-
14th July 2014, 11:29 AM
#171
Junior Member
Newbie Hubber
Originally Posted by
Murali Srinivas
கோபால்,
அது போன்றே கார்த்திக் மற்றும் சாரதியின் நகல் பதிவுகளும். சாரதா நகல் மட்டும் சற்று முழுமையடையாதது போல தோன்றியது.
அன்புடன்
ஆமாம், ராகவேந்தர் சார், வாசு மற்றும் சின்னக் கண்ணன் இவர்களை எல்லாம் ஏன் விட்டு விட்டீர்கள்?
அதன் பேர் நகல் பதிவல்ல.என்னுடையது நக்கல் அங்கத பதிவு.
Last edited by Murali Srinivas; 15th July 2014 at 12:43 AM.
-
14th July 2014 11:29 AM
# ADS
Circuit advertisement
-
14th July 2014, 11:32 AM
#172
Junior Member
Newbie Hubber
அடடா, முல்லை நில கிணற்று தவளை ,குருவி,பருந்தை எல்லாம் தெரிந்து வைத்துள்ளதே.
-
14th July 2014, 11:42 AM
#173
Junior Member
Newbie Hubber
டாக்டர் சார்,
இவ்வளவு முரளி சொல்லி,நாங்கள் அடங்கிய பிறகும்,கடைசி பதிவிலும் ,அதே தொனி .illiteracy என்ற வார்த்தை பிரயோகம் வேறு.
இதே ராமதாஸ் என் மேல் தூஷனை செய்த போது ,உங்கள் பார்வையில் Stalwart ஆக தெரிந்தது எப்படி?தற்போது நீங்களே ஆசிரியர் என்று ஒப்பு கொண்ட அவர் illiterate ஆனது எப்படி?ஓய்வு பெற்ற ஆசிரியரும் டாக்டர் ஆக இருக்க வாய்ப்பு உள்ளதே?ஆராய்வோம்.
-
14th July 2014, 11:59 AM
#174
Junior Member
Veteran Hubber
Please concentrate! Best of luck within our lifetime!!
கல்லுக்குள் பதுங்கியிருக்கும்பாலைநிலத்தேரையே !
Last edited by sivajisenthil; 15th July 2014 at 02:17 PM.
-
14th July 2014, 12:17 PM
#175
Junior Member
Newbie Hubber
அடடா ,வாயிலே நல்ல வருதே.முரளி சார் கைகளை கட்டி விட்டாரே? பேசாமல் டாக்டர் prescribe பண்ணிய படி P .M தான் சிறந்தது. இதையெல்லாம் public ஆ எழுத எனக்கே கூச்சமா இருக்கு.
-
14th July 2014, 12:24 PM
#176
Junior Member
Veteran Hubber
அடடா ,வாயிலே நல்ல வருதே.முரளி சார் கைகளை கட்டி விட்டாரே? பேசாமல் டாக்டர் prescribe பண்ணிய படி P .M தான் சிறந்தது. இதையெல்லாம் public ஆ எழுத எனக்கே கூச்சமா இருக்கு.
PM is better Mr.Gopal. I thank you since you also pave way for the smooth run of the thread. You write whatever you feel like writing! I enjoy since I continue to learn some more with your interactions!! And it will serve as an outlet for you to pour out all your anger on me so that at one stage you will become soft and sober.
Last edited by sivajisenthil; 14th July 2014 at 01:15 PM.
-
14th July 2014, 02:06 PM
#177
Junior Member
Newbie Hubber
ஹா ஹா ஹா,முரளி சார்,
நானும் செந்தில் சாரும் பேசி வைத்து விளையாடி கொண்டோம். நட்பான ஜாலி சண்டை. பாருங்கள் திருவிளையாடல் போட்ட போது யாரையும் காணோம்.இப்போ நிறைய விருந்தாளிகள். செந்தில் சாரும் சும்மாதான் விளையாடினார்.
Don't worry. No more fights in this thread and I will concentrate only on my postings. Do you remember similar thing done by Kamal &Gemini in Anandha Vikatan?
-
14th July 2014, 02:28 PM
#178
Junior Member
Newbie Hubber
புரியல,புரியல என்று எல்லோரும் குறை படுவதால்,நிஜமாகவே எல்லோருக்கும் புரியும் படி எனக்கு மிக பிடித்த 1973 ஆம் வருட படம் ஒன்றை ஆய்வுக்கு எடுக்கிறேன்.கோபாலின் புரியும் படியான முதல் விமர்சன் ஆய்வு.
-
15th July 2014, 12:50 AM
#179
[புகைப்படத்திற்கு நன்றி வாசு சார்!]
இன்றைக்கு 111 ஆண்டுகளுக்கு முன்னால் இதே நாளில் உதித்த துருவ நட்சத்திரமே!
விருதுபட்டி ஈன்றெடுத்த கர்ம வீரரே!
சுதந்திர பாரதத்தின் சோஷலிச சிற்பியே!
விடுதலை இந்தியாவில் தமிழகத்தின் விடிவெள்ளியே!
1947-க்கு பின் இந்த
அறுபத்தேழு ஆண்டு தமிழக வரலாற்றில் ஒரே ஒரு பொற்கால ஆட்சி வழங்கிய அற்புத முதல்வனே!
தொழிற் புரட்சி ஏற்படுத்திய தொழிலாளர் தோழனே!
பல்வேறு அணைகளை கட்டி பாசன வசதியை மேம்படுத்தி
பல்லாயிரக்கணக்கான விவசாயிகளுக்கு வாழ்வாதாரம் அளித்த ஏழை பங்காளனே!
பள்ளி சிறார்களுக்கு மதிய உணவு அள்ளி தந்த படிக்காத மேதையே!
எண்ணிக்கையில் வெறும் 9 அமைச்சர்களை வைத்துக்கொண்டு [அதிலும் முதல் இரண்டு அமைச்சரவைகளில் எட்டே பேர்] ஊழலற்ற அரசாங்கமாய் வெளிப்படையான நிர்வாகமாய் எண்ணிலடங்கா மக்கள் நல்வாழ்வு திட்டங்களை நிறைவேற்றிய செயல் வீரனே!
அகில இந்தியாவையும் ஆர் ஆள வேண்டும் என்பதை
அகிலத்திற்கே அறிவித்த பாரத ரத்தினமே!
ஆட்சியிலிருந்தவரை ஆராலும் தோற்கடிக்கப்பட முடியாத சாதனை சரித்திரமே!
1947-க்கு பின் இந்த
அறுபத்தேழு ஆண்டு தமிழக வரலாற்றில்
ஜனநாயக முறையில் தேர்தலை சந்தித்து பெரும்பான்மை பலம் பெற்று
ஐந்து ஆண்டுகள் முழுமையாக ஆட்சி செய்து மீண்டும்
ஜனநாயக முறையில் தேர்தலை சந்தித்து பெரும்பான்மை பலம் பெற்று
வெற்றி பெற்ற ஒரே தமிழக தலைவனே!
என்றென்றும் எங்கள் பெருந்தலைவனே!
ஏங்கி கிடக்கிறோம் பல்லாயிரம்
எப்போது வரப்போகிறது உன் மறு அவதாரம்
அன்றுதான் ஆரம்பமாகும்
தாழ்ந்து கிடக்கும் தமிழகம்
தலை நிமிரப் போகும் பொற்காலம்!
அன்புடன்
-
Post Thanks / Like - 4 Thanks, 4 Likes
-
15th July 2014, 04:49 AM
#180
Junior Member
Veteran Hubber
dear Murali Sir. A timely write-up on our 'Thennaattu Gandhi'the legend living in our hearts and minds forever. NT Ninaivu Naal nerungum velayil, a fitting tribute with NT, the ardent follower of Shri. Kamaraj, the Karmaveerar who wiped out the hungerpains of children through his Noon Meal scheme
Last edited by sivajisenthil; 15th July 2014 at 05:02 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks