-
16th July 2014, 10:15 PM
#1901
Junior Member
Newbie Hubber
சாரதா ஒரு அருமையான படம்.இயக்குனர் திலகத்தின் துணிச்சல் ,முதல் இயக்க வாய்ப்பிலேயே இம்மாதிரி ஒரு விவகாரமான கதை கருவை கையாண்டு கம்பி மேல் நடந்த விந்தை.வெற்றி மீது வெற்றிதான் .
திரையிசை திலகத்தின் அத்தனை பாடல்களும் அருமை என்றாலும்,யாரும் கண்டு கொள்ளாத இந்த பாடல் பாடகர் திலகத்தின் வசீகர குரலில்.
Last edited by Gopal.s; 16th July 2014 at 10:51 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
16th July 2014 10:15 PM
# ADS
Circuit advertisement
-
16th July 2014, 10:33 PM
#1902
Senior Member
Seasoned Hubber
கோபால் சார் , சாரதா பாடல் பற்றிய உங்கள் கருத்து முற்றிலும் உண்மை
-
16th July 2014, 10:35 PM
#1903
Junior Member
Newbie Hubber
நண்பர் ஒருவர் வினோத கேள்வி கேட்டார்.ஒரு இசையமைப்பாளரின் ஒரே ஒரு பாடலை உங்கள் best தேர்வு செய்ய வேண்டும். அவர் பெரிய ஆளாக இருந்தாலும் ,சாதாரணமாக இருந்தாலும் என்று சவால் விட மகா கஷ்டமான பணிதான். இருந்தாலும் சமாளித்தேன்.பாருங்களேன்.
ஜி.ராமநாதன்- உன்னழகை கன்னியர்கள் (உத்தம புத்திரன்)
கே.வீ.மகாதேவன் -தூங்காத கண்ணென்று ஒன்று (குங்குமம்)
எஸ்.எம்.சுப்பையா நாயுடு-நீ எங்கே (மன்னிப்பு)
விஸ்வநாதன்-ராமமூர்த்தி-சொன்னது நீதானா (நெஞ்சில் ஓர் ஆலயம்)
ஏ.எம்.ராஜா - காவேரி ஓரம் (ஆடி பெருக்கு)
ராமமூர்த்தி- வசந்த காலம் வருமோ(மறக்க முடியுமா)
விஸ்வநாதன் - வெள்ளிக் கிண்ணந்தான் (உயர்ந்த மனிதன்)
சங்கர்-கணேஷ்- விடியும் மட்டும் பேசலாம்(நான் யார் தெரியுமா)
சுதர்சனம்- அன்னை என்பவள் நீதானா (அன்னை)
கோவர்த்தனம்-கண்ணில் கண்டதெல்லாம் (பட்டணத்தில் பூதம்)
டி.ஜி.லிங்கப்பா - காணா இன்பம் கனிந்ததேனோ(சபாஷ் மீனா)
வீ.குமார்- பறவைகள் சிறகினால் (நினைவில் நின்றவள்)
வேதா- என்னென்னவோ நான் நினைத்தேன் (அதே கண்கள்)
வெங்கடேஷ்- தொடுவதென்ன தென்றலோ (சபதம்)
விஜய பாஸ்கர் - மண மகளே உன் மணவறை (காலங்களில் அவள் வசந்தம்)
இளையராஜா- ஏ..பாடல் ஒன்று, ராகம் ஒன்று (பிரியா)
ஏ.ஆர்.ரகுமான்-வெண்ணிலவே...வெண்ணிலவே (மின்சார கனவு)
தேவா- என்னென்ன (நேருக்கு நேர்)
கார்த்திக் ராஜா - பார்த்து போ மாமா பார்த்து போ (நெறஞ்ச மனசு )
ரமேஷ் விநாயகம் -விழிகளின் அருகினில் (அழகிய தீயே)
யுவன் சங்கர் ராஜா -தீபிடிக்க தீ பிடிக்க (அறிந்தும் அறியாமலும்)
Last edited by Gopal.s; 17th July 2014 at 12:34 AM.
-
16th July 2014, 10:38 PM
#1904
Junior Member
Newbie Hubber
-
16th July 2014, 10:51 PM
#1905
Junior Member
Newbie Hubber
பழனியில் இரட்டையர்களின் இசையில் எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் என்றாலும் ,நடிகர்திலகம் யோசனை படி ,சிறிதே ஆசுவாச படுத்த பின்னிணைப்பான இந்த டூயட் பாடல் எனது பிடித்தத்தில் முதலிடம் இப்படத்தில்.(ullaththukulle)
http://www.tnsun.com/watch.php?vid=de36d3869
Last edited by Gopal.s; 16th July 2014 at 10:56 PM.
-
17th July 2014, 01:11 AM
#1906
வாசு சார்,
தாய் பட பாடலுக்கு நன்றி! நன்றி! நன்றி!
அது போல சுமதி என் சுந்தரி எல்லோருக்கும் காலம் வரும் பாடலின் அலசலுக்கும் நன்றியோ நன்றி!
என்னதான் இருந்தாலும் நீங்கள் எத்தனை பாடல்களை அலசினாலும் நமது பாடல்கலைப் பற்றி நீங்கள் எழுதும்போது பதிவில் இருக்கும் ஜீவன் இருக்கிறதே அது தனி!
ஒரு sorry சொல்ல வேண்டும் என நினைக்கிறேன். தாய் பாடலுக்கு Dr.சிவா ஸ்டில் மிக பொருத்தமாக இருந்திருக்கும். நீங்களும் அதை பதிவேற்ற வேண்டும் என்று நினைத்திருப்பீர்கள். நமது நடிகர் திலகம் திரியில் பெருந்தலைவர் பற்றிய பதிவிற்கு நான் அதை எடுத்துக் கொண்டதால் நீங்கள் வேறு ஸ்டில் போட வேண்டி வந்ததோ என்று மனசு சங்கடப்பட்டது.
அடிக்கடி பங்கு கொள்ள முடியாவிட்டாலும் தொடர்ந்து வாசித்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள், கார்த்திக், கிருஷ்ணாஜி, கோபால் மற்றும் ராகவேந்தர் சாருக்கு நன்றி.
கார்த்திக்,
ஆ நிமிஷம்தானே பகலில் ஒரு இரவு. மலையாளத்திலும் தமிழிலும் I.V.சசியே இயக்கினார். நூல்வேலிக்கு அதற்கும் சம்பந்தமில்லை. AC tech-ல் படிக்கும் போது ஸ்ரீதேவியின் skirt அணிந்த கட் அவுட்டை பார்க்க கிண்டியிலிருந்து மவுண்ட் ரோடிற்கு தினசரி சென்ற 1950 முதல் 1980 வரை வெளியான அனைத்து படங்களையும் கரைத்துக் குடித்த சுந்தரராம கோபாலகிருஷ்ண சுவாமிகள் கூட ஈகார்யம் ஒர்காதது வல்லிய கஷ்டம்தன்னே!
அன்புடன்
-
17th July 2014, 01:35 AM
#1907
Junior Member
Newbie Hubber
எங்கு தேடியும் எனது சவாலுக்கு சவால் படத்தில் ராட்சசியின் இரு முத்துக்களை பதிவேற்ற முடியவில்லை. யாராவது உதவி ,ப்ளீஸ்.
பாடாத பாட்டு நான் பாட கேட்டு பூ போட்ட மஞ்சம்,நான் தேடும் நெஞ்சம்.
நான் ரோமாபுரி ராணி ,புது ரோஜா மலர் மேனி.
-
17th July 2014, 02:26 AM
#1908
Senior Member
Seasoned Hubber
-
17th July 2014, 03:39 AM
#1909
Senior Member
Diamond Hubber

Originally Posted by
Murali Srinivas
ஆ நிமிஷம்தானே பகலில் ஒரு இரவு. மலையாளத்திலும் தமிழிலும் I.V.சசியே இயக்கினார். நூல்வேலிக்கு அதற்கும் சம்பந்தமில்லை.
அன்புடன்
முரளி சார்... ஆ நிமிஷம்தான் நூல்வேலி ....( படத்தின் முடிவில் மலையாளத்தில் ஸ்ரீதேவி கொலை செய்யப்படுவார்.. தமிழில் சரிதா தற்கொலை செய்து கொள்வார் என்று ஞாபகம் )
பகலில் ஒரு இரவு மலையாளத்தில் ஆலிங்கனம் என்ற பெயரில் ஸ்ரீதேவி நடித்து ஐ.வி.சசி டைரக்ஷனில் வெளிவந்ததாக நினைவு.
Last edited by madhu; 17th July 2014 at 03:44 AM.
-
17th July 2014, 03:41 AM
#1910
Senior Member
Diamond Hubber
ராஜேஷ் மற்றும் நண்பர்களே !
Lre பாடிய ஒரு பாடல் இணையத்தில் எங்கு தேடியும் சிக்கவில்லை. அருணகிரி நாதர் படத்தில் இடம் பெற்ற "அம்மா தெய்வம் ஆனதுமே தெய்வம் அம்மா ஆகிவிடும்" என்ற பாடல் எங்காவது இருந்தால் ஷேர் செய்யுங்களேன்.. ப்ளீஸ்..
Bookmarks