-
29th July 2014, 10:06 PM
#11
Junior Member
Devoted Hubber
வை மூ, ராஜாவை விட நல்லவர் வல்லவர் நாலும் தெரிந்தவர் என்று சொல்பவர்களுக்கு .ஆம், அது உண்மைதான். இல்லை என்றால் 6 முறை தேசிய விருது, எதாவது ஒரு இடத்தில் வந்து பேச வேண்டும் என்றால் " கள்ளிகாட்டு இதிகாசம்" 500 புத்தகங்கள் வாங்க வேண்டும் என்ற நிபந்தனை .....
முன்னம் என் உள்ளத்தில்
முக்கனி சக்கரை அள்ளி கொடுத்த
பொன் மாடம் எங்கே
அள்ளி கொடுத்த பொன் மாடம் எங்கே
கிண்ணம் நிரம்பிட செங்கனி சாறுண்ண
முன் வந்த செவ்வந்தி மாலை எங்கே
இதை எழுதிய வாலிக்கு எத்தனை தேசிய விருது கிடைத்தது ???????
Last edited by poem; 30th July 2014 at 07:05 AM.
-
29th July 2014 10:06 PM
# ADS
Circuit advertisement
Bookmarks