-
17th July 2014, 10:00 AM
#1921

Originally Posted by
RAGHAVENDRA
உள்ள[த்]தை அள்ளித்தா
நம்மிடம் இருக்கும் பாடல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டு கேட்டு இன்புறுவதும் தனி இன்பம் தான். கங்கா யமுனா காவிரி உமர் கய்யாம் பாடலைத் தொடர்ந்து நண்பர்களுக்காக, இணையத்தில் கிடைக்காத பாடல்களை இங்கே பகிர்ந்து கொள்ள எண்ணுகிறேன். தங்கள் ஆதரவளிப்பீர்கள் என எதிர்பார்க்கிறேன்.
தொடர்ச்சியாக
மதுர கீதம் திரைப்படத்தில் பாடகர் திலகம் குரலில் சந்திரபோஸின் இசையில் எஸ்.டி.பர்மனின் இசையமைப்பை நினைவூட்டும் தாளக் கட்டில் இனிமையான ஒரு பாடல்.
https://www.mediafire.com/?bg5zavjb8y9hit8
கேட்டு விட்டுத் தங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.
உமர் கய்யாம் எழுதி வைத்த கவிதை எப்படி இருந்தது யாராவது கேட்டவர்கள் சொல்லுங்களேன்
dear vender sir
நான் ரசித்தேன்
இதே போல் ஒரு சிறு விண்ணப்பம்
மகாலட்சுமி என்று ஒரு படம்
ஜெய் சங்கீதா நடித்து வெளிவந்த பட்டு இயக்கம்
தெலுகு முத்துயால முக்கு என்று நினைவு
அதில் சுசீலா அவர்களின் 'ஆகாய குளத்தில் தாமரை மலரும் காலையிலே அதி காலையிலே' பாடலை ஏற்கனவே நமது
திரியில் குறிப்பிட்டு இருந்தேன் . அந்த பாடல் ஒலி அல்லது காட்சி வடிவம் கிடைக்கவில்லை . இருந்தால் உதவி செய்யவும்
அந்த படத்திலேயே பாலா குரலில் ஒரு பாடல் உண்டு
வரிகள் மறந்து விட்டன . மெல்லிசை மன்னர் இசை
இந்த பாடல் கிடைத்தாலும் பதிவேற்றவும்
-
17th July 2014 10:00 AM
# ADS
Circuit advertisement
-
17th July 2014, 10:08 AM
#1922
vasu sir
zimbo
bahoot பசந்த் hai
நிச்சயமாக எனக்கு இந்த பாட்டு இது முதல் தடைவை
தமிழ் version என்ன பெயர்
-
17th July 2014, 10:10 AM
#1923
Senior Member
Seasoned Hubber
வாசு சார் ஜிம்போ பாடலுக்கு நன்றி
கிருஷ்ணா சார்
இதோ நீங்கள் கேட்ட மகாலெட்சுமி படப்பாடல் (ஆம் முத்யால முக்குவின் தமிழ் வடிவம் ஜெய் மற்றும் சங்கீதா)
azhagiya kamalathil-mahalakshmi-ps.mp3
ஜிம்போ தமிழிலும் ஜிம்போவே தான்
இதன் பின்னர் ஜிம்போ நகரப்பிரவேசம் அல்லது நகரத்தில் ஜிம்போ என்ற படமும் வந்தது.
-
17th July 2014, 10:16 AM
#1924
thanks rajesh sir
நகரத்தில் ஜிம்போ நினைவில் உள்ளது
-
17th July 2014, 10:21 AM
#1925
Senior Member
Diamond Hubber
மயங்கும் உள்ளங்கள்
கலக்கும் வெள்ளங்கள்
அணைக்கும் தெய்வங்கள்
கொண்டாடும் தீபங்கள்
கிருஷ்ணா சார்/ ராஜேஷ் சார்.
ஜெயச்சந்திரனும், வாணியும் பாடும் இந்தப் பாடலும் மகாலஷ்மி படம்தானே?
-
17th July 2014, 10:23 AM
#1926
வாசு சார்
நமது திரியின் அருமை பெருமை
மது சார் ,ராஜேஷ் சார் போன்றோர் எல்லாம் மிக மிக சீனியர் hubbergal மற்றும் நீங்கள் எந்த பாடலை எந்த மொழியில் கேட்டாலும் அதை பற்றி தகவல் கொடுப்பவர்கள். அவர்கள் எல்லாம் இந்த திரியில் பங்கு கொள்ள ஆரம்பித்து விட்டார்கள் .
மென் மேலும் பல சாதனைகள் புரிய வாழ்த்துகள்
ராஜேஷ் சார் முத்துராமன் குரலில் உள்ள பேரும் புகழும் பாடலை குறிப்பிட்டு இருந்தார். இதே போல் ராஜ ராஜ சோழன் படத்தில் கூட ஒரு பாடல் நினைவில் உண்டு R முத்துராமன் துணை குரலுடன் என்று initial உடன் பாடல் கேட்ட நினைவு சிலோன் ரேடியோவில்
-
17th July 2014, 10:25 AM
#1927
Senior Member
Diamond Hubber
கிருஷ்ணா சார்!
Last edited by vasudevan31355; 17th July 2014 at 10:31 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
17th July 2014, 10:30 AM
#1928
Senior Member
Diamond Hubber
கிருஷ்ணா சார்!
கத்துத்திரைக்கடல் சூழவனிக்கொரு
கண்மணி போன்றவனே
கற்பக நாடன் வியப்புறு மேன்மை
கணக்கில வாய்ந்தவனே
மூவுலகும் புகழ் சோழ பராந்தக வாழிய வாழியவே!
நடிகர் திலகத்தைப் புகழ்ந்து நவரசத் திலகம் பாடும் பேச்சுப் பாடல்.
Last edited by vasudevan31355; 17th July 2014 at 10:34 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
17th July 2014, 10:39 AM
#1929
Senior Member
Diamond Hubber
ராஜேஷ் சார்
http://www.inbaminge.com/t/i/Iru%20Veedugal/
'இரு வீடுகள்' படத்தில்
வசந்த பாடிய
'பொன்னான உள்ளம்
உன்னோடு இருக்க
கண்ணான கண்ணே
பயம் வேண்டாம்'
பாடல் உண்டா? படம் வெளி வந்ததா?
அப்படி இருந்தால் வீடியோ கிடைக்குமா? ஆடியோ உள்ளது.
இந்தப் பாடல் எனக்கு மிக மிக பிடித்தமான பாடல் சார். அவ்வளவு அருமையாக இருக்கும். நெஞ்சின் ஆழத்தில் ஊடுருவும் பாடல் சார்.
-
17th July 2014, 10:44 AM
#1930
Senior Member
Veteran Hubber

Originally Posted by
RAGHAVENDRA
உமர் கய்யாம் எழுதி வைத்த கவிதை எப்படி இருந்தது யாராவது கேட்டவர்கள் சொல்லுங்களேன்
Raghavendra: I am not sure what you mean. Because I do not visit this thread. I took a peak because I saw "madhu" in the last column. If you meant 'Rubaiyat' of Omar Khayyam, two of his poems - veyyilketra nizhal uNdu and ezhudhi chellum vidhiyin kai- were used KaLvanin Kaadhali(1955), the movie version with Sivaji Ganesan in the lead. Those two are translations of ' Beneath the bow with a jug of wine' and 'Moving finger writes and having writ moves on'. Desikavinayakam PiLLai was the translator. I wrote about 'veyyiketra nizhal uNdu' in Thiraiyil Ilakkiyam series in TFMpage Magazine under the title 'vaname sorgam'. You might want to read it. Doon't know whether 'KaLvanin Kaadhali' was discussed.
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks