Page 90 of 401 FirstFirst ... 40808889909192100140190 ... LastLast
Results 891 to 900 of 4004

Thread: Makkal thilagam mgr part-10

  1. #891
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #892
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் எங்கே துன்பப்பட்டாலும் அவர்கள் துயர் தீர்க்கும் ஆண்டவனாக அங்கே வந்து நின்றதால்தான் புரட்சித்தலைவரை மக்கள் திலகம் என அன்போடு அழைத்தனர். இயற்கை சீற்றங்கள், பேரிடர்கள் என எது ஏற்பட்டாலும், பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், மற்றவர் படும் துன்பத்தை தனதென்று எண்ணி அவர் ஓயாமல் உழைத்தார். அதனால்தான் அவர் இன்றளவும் ஏழைகளின் இல்லங்களில் எல்லாம் இதய தெய்வமாய் வாழ்ந்து கொண்டிருக்கிறார். 1964ம் ஆண்டு தனுஷ்கோடியில் ஏற்பட்ட புயல் சேதம் உலகம் அறிந்த ஒன்றாகும். அப்போது தமிழக முதல்வராக பக்தவத்சலம் இருந்தார். புயல் ஏற்பட்டவுடன் பாதிக்கப்படவர்களுக்கு ஆறுதல் கூற பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, திரு. நெடுஞ்செழியன், திரு. கக்கன் முக்கியமாய் எம்ஜிஆர் வந்தார் என அப்போதைய நாட்டுபுறப்பாடலில், வேம்பர் பாக்கியம் என்ற பனைத்தொழிலாளி பாடியுள்ளார். இன்றைய 'தி இந்து' தமிழ் நாளிதழில் வந்த செய்தி உங்கள் பார்வைக்கு:


    உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

  4. Thanks Russellisf thanked for this post
    Likes Russellisf liked this post
  5. #893
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    kaiaperumal sir super postings

  6. #894
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  7. #895
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    கொடுப்பவன் தானே மேல் ஜாதி
    கொடுக்காதவனே கீழ் ஜாதி (2)
    படைத்தவன் பேரால் ஜாதி வைத்தான்
    பாழாய்ப்போன இந்த பூமியிலே (2)
    நடப்பது யாவும் விதிப்படி என்றால்
    வேதனை எப்படி தீரும் (2)
    உடைப்பதை உடைத்து வளர்ப்பதை வளர்த்தால்
    உலகம் உருப்படியாகும் .ம் ...உலகம் உருப்படியாகும் ..........

  8. #896
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ஒரு தாய் மக்கள் நாம் என்போம்
    ஒன்றே எங்கள் குலம் என்போம்
    தலைவன் ஒருவன் தான் என்போம்
    சமரசம் எங்கள் வாழ்வென்போம்
    ஒரு தாய் மக்கள் நாம் என்போம்
    ஒன்றே எங்கள் குலம் என்போம்
    தலைவன் ஒருவன் தான் என்போம்
    சமரசம் எங்கள் வாழ்வென்போம்
    சமரசம் எங்கள் வாழ்வென்போம்
    ஒரு தாய் மக்கள் நாம் என்போம்
    வாழ்க வாழ்க வாழ்க வாழ்க

  9. #897
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ஆண்டவன் ஒருவன்... இருக்கின்றான்...
    அவன்... அன்பு மனங்களில்... சிரிக்கின்றான்....
    ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்
    அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்
    ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்
    அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்
    ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்

    வேண்டுதல் வேண்டாமை ஆத்திர மெய்சுடராய்
    வேண்டுதல் வேண்டாமை ஆத்திர மெய்சுடராய்
    விளக்கிட முடியாத தத்துவ பொருளாய்
    விளக்கிட முடியாத தத்துவ பொருளாய்
    ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்
    அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்

    நல்லவர்போல் வெளி வேஷங்கள்
    அணிந்து நடிப்பவர் நடுவில் இருப்பதில்லை
    நாணயத்தோடு நல்லறம்
    காத்து நடப்பவர் தம்மை மறப்பதில்லை
    ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்
    அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்
    தன்மானம் காப்பதிலே
    அன்னை தந்தையை பணிவதிலே
    பிறந்த பொன்னாட்டின் நல்ல முன்னேற்றம்
    காண பொதுப்பணி புரிபவர் மகிழ்ச்சியிலே

    ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்
    அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்
    சத்தியத்தின் எல்லையிலே
    உயர் சமரச நெறிகளிலே ஆஆ....
    சத்தியத்தின் எல்லையிலே
    உயர் சமரச நெறிகளிலே
    அன்பின் சக்தியிலே தேச பக்தியிலே
    உண்மை சமத்துவம் காட்டும் சன்மார்கத்திலே

    ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்
    அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்
    ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்

  10. #898
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ஒன்றே குலமென்று பாடுவோம்
    ஒருவனே தேவனென்று போற்றுவோம்
    அன்னை இதயமாக அன்பு வடிவமாக வந்து வழிகாட்ட வேண்டும் என்று வணங்குவோம்

    கடவுளிலே கருணை தனை காணலாம்
    அந்த கருணையிலே கடவுளயும் காணலாம்
    நல்ல மனசாட்சியே தேவன் அரசாட்சியம்
    அங்கு ஒருபோதும் மறையாது அவன் சாட்சியாம்

    பாவம் என்ற கல்லறைக்கு பலவழி
    என்றும் தர்மதேவன் கோவிலுக்கு ஒரு வழி
    இந்த வழி ஒன்று தான் எங்கள் வழியென்று நாம்
    நேர்மை ஒருநாளும் தவறாமல் நடை போடுவோம்

    இதய தெய்வம் நமது அண்ணா தோன்றினார்
    அவர் என்றும் வாழும் கொள்கை தீபம் ஏற்றினார்
    அந்த ஒளி காணலாம் சொன்ன வழிபோகலாம்
    நாளை வரலாறு நமக்காக உருவாகலாம்

  11. #899
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like
    VELLAI ILLA PATTADHAI - SONG - AYE INGE PAARU SONG SEQUENCE - THALAIVAR DVD'S




  12. #900
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    சென்னை மாநகரில், மக்கள் திலகத்தின் "மாட்டுக்கார வேலன்" நிகழ்த்திய மகத்தான மறு வெளியீட்டு சாதனை :



    03-04-1981 சென்னை பிளாசா (தினசர் 4 காட்சிகள்), சரவணா (தினசர் 4 காட்சிகள்) மற்றும் ராம் (தினசரி 3 காட்சிகள்) ஆகிய அரங்குகளில் வெளியாகி முறையே 28, 28 மற்றும் 21 காட்சிகள் (அனைத்து காட்சிகள்) அரங்கு நிறைந்தன. ஆனால், திரையரங்க நிர்வாகத்திடம் முன்னரே செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி

    22-05-1981ல் சென்னை ஸ்ரீனிவாசா அரங்கில் (தினசர் 3 காட்சிகள்) மாற்றப்பட்டது.

    29-05-1981 அன்று செலக்ட் அரங்கில், தினசரி 4 காட்சிகள் வீதம் திரையிடப்பட்டது.

    12-06-1981 அன்று சயானி அரங்கில் (தினசரி 3 காட்சிகள்) வெளியிடப்பட்டது.

    03-07-1981 முதல், குளிர் சாதன வசதியுள்ள தமிழ்நாடு அரங்கில் தினசரி 4 காட்சிகள் வீதம் திரையிடப்பட்டது.

    24-01-1981 அன்று குளிர் சாதன வசதி கொண்ட அசோக் அரங்கில் தினசரி 3 காட்சிகள் வீதம் திரையிடப்பட்டது.

    31-08-1981 அன்று கபாலி அரங்கில் தினசரி 3 காட்சிகள் வீதம் திரையிடப்பட்டது.

    02-10-1981 அன்று சன் அரங்கில் தினசரி 3 காட்சிகள் வீதம் திரையிடப்பட்டது.

    09-10-1981 முதல் குளிர் சாதன வசதியுள்ள முரளிகிருஷ்ணா அரங்கில் தினசரி 4 காட்சிகள் வீதம் திரையிடப்பட்டது.

    16-10-1981 முதல் சரஸ்வதி அரங்கில் தினசரி 3 காட்சிகள் வீதம் திரையிடப்பட்டது.

    30-10-1981 முதல் தங்கம் அரங்கில் தினசரி 3 காட்சிகள் வீதம் வெளியிடப்பட்டது.

    13-11-1981 முதல் வீனஸ் அரங்கில் தினசரி 3 காட்சிகள் வீதம் வெளியிடப்பட்டது.

    27-11-1981 முதல் பிரைட்டன் அரங்கில் தினசரி 4 காட்சிகள் வீதம் திரையிடப்பட்டது.

    18-12-1981 முதல் ஈராஸ் அரங்கில் தினசரி 3 காட்சிகள் வீதம் வெளியிடப்பட்டது.

    25-12-1981 முதல் பிராட்வே அரங்கில் தினசரி 3 காட்சிகளுடன் வெளியானது.


    சற்று குறுகிய கால இடைவெளிக்குப்பின், மீண்டும்

    05-02-1982 முதல் சென்னை பத்மநாபா அரங்கில் தினசரி 3 காட்சிகளுடன் திரையிடப்பட்டது

    26-02-1982 முதல் பழனியப்பா அரங்கில், தினசரி 3 காட்சிகளுடன் வெளியானது.

    சிறிது இடைவெளியில், மீண்டும் -

    21-05-1982 சித்ரா ஆரங்கில் தினசரி 3 காட்சிகளுடன் வெளியாகி மொத்தம் 21 காட்சிகள் வெற்றிகரமாக ஓடியது. அதில் 19 காட்சிகள் அரங்கு நிறைந்தன. நிர்வாகத்துடன் முன்னரே செய்து கொண்ட ஒப்பந்தப்படி திரைப்படத்தை தொடர முடிய வில்லை.

    11-06-1982 முதல் காமதேனு அரங்கில் மாற்றப்பட்டது.

    30-07-1982 முதல் ஸ்ரீ முருகள் அரங்கில் வெளியிடப்பட்டது.

    13-08-1982 முதல் ஜெயராஜ் அரங்கில் திரையிடப்பட்டது
    .


    1981 ஏப்ரல் மாதம் தொடங்கி 1982 ஆகஸ்ட் மாதம் வரை, இந்த வெற்றிக்காவியம் சென்னை நகரை ஒரு கலக்கு கலக்கி வெற்றிகரமாக வலம் வந்தது.


    அடுத்து தொடர்வது, உலகின் 8வது அதிசயம் புரட்சித் தலைவரின் "அடிமைப்பெண்" காவிய சாதனை.

    ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

    அன்பன் : சௌ. செல்வகுமார்

    என்றும் எம். ஜி. ஆர்.
    எங்கள் இறைவன்
    Last edited by makkal thilagam mgr; 26th July 2014 at 01:49 PM.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •