waters get ripples.....but..the seawaters always get waves! If a mistake is not corrected at its ripple stage it may lead to incorrigible waves!
Last edited by sivajisenthil; 30th June 2014 at 08:14 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
30th June 2014, 05:25 PM
#3747
Senior Member
Senior Hubber
இந்த திரியில்தான் இப்படிப்பட்ட entertainment கிடைக்கும். ஒருபக்கம் சுகம், ஒருபக்கம் வெட்கம், ஒருபக்கம் சோதனை, இருந்தாலும் ஒருபக்கம் பெருமையா (வேதனையோடு) சொல்லிக் கொள்ளவேண்டியதுதான்.
-
30th June 2014, 06:04 PM
#3748
Junior Member
Veteran Hubber
[QUOTE=g94127302;1143978]

Originally Posted by
sivaa
முழுமையாக படித்தேன் ரவி
படிக்காத மேதை பதிவு அசத்தலாக எழுதியுள்ளீர்கள்
இப்படியான சில எழுத்துப்பிழைகள் பெரிய குறை அல்ல
ஆனால் தவிர்க்க பாருங்கள்
சிவா சார் - ரங்கனை முழுமையாக புரிந்துகொண்டதற்கு மிகவும் நன்றி - தவறுகள் இருக்கும் , இருக்கவேண்டும் - இவ்வளவு பெரிய பதிவுகள் போடுவதில் சில தவறுகள் வருவது மிகவும் இயற்க்கை அப்படிப்பட்ட தெரிந்த தவறுகள் பதிவுகளை மேலும் அழகு படுத்தும் - மேலும் இது ஒரு தமிழ் பள்ளியறை அல்ல - தவறுகள் வராமல் composition எழுதி கொண்டிருக்க ---- என் தவறுகளை justify பண்ணுவதாக நினைக்கவேண்டாம் - நீங்கள் சுட்டி காட்டிய பகுதிகள் தவறானவை அல்ல - கனவை கட்ட வேண்டும் என்றுதான் எழுதிள்ளேன் - காட்டவேண்டும் என்று எழுத நினைக்கவில்லை - கனவை ஒரு வீடு மாதிரி நினைத்து கட்டவேண்டும் என்று எழுதிள்ளேன் -
தமிழில் வேர் +ஒருவர் = வேரோருவர் என்றும் வரும் அல்லது வேறு +ஒருவர் = வேறோருவர் என்றும் வரும் - அர்த்தம் இரண்டும் ஒன்றையே தருமாயில் எதற்கு நம்மை குழப்பிக்கொள்ள வேண்டும் -
மீண்டும் உங்கள் பதில் பதிவுக்கு என் நன்றி
Dear Sir,
Padikkaadha Medhai - The write up was simply superb. I could see the time that you have spent on analyzing the character of Rangan. Very nice,
I could visualize those sequences from your write up.
Couple of places....automatically, water stagnated in my eyes.
Superb sir ! Ingivanai yaan peravae enna thavam seidhuvittaen !
RKS
-
30th June 2014, 07:45 PM
#3749
Junior Member
Veteran Hubber
கோபால் சார். நடிகர்திலகத்தின் புகழார்வலர்கள் அனைவருக்குமே நான் ஒரு சாதாரண அடியாராக இருக்கவே விழைகிறேன். ஒரு முற்றும் துறந்த மோன நிலையில் வேர்க்கடலைத்தோலை உரித்துப்போட்டுக் கொண்டே ஒரு சூனியப்பார்வையில் 'ஆறு மனமே ஆறு...' பாடிக்கொண்டு நம் மனதையும் சேர்த்து உரித்தெடுத்த நடிகமேதையின் சாதாரண, ஆனால் மனமுதிர்ச்சி மிக்க ரசிகன் நான். தனி மனிதனின் ஆசாபாசங்களுக்கு மேன்மைமிக்க நடிகப்பேரரசனின் பாரபட்சமில்லாத இத் திரியில் இடம் கிடையாது. நடிகர்திலகத்தின் புகழையும் பெருமையையும் முன்னிறுத்தவே நாம். நம்மை முன்னிறுத்த நடிகர்திலகத்தை நாம் பயன்படுத்துவது முறையல்ல. காலுக்குத்தகுந்த காலணியே தவிர காலணிக்கேற்ப கால்களை வெட்டுவது ஏற்புடையதல்ல (நீங்கள் அறியாதது ஒன்றுமில்லை; இதுவும் நல்லவை நடக்கவேண்டி ஒரு திருவிளையாடலோ!?)
Last edited by sivajisenthil; 30th June 2014 at 07:49 PM.
-
30th June 2014, 08:07 PM
#3750
Junior Member
Newbie Hubber

Originally Posted by
J.Radhakrishnan
டியர் ரவி சார்,
சில நாட்களுக்கு முன் தாங்கள் பதிவிட்ட கர்ணன் அலசல் மற்றும் , நேற்று பதிவட்ட படிக்காத மேதை பதிவு தற்போது தான் காண முடிந்தது. கர்ணனை இதிகாசத்தில் இருந்து அலசி மற்றும் தலைவரின் பங்களிப்பை அருமையாக விவரித்து இருந்தீர்கள்.படிக்காத மேதை ரங்கனை பற்றி தாங்கள் எழுதியதை படிக்கும் போதே மனக்கண்ணில் அந்த காட்சிகள் வந்து கண்ணில் நீர் பெருகியது. தாங்கள் அருமையாக எழுதும் போது வரும் எழுத்து பிழைகளை பெரிது படுத்த வேண்டியதில்லை.
Gopal, whatever may be the provocation, this is not acceptable. Attack in any form [even if it is satire] against individuals should be strictly avoided. Please maintain the decorum.
Murali.
Last edited by Murali Srinivas; 1st July 2014 at 12:52 AM.
Bookmarks