-
26th July 2014, 09:04 AM
#941
Junior Member
Veteran Hubber
ராணி லலிதாங்கி (பின்னாளில் சிவாஜி கணேசன் நடித்து வெளிவந்தது) படத்தில் முதலில் நடித்த ராஜசுலோச்சனாவுடன், மக்கள் திலகம், காதாசிரியர் தஞ்சை ராமையாதாஸ், இயக்குனர் டி. ஆர். ரகுநாத் ஆகியோர்.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர்.புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
Last edited by makkal thilagam mgr; 26th July 2014 at 09:13 AM.
-
26th July 2014 09:04 AM
# ADS
Circuit advertisement
-
26th July 2014, 09:04 AM
#942
Junior Member
Diamond Hubber
Thiru mr.avm.saravanan

Originally Posted by
kaliaperumal vinayagam
who is next to god?
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
-
26th July 2014, 09:04 AM
#943
Junior Member
Diamond Hubber
எல்.ஆஸ்.ஈஸ்வரி தன் திரை உலக அனுபவங்கள் பற்றி கூறியதாவது:-
'கடந்த 40 ஆண்டுகளாக நான் பாடி வருகிறேன். தமிழக அரசு எனக்கு 'கலைமாமணி' விருது கொடுத்து கவுரவித்தது.
ஆந்திரா, கர்நாடகா, கேரளா அரசுகள், 'நந்தி விருது' உள்பட பல விருதுகளை எனக்கு வழங்கியுள்ளன.
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கதாநாயகியாக அறிமுகமான முதல் படம் 'வெண்ணிற ஆடை.' அதில் அவர் பாடும் முதல் பாடலான 'நீ என்பதென்ன... நான் என்பதென்ன...' என்ற பாடலை பாடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததை மிகப்பெரும் பெருமையாகக் கருதுகிறேன்.
கேவி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்தி, வேதா ஆகியோர் இசையமைப்பில் நான் பாடிய ஆயிரக்கணக்கான பாடல்கள் என்றும் சாகாவரம் பெற்றவை.
எப்படி 1961 எனக்கு திரை உலகில் ஒரு பெரிய உயர்வை கொடுத்ததோ, அதேபோல 1985-ம் ஆண்டையும் சொல்லலாம். இந்த ஆண்டில்தான் நான் அம்மன் மேல் பாடிய பாடல்கள் வரத்தொடங்கின. அதன் பிறகு தமிழ்நாட்டில் பெரும்பாலும் நான் சென்று பாடாத கோவில்களே இருக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு ஏராளமான கோவில் கச்சேரிகள் வந்தன.
எம்.ஜி.ஆர். அவர்கள் உடல் நலம் குன்றி மருத்துவமனையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தபோது, தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் எல்லாம் அவர் பூரண குணம் அடைய வேண்டி விசேஷ பிரார்த்தனைகள் நடைபெற்றன. அந்த பிரார்த்தனைகளில் எல்லாம் நான் பாடிய அம்மன் பாடல்களின் கேசட்டுகள் போடப்பட்டன.
இது எனக்கு பெரிய ஆத்ம திருப்தியை கொடுத்தது.'
இவ்வாறு எல்.ஆர்.ஈஸ்வரி கூறினார்.
-
26th July 2014, 09:20 AM
#944
Junior Member
Veteran Hubber
திரைக்கு வர முடியாமல் போன, " தேனாற்றங்கரை " படப்பிடிப்பின் போது

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர்.புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
26th July 2014, 01:15 PM
#945
Junior Member
Platinum Hubber
மக்கள் திலகம் நடித்து வெற்றி பெற்ற படங்களில் விழாக்கள் நடந்த சில படங்கள் .
இன்று போல் என்றும் வாழ்க
இதயக்கனி
ரிக்ஷாக்காரன்
எங்கள் தங்கம்
மாட்டுக்கார வேலன்
நம்நாடு
அடிமைப்பெண்
காவல்காரன்
பெற்றால்தான் பிள்ளையா
அன்பே வா
எங்க வீட்டு பிள்ளை
படகோட்டி
பெரிய இடத்து பெண்
வேட்டைக்காரன்
தாய் சொல்லை தட்டாதே
திருடாதே
நாடோடி மன்னன்
-
26th July 2014, 01:28 PM
#946
Junior Member
Veteran Hubber
காலத்தை வென்ற காவிய நாயகனின் " அடிமைப்பெண் ' காவியம், சென்னை நகரில், 1987-88 கால கட்டத்திலேயே படைத்த சாதனைகள் !

1. 15-05-1987 அன்று, குளிர் சாதன " ஆல்பர்ட் " அரங்கில் தினசரி 4 காட்சிகளுடன், திரையிடப்பட்டு, வெற்றிகரமாக ஓடியது.
2. 22-05-1987 அன்று முதல் , குளிர் சாதன " ஸ்ரீ பிருந்தா " அரங்கில் தினசரி 3 காட்சிகளுடன் திரையிடப்பட்டது .
3. 29-05-1987 அன்று முதல் குளிர் சாதன " பைலட் " அரங்கில் தினசரி 3 காட்சிகளுடன் வெற்றிகரமாக வெளியிடப்பட்டது.
4 05-06-1987 அன்று முதல் " நடராஜ் " அரங்கில் தினசரி 4 காட்சிகளுடன் வெளியிடப்பட்டது.
5. 12-06-1987 அன்று முதல் " நூர்ஜகான் " அரங்கிற்கு தினசரி 4 காட்சிகளுடன் மாற்றப்பட்டது.
6. 19-06-1987 அன்று முதல் புறநகர் திருவொற்றியூர் " வெங்கடேஸ்வரா " அரங்கில் திரையிடப்பட்டது.(தினசரி 4 காட்சிகள்)
7. 10-07-1987 அன்று முதல் .குளிர் சாதன " கமலா " அரங்கில் தினசரி 4 காட்சிகளுடன் திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடியது
8. 07-08-1987 அன்று முதல் குளிர் சாதன " சங்கம் " அரங்கில் தினசரி 4 காட்சிகளுடன் வெளியிடப்பட்டது.
9. 06-11-1987 அன்று முதல் பிளாசா அரங்கில் மாற்றப்பட்டு, தினசரி 3 காட்சிகளுடன் ஓடியது.
சிறிய இடைவெளியுடன், மீண்டும் ----
10. 12-02-1988 முதல் குளிர் சாதன " நாகேஷ் " அரங்கில் தினசரி 3 காட்சிகளுடன் திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடியது.
11. 19-02-1988 முதல் குரோம்பேட்டை " வெற்றி " அரங்கில் தினசரி 4 காட்சிகளுடன் திரையிடப்பட்டது.
12. 04-03-1988 முதல் " ராம் " அரங்கில் தினசரி 3 காட்சிகளுடன் திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடியது.
1989ம் வருடம் இதன் தொடர்ச்சியாக ...............
13. " பாரகன் " திரையரங்கில் 03-11-1989 முதல் தினசரி 3 காட்சிகளாக வெற்றிகரமாக திரையிடப்பட்டது.
சற்று இடைவெளிக்கு பின்பு, அதே ஆண்டில்,
14. "ஸ்ரீனிவாசா " அரங்கில் தினசரி 3 காட்சிகளாக வெளியிடப்பட்டது.
இது போன்ற கின்னஸ் சாதனைகளை உலகத்திலேயே நம் ஒப்பற்ற ஒரே நாயகனாம் மக்கள் திலகத்தால் மட்டுமே முடியும்..
அடுத்து தொடர்வது ........ 1982-83 கால கட்டத்தில், தமிழகத் தலைநகரில், பொன்மனசெம்மலின் பொற்காவியம் "எங்க வீட்டு பிள்ளை " நிகழ்த்திய அற்புத சாதனைகள் !
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர்.புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
Last edited by makkal thilagam mgr; 26th July 2014 at 01:30 PM.
-
26th July 2014, 01:31 PM
#947
Junior Member
Diamond Hubber
16/01/1971 அன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த , கருணாநிதி குடும்பத்தின் தயாரிப்பில் வெளியாகி நூறு நாட்கள் ஓடிய எங்கள் தங்கம் திரைப் படத்தின் வெற்றி விழா கூட்டத்தில் . நீங்களும் உங்கள் மனசாட்சி என்று நீங்களே பல முறை ஒப்புக் கொண்டிருக்கும் முரசொலி மாறனும் கூறியது என்ன ?
" முரசொலி பத்திரிக்கை தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கியதாலும் , எங்கள் குடும்பம் தயாரித்த திரைப் படங்கள் தொடர்ந்து தோல்வி அடைந்தாலும் , எங்கள் குடும்பமே கடனாளிக் குடும்பமானது ., வாங்கியக் கடனுக்கு வட்டி கட்ட முடியவில்லை , வீட்டில் இருக்கும் நகைகளை எல்லாம் விற்று வட்ட்டி கட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது .
குடும்பமே தற்கொலை செய்துக் கொள்ளலாம் என்கிற எண்ணம் கூட ஏற்பட்டது , இந்த நிலைமையை புரட்சி நடிகர் எம் ஜி ஆரிடம் சொன்னேன் , புரட்சி நடிகரும் , கலைச்செல்வி ஜெயலலிதா அவர்களும் இந்த " எங்கள் தங்கம் " படத்தை பணம் வாங்காமல் நடித்துக் கொடுத்தனர் . நடித்துக் கொடத்தது மட்டுமின்றி , இந்தப் படத்தை வெற்றிப் படமாக ஆக்கித் தந்தனர் . .
இந்தப் படத்தின் மூலம் வந்த லாபத்தால் , அடமானத்தில் இருந்த எங்கள் சொத்துக்களை மட்டுமின்றி , எங்களது மானத்தையும் மீட்டுத் தந்தவர்கள் , புரட்சி நடிகரும் , கலைச்செல்வியும் . அவர்களுக்கு எங்கள் குடும்பம் என்றென்றும் நன்றிக் கடன் பட்டுள்ளது . "
இப்படி முரசொலி மாறன் பேச ....
அடுத்து பேசினார் கருணாநிதி :
" மாறன் பேசும் பொழுது , புரட்சி நடிகர் மற்றும் கலைச்செல்வி ஆகியோர் செய்த உதவியை இங்கே குறிப்பிட்டார் . கொடுத்து கொடுத்துச் சிவந்தக் கரம் கரன் என்று சொல்வார்கள் . ஆனால் எங்கள் திராவிடக் கர்ணன் புரட்சி நடிகருக்கோ , கொடுத்து கொடுத்து மேனியே சிவந்து விட்டது . கொடுத்து கொடுத்து சிவந்த கரம் உள்ள புரட்சி நடிகர் வாழ்கின்ற காரணத்தினால் தான் . அவர் வாழும் மாவட்டத்திற்கு "செங்கை " மாவட்டம் என்று என பெயர் வந்தது .
நன்றி மறப்பது நன்றன்று என்று வள்ளுவனின் வாக்கிற்கேற்ப . மாறனின் நன்றியுணர்ச்சியை நானும் வழிமொழிகிறேன் "
இந்த நிகழ்வு 17/01/1971 முரசொலியில் தலைப்புச் செய்தியாக வெளியானது

Originally Posted by
esvee
மக்கள் திலகம் நடித்து வெற்றி பெற்ற படங்களில் விழாக்கள் நடந்த சில படங்கள் .
இன்று போல் என்றும் வாழ்க
இதயக்கனி
ரிக்ஷாக்காரன்
எங்கள் தங்கம்
மாட்டுக்கார வேலன்
நம்நாடு
அடிமைப்பெண்
காவல்காரன்
பெற்றால்தான் பிள்ளையா
அன்பே வா
எங்க வீட்டு பிள்ளை
படகோட்டி
பெரிய இடத்து பெண்
வேட்டைக்காரன்
தாய் சொல்லை தட்டாதே
திருடாதே
நாடோடி மன்னன்
-
26th July 2014, 01:39 PM
#948
Junior Member
Veteran Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
26th July 2014, 01:46 PM
#949
Junior Member
Diamond Hubber

கோதை ஜெயராமன், மீஞ்சூர்.
காமராஜரின் மதிய உணவுத் திட்டம், எம்.ஜி.ஆரின் சத்துணவுத் திட்டம், ஜெயலலிதாவின் அம்மா உணவகம்... இதில் பொதுமக்களை அதிகம் கவர்ந்த திட்டமாக எதனைச் சொல்லலாம்?
முதல் இரண்டும் பள்ளி மாணவ, மாணவியருக்கும், மூன்றாவது திட்டம் பொதுமக்களுக்கும் உதவி வருகிறது. மூன்று திட்டங்களுமே பொதுமக்களைக் கவரும் திட்டங்கள்தான்!
சத்துணவுத் திட்டத்திலும் அம்மா உணவகத்திலும் சுகாதாரமும் தரமும் பேணப்படுமானால், அதனுடைய பயன்பாடும் ஈர்ப்பும் இன்னும் அதிகமாகும்!
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
26th July 2014, 01:55 PM
#950
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks