Page 149 of 400 FirstFirst ... 4999139147148149150151159199249 ... LastLast
Results 1,481 to 1,490 of 3997

Thread: மனதை மயக்கும் மதுர கானங்கள்

  1. #1481
    Senior Member Seasoned Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    1,028
    Post Thanks / Like
    Quote Originally Posted by mr_karthik View Post
    // மற்றொரு ஜோடி கவர்ச்சி புயல் ஜோதி.
    ஜோதியை பெரிய இடத்து பெண் காலத்திலிருந்து தொடர்ந்து வருகிறேன். பூவும் போட்டும் படத்தில் ,எண்ணம் போல பாட்டில் பின்னழகில் சொக்கி ரேகையை அழித்து கொண்டிருக்கிறேன்.
    அவரை நம் முகாமுக்குள் விட்டு,விஜயலலிதாவை தியாகம் பண்ணியிருக்கலாமோ என்று தோன்றும்.//

    கோபால் சார், என்னது?. விஜயலலிதாவை தியாகம் செய்வதாவது. 'கோட்டை மதில்மேலே', 'நினைத்தபடி கிடைத்ததடி', 'பொன்மகள் வந்தாள்' பாடல்களில் ஜோதிலட்சுமியை நினைத்துப்பார்க்கவே குமட்டுகிறது.

    விஜி நம்ம படங்களில் இன்னும் அதிகமாக வரலையேன்னு நாங்களே வருத்தத்துடன் இருக்கிறோம். இதுல, இருக்கும் ஒன்றிரண்டையும் தியாகம் செய்யச்சொல்வது கொடுமை சார்.

    ஜோதியும்தான் நம் படங்களான எதிரொலி, கலாட்டா கல்யாணம் படங்களில் வந்தாரே. ஒண்ணும் சொல்லிக்கொள்கிறாற்போல இல்லையே.

    ரிக்ஷாக்காரனில் 'பம்பை உடுக்கை கொட்டி' பாடலில் பார்த்து பயந்து விட்டேன். ஆர்.எம்.வீரப்பன் 70 எம்.எம்.படமெடுக்கும்போது இதுகளை போட்டிருக்கலாமே என்று நினைத்தேன்.

    நேற்றிரவு சாந்திநிலையத்தில் 'பெண்ணைப்பார்த்தும் ஏன் பேச்சு வரவில்லை' பாடலில், ஸ்லீவ்ஸ் அணியாத வெற்றுக்கால்களுடன் விஜயலலிதா... ஆகா... ஓஹோ....
    Karthik, glad to see someone praising Vijayalalitha... adeyappa sokkavaikkum parvai, arpudhamana nadana thiran, thevaiyana idangalil/padangalil nalla nadippu ena veluthu vaangiyavar. Telungil pala padangalil heroine vedam kooda seidhar... thanks for sharing your thought .. i too felt she should have been used more in Tamil cinema .. Palinginaal oru maaligai .. Wah re Wah

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #1482
    Senior Member Seasoned Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    1,028
    Post Thanks / Like
    Quote Originally Posted by gkrishna View Post
    வாசு சார்
    மன்னிக்கவும் . உங்கள் போஸ்டை கவனிக்காமல் ஸ்ரீதேவி பாடல் போஸ்ட் செய்து விட்டேன்

    உங்கள் அருமையான வீட்டுக்கு வீடு பாடல் மனம் கவர்ந்த பாடல்
    ஜலகண்டேஸ்வர vkr
    ஜமதக்னி நாகேஷ்
    ம்ம்ம் மாட்டிகிட்டான்

    இதே கதையை கோல்மால் செய்து விஸ்வநாதன் ராமமூர்த்தி னு ஒரு படம் ராம்கி ரோஜா விவேக் விந்திய கோவை சரளா வெண்ணிறாடை ராமமூர்த்தி combination ராமநாராயணன் படம்

    நாகேஷ் ரோல் அப்படியே கோவை சரளா

    அந்த ரூம் மாத்தறது ஒரிஜினல் கலக்கல்
    ஜெய் லக்ஷ்மி முத்துராமன் வெண்ணிற ஆடை நால்வரும் இணைந்து கலக்கும் காட்சி
    நாகேஷ் இசை புயல் பாட்டு பாகவதர் பட்டு
    ஒரு ஹிந்தி பாடல் சொல்லி கொடுப்பார்
    "க்யா கரோ சஜனி"
    Veetukku veedu . all time classic... VKR my god enna timing .. Thottu thottu paarthal .. What a song ... Ellame super . indha padam ippa paarthaalum super ..
    you can enjoy every bit

  4. #1483
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    திரியின் தீவிர விஜயலலிதா ரசிகர்களுக்காக



















    Last edited by vasudevan31355; 7th July 2014 at 10:59 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  5. #1484
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like







    \



    Last edited by vasudevan31355; 7th July 2014 at 11:15 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  6. #1485
    Senior Member Seasoned Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    1,028
    Post Thanks / Like
    here is another beautiful song by Bala & PS
    vijayalalitha with jai... viji is beautiful in this


  7. #1486
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    நண்பர்கள் இளமை துள்ளும் படங்களைப் பற்றியும் பாடல்களைப் பற்றியும் காட்சிகளைப் பற்றியும் விவாதிக்கும் போது என் மனதில் தோன்றிய பாடல். கிட்டத்தட்ட 60 ஆண்டுகளாகியும் கூட இன்னும் பசுமையாக நினைவில் வட்டமிடும் பாடல்

    மர்ம வீரன் திரைப்படத்தில் இடம் பெற்ற இப்பாடலை நீங்களும் கேளுங்களேன்

    http://www.inbaminge.com/t/m/Marmaveeran/
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  8. #1487
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    மர்ம வீரன் திரைப்படத்தில் இன்னொரு இனிமையான துள்ளல் பாடல்

    பவள நாட்டு எல்லையிலே

    http://www.inbaminge.com/t/m/Marmaveeran/
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. #1488
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    ஜோதி சித்ராவின் அன்னை சொன்ன சொல் திரைப்படத்திலிருந்து டி.எம்.எஸ். பி.சுசீலா டூயட்

    காதலுக்கு நாலு பக்கம்

    http://psusheela.org/audio/ra/tamil/all/kadhalukku.ram
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. #1489
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like


    இன்று ஒரு பழைய பாடல். ஆனால் பட்டை தீட்டப்பட்ட வைரம் போன்ற பாடல்.

    இன்றும் அதிகம் பேர் கேட்டிராத, நெஞ்சத்தை ஊடுருவும் ஒரு பாடல்

    கமால் பிரதர்ஸ் 'வாழ்க்கை வாழ்வதற்கே' (1962) படத்தில் ('தெய்வப்பிறவி' யை வைத்து 'தெய்வப்பிறவி' எடுத்தவர்கள்) பி.பி.ஸ்ரீனிவாஸ் அவர்களும் சுசீலாம்மா அவர்களும் இணைந்து தந்த ரொம்ப ரொம்ப அரிதான ஒரு டூயட். இசை மெல்லிசை மன்னர்கள். வசனம் முரசொலி மாறன். இயக்கம் கிருஷ்ணன் பஞ்சு

    ஜெமினி கணேஷ் மன்னன் வேடத்தில் வர (காட்சிகளில் வெள்ளயத்தேவனை ஞாபகப்படுத்துகிறார்) அவர் காதலியாக அபிநய சரஸ்வதி. படத்தில் வரும் ஒரு நாடகக் காட்சி பாடல்.

    என் உள்ளம் கொள்ளை கொண்ட பாடல். ஆனால் பாடலின் நீளம் மிகக் குறைவு. ஏண்டா பாடல் முடிவடைந்தது என்று இருக்கும். இன்னொரு சரணம் தந்திருந்தால் மிக நன்றாக இருந்திருக்கும்.

    வித்தியாசமான டியூன். பாடல் முழுதும் ஒரே டியூனாக இருந்தும் கொஞ்சமும் சலிப்பை ஏற்படுத்தாது மெல்லிசை மாமன்னர்களின் கைங்கரியம்.

    இப்பாடலைக் கேட்டு மன்னவன் படை எடுக்கிறானோ இல்லையே நம் மனம் படையெடுப்பது நிஜம்.




    இனி பாடலின் வரிகள்.

    ஆஅஅஅஆ ஆஅஅஅஆ அஆஆஆஆ...ஆ

    ஹஹஹா ஹஹஹா ஹஹஹா
    ஹஹஹா ஹஹஹா ஹாஹாஹா

    நான் பாடிய பாடல் மன்னவன் கேட்டு படையுடனே வந்தான்
    நான் பாடிய பாடல் மன்னவன் கேட்டு படையுடனே வந்தான்
    என் வாடிய நெஞ்சை மன்னன் அறிந்தான் மலருடனே வந்தான் ஹோய்
    என் வாடிய நெஞ்சை மன்னன் அறிந்தான் மலருடனே வந்தான்

    காதல் திருமகள் கண்ணீர் வடித்தாள் கனவினிலே கண்டான்
    இரு கைவேல் கொண்டான் கண்வேல் கண்டான் காலத்திலேயே வந்தான்
    கைவேல் கொண்டான் கண்வேல் கண்டான் காலத்திலேயே

    வந்தான் என்றதும் மங்கை முகத்தில் செந்தேன் பாய்ந்ததம்மா
    அவன் தருவான் ஒருநாள் பெறுவான் திருநாள் தாமரை மலர்ந்ததம்மா ஹோய்
    தருவான் ஒருநாள் பெறுவான் திருநாள் தாமரை மலர்ந்ததம்மா

    ஆஅஅஅஆ ஆஅஅஅஆ அஅஆஆஆஆ...ஆ
    ஆஅஅஅஆ ஆஅஅஅஆ அஅஆஆஆஆ...ஆ

    காவிரி கடலில் பாய்வது போல கலந்துவிட்டான் அம்மா
    இனி காவிரி என்றும் கடலெதுவென்றும் பேதம் இல்லையம்மா
    காவிரி என்றும் கடலெது என்றும் பேதம் இல்லையம்மா

    ஆஅஅஅஆ ஆஅஅஅஆ அஅஆஆஆஆ...ஆ
    ஆஅஅஅஆ ஆஅஅஅஆ அஅஆஆஆஆ...ஆ


    இந்தப் படத்தில்

    ஆத்தோரம் மணலெடுத்து,
    நெஞ்சத்தில் இருப்பது என்ன என்ன,
    ஆடக் காண்பது காவிரி வெள்ளம்,
    அழகு ரசிப்பதற்கே,
    அவன் போருக்குப் போனான்,

    போன்ற பாடல்கள் இருந்தாலும் மேற்சொன்ன பாடல்தான் டாப்.


    Last edited by vasudevan31355; 8th July 2014 at 09:11 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  11. #1490
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like
    அருமையான அலசல் வாசு சார் . நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த பாடலை காணும் வாய்ப்பு கிடைத்தது . மிக்க மகிழ்ச்சி . உங்களுக்காக காதல் மன்னன் நிழற் படம் .

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •