-
2nd August 2014, 05:11 PM
#651
Junior Member
Devoted Hubber
தமிழ் சினிமாவின் பொற்காலமாகக் கருதப்படும் 1960 முதல் 1969 வரை வெளியான படங்கள், அவற்றில், முன்னணி நடிகர்கள் நடித்த படங்களைப் பற்றிய ஒரு கணக்கு இதோ:
இந்த காலக்கட்டத்தில் ஏழு முன்னணி நடிகர்கள் கோலோச்சினார்கள் (எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், எஸ்.எஸ். ராஜேந்திரன், முத்துராமன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன்).
இந்த 10 வருடங்களில், சிவாஜி 75 படங்களிலும், எம்.ஜி.ஆர் 59 படங்களிலும் நடித்துள்ளார்கள். ஜெமினி கணேசன் 44, 1965-ல் அறிமுகமான ஜெய்சங்கர் 5 வருடங்களில் 41. இரு வாரங்களுக்கு ஒரு முன்னணி நடிகரின் படம் வெளியானது.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
2nd August 2014 05:11 PM
# ADS
Circuit advertisement
-
2nd August 2014, 06:26 PM
#652
Senior Member
Diamond Hubber

Originally Posted by
RavikiranSurya
ஹிந்தி எதிர்ப்பு
மன்னிக்கவும் .இங்கு யாரும் இந்தியை எதிர்க்கவில்லை ..இந்தித் திணிப்பை தான் எதிர்த்தோம் ..தொடர்ந்து எதிர்ப்போம்.
-
2nd August 2014, 06:37 PM
#653
Junior Member
Newbie Hubber

Originally Posted by
joe
மன்னிக்கவும் .இங்கு யாரும் இந்தியை எதிர்க்கவில்லை ..இந்தித் திணிப்பை தான் எதிர்த்தோம் ..தொடர்ந்து எதிர்ப்போம்.
ஜோவுடன் உடன் படுகிறேன். 8 வயது சிறுவனாக ஹிந்தி திணிப்பு எதிர்ப்பில் பங்கு பெற்றேன். இன்றும் அதே மனநிலை. இன்னொருத்தன் வீட்டில் சென்று அவன் தாயை பழிப்பது வேறு. நம் வீட்டில் நுழைந்து ஒருவன் என் தாயை உன் தாயாக ஏற்றே ஆக வேண்டும்,என் தாய்தான் உசத்தி என்று சொன்னால் ,விடுவோமா?
நாமெல்லாம் ,ஹிந்து மதமல்ல,தமிழ்தான் நமது மதம். தமிழர்கள் ஓரினம்.திருக்குறள் நம் புனித நூல். நடிகர்திலகம் நம் தமிழ் ஆசான்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
joe liked this post
-
2nd August 2014, 09:56 PM
#654
Junior Member
Veteran Hubber
Dear Gopal sir and Joe sir,
I am not here to start a debate a fresh on this. I have mentioned what was prevailing at that time and the success of Thiruvilayadal amidst such strong anti society activities , where the general public could not move freely with those thoughts ...!
BUT, am ready to battle it out on a different arena, i mean a separate new thread on the same topic that you are bringing in here, if you wish !
Carefully coined phrases can bypass any eye BUT not an eagle's !
Not against Hindi But against Hindism ...Similarly, Not against Brahmins..BUT against Brahminism are such carefully coined phrases...!
Similarly, am not against Tamizh ....But am against Tamizhism !
Let me know once you create a thread on the same ...till then i shall wait to discuss and debate !
Regards
RKS
Last edited by RavikiranSurya; 2nd August 2014 at 10:02 PM.
-
3rd August 2014, 06:07 AM
#655
Junior Member
Newbie Hubber
Ravi kiran,
let us not argue on that point. I am not in agreement with todays dravidian Politics. What happened in the past (abt 48 years back) were the needs of the hour. DMK in power was altogether different .The spread of convent schools and not insisting on compulsory Tamil education (atleast as a subject)were the shameful things. But I was in agreement with E.V.R &Anna's stance on Social issues and safe-guarding our mother-tongue.(the oldest surviving language on the earth).I am also against using caste card today as it has no relevance after the corrective steps implemented and in vogue.
As you put it tellingly,this is not the right Forum and hope you refrain from caustic comments too.
Last edited by Gopal.s; 3rd August 2014 at 06:12 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
joe liked this post
-
3rd August 2014, 08:16 AM
#656
Senior Member
Seasoned Hubber

மிக மிக விரைவில்...
நம் நீண்ட நாள் கனவு நிறைவேற...
தடை பட்ட பயணம் தொடர ....
உள்ளதைச் சொல்லி
சொன்னதைச் செய்வதன்றி
வேறொன்றும் தெரியாத
படிக்காத மேதையின்
புகழைப் பரப்பும்
பொக்கிஷத்திலிருந்து...
....
....
அது என்ன...
இந்த ஆடிப் பெருக்கில் உங்கள்
ஆவல் பெருக்கெடுக்கிறதா...
தொடர்பு கொள்ளுங்களேன்
9566028230 இந்த எண்ணை..
அறிந்து கொள்ளுங்களேன் முன்னே...
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
3rd August 2014, 08:44 AM
#657
Junior Member
Seasoned Hubber
Watch NT's Super Hit Movie Sangili in Sun Life Channel at 7.00 pm.
Don't miss it.
-
3rd August 2014, 09:21 AM
#658
Junior Member
Newbie Hubber
நன்றி எஸ்வி.மன்னவன் வந்தானடி வித்யாசமான,கலகலப்பான ,ஜனரஞ்சக படம்.நினைவு படுத்தியதற்கு நன்றி. எஸ்வீ நினைவு படுத்தி விட்டதால் ,இந்த படத்தை பற்றி எழுதலாமே?
-
3rd August 2014, 09:48 AM
#659
Junior Member
Veteran Hubber
நாகேஷ் : அண்ணே.....அண்ணே........ஹய்யோ...ஹய்யோ....நான் தான் டாப்பு....நாந்தான் டாப்பு...!
MR ராதா : யார்ராவன்...சூர்யன் WEST லேர்ந்து EAST உக்கு PROPER ஆ வர்றதுக்குள்ள ALARM அடிக்கறான்...?
ஒஒஒஒஒஒஒஒஒஒஒஒ...யேநம்பாளா....என்ன MAN ...எப்பவும் போல காலங்காத்தாலயே ஆரம்பிச்சிட்டியா..?
டாப்பு...டாப்பு நு..TOP VOICE ல எப்பவும் சவுண்ட்வுடுறியே ...நல்லாவா இருக்கு ?
ஏண்...இப்படி..TOP ...TOP நு DOOP அடிக்கிரீங்கோ...! அசிங்கமா இல்லே ! மூட்டையிலே இன்னிக்கி என்ன STOCK கொண்டுவந்திருக்கே ? கொண்டுவந்த STOCK எ டக்குண்ணு டைம் பாத்து அவுத்துவிடவேண்டியது தானே ? அதுசரி...எல்லாம் தயார PLATE ல போட்டு SERVE பண்ண ரெடியா தான் இருக்கே..! யோசிக்காதே...
COME on PROCEED !
நாகேஷ் : அண்ணே..உங்களுக்கு தெரியாது...அந்த அவங்க ல...அவங்க...அவங்க சொன்னங்க நாம தான் எப்போவும் டாபுன்னு...போன 1965ல கூட நம்ம சமாசாரம் தான்னே டாப்பு...உங்களுக்கு தெரியாதுண்ணே ...அப்போ நீங்க இங்க இல்லவே இல்ல...! அப்போ அவங்க சொல்றது சும்மாவன்னே ...என்னமோ தெரிஞ்ச மாதிரி பேசறீங்களே ! போங்கண்ணே !
MR ராதா : ஹலோ ...ஜென்டில் மேன் ....எதுக்கு இப்படி தேள் கொட்டினவன் மாதிரி துடிக்கற...பதறாம நான் கேக்கறதுக்கு பதில் சொல்லு முதல்ல.? உனக்கு யாரு சொன்னாங்கோ டாபுன்னு கொஞ்சம் சொல்றியா ?
நாகேஷ் : அண்ணே...அண்ணே...எல்லாரும் சொல்றாங்கன்னே...பக்கத்து தெருல கூட சொன்னாங்கன்னே..!
MR ராதா : அட ...எவளோ சுளுவா...பதில் சொல்ராண்டா..யப்பா...! இங்க வா....மொதல்ல இங்க வா...!
நாகேஷ் : வந்துட்டேன்..சொல்லுங்கண்ணே !
MR ராதா : இல்ல....தெரியாமதான் கேக்கறேன்...உனக்கு..COMMON (நிறுத்தி ) SENSE அப்புடின்னு ஒரு சமாசாரம் இருக்கு..கேள்விபட்டிருக்கியா ? அதபத்தி தெரியுமா ?
நாகேஷ் : அமாண்ணே...தெரியும்னே .....லாலா கடைல புதுசா வந்துருக்குன்னு சொன்னாங்களே அந்த SWEET தானே ? எதுல செஞ்சதுன்னே அந்த COMMON SENSE அப்டீங்கற அந்த பலகாரம் ? ..என்னமோ புது ஸ்ஸ்ஸ்ஸா இருக்கு இந்த பேரு ?
MR ராதா : சருதான்...ஆமா இப்போ .COMMON SENSE எ லாலா கட மிட்டாயின்னு எதவேச்சு சொன்னே...?
நாகேஷ் : இல்லானே இப்போ SWEET பேரு எல்லாம் இங்கிலிஷ்ல வர ஆரம்பிச்சதால நானே கண்டுபுடிச்சதுன்னே !
MR ராதா : இன்னதூஊஉ...நீயேயேயேயே...கண்டுபுடிசியாயாயாயாயா ....?
இது உனுக்கே நல்லா இருக்காஆஆஆஆஆ....நீயே கண்டுபுடிசென்னு சொல்லி ஏதாவது டூபடிப்பே...
அப்புறம் அத உன்ன மாதிரி திரியரானுவளே...அவனுங்க கிட்ட உன் கண்டுபுடிப்பே...சொல்லுவா...
அவன் அவன் பங்குக்கு உன்ன மாதிரி நாலு கண்டுபுடிப்ப உணடதோட சேத்து 40 பேர் கிட்ட சொல்லுவா !
அந்த 40 பேரு 400 பேருகிட்ட சொல்லுவாங்கோ...கேட்டா..என்கிட்டே...அந்த காலத்துல சொன்னாங்கோ...ஆதிகாலதுல இருந்துவர உண்மை...அப்புடின்னு கப்சா விடுவ....இத ஒருத்தன்.. டூபுன்னு சொன்ன..உடனே,.. நீங்க அப்போ இல்ல....நாங்கதான் இருந்தோம்னு சொல்லவேண்டியது...நல்லா...இருக்கு..உங்க ஞாயம்..!
நாகேஷ் : அண்ணே...என்னனே இப்படி சொல்லிடீங்கோ...! நான் எவ்வளவு நம்பிக்க வச்சிருந்தேன்...!
MR ராதா : ..நீயா ஒன்னு சொல்லுவ....
அத ஊரு சொல்லுச்சுன்னு, உலகம் சொல்லுச்சுன்னு டூப்பு அடிப்பே...
சரி...ஊரும் உலகமும் சொல்லுச்சே..அப்போ பத்திரிகையில வந்திச்சான்னு கேட்டா...தேதியே போடாத ஒரு பத்திரிகைய காமிச்சு இதோ பாருங்கண்ணே நு சொல்லுவே.....இதோ பாருங்கண்ணே ஊரு சொன்னத அப்புடின்னு சொல்லுவே ...
அத எல்லா ஊரு ஜனமும் நம்பனும்...இதுக்கு தாண் வெள்ளக்காரன் கரெக்டா பேரு வெச்சிருக்கான் அந்த காலத்துலயே ...
நாகேஷ் : என்னதுன்னே அது ..அண்ணே..அண்ணே..சொல்லுங்கண்ணே...! கேக்க ரொம்ப ஆவலா இருக்கு !
MR ராதா : தெரியும்.... தெரியும்....உங்களபத்தி......நான் சொன்னா...இதையும் நீங்கதான் கண்டுபுடிசேன்ன்னு TEN DAYS கழிச்சு வந்து காலங்காத்தால இங்க வந்து திரும்பவும் TORTURE பண்றதுக்க...!
24 hours இப்படி தான் நீங்க எல்லாரும் PUBLIC எ தகவல் தகவலனு சொல்லி டூப் அடிச்சு torture பண்றீங்க...!
அடங்கப்பா,,,,,ஒரு விஷயம் நல்ல தெரிஞ்சுபோச்சு.......20 போயி...21...22..நு century வந்தாலும் டூப்பு அடிக்கற வழக்கம் மட்டும் உங்கள விட்டு போகாது...!
கடவுளே இல்லன்னு சொல்ற குரூப் இந்த நாட்ல இருக்கு ....காந்திய கூட கேவலமா பேசற பெரும நம்ம ஊர்ல தான் பாக்க முடியும்...
அந்த மாதிரி..நீங்க டூப்பு அடிக்கறத நிருத்தபோரதில்ல...!
நாகேஷ் : (சிறிது விரக்தியுடன்) அண்ணே...போங்கண்ணே..! நீங்க திருந்தவே மாடீங்கன்னே ! நாங்க ஏதோ என் ஆசைக்கு சொன்ன ...நீங்க ரொம்ப மோசம் அண்ணே ...!
MR ராதா : ஆமா..... உண்மைய பேசினா நான் மோசம்..!
இருந்தாலும் சொன்ன பாரு ஒரு வார்த்த நான் திருந்தமாட்டேன்னு ...எவ்ளோ சுளுவா சொன்ன ங்கப்பா..!
அப்பரம்.... என்னமோ சொன்னியே "ஆசைப்பட்டு சொன்னீங்களா" ?
உன் சொத்துக்கு ஆசைபடு அது ஞாயம் ..நான் கூட SUPPORT பண்றேன்.,..
அத விட்டு எதுக்கு அடுத்தவன் சொ..த்..து..கே...ல்...லா...ம் ஆசைப்பட்டு ...ஆசபடரதோட மட்டும் இல்லாம அதெல்லாம் என் சொத்து..என் சொத்து..ன்னு ஊரு பூரா டமாரம் அ..டி..கி..ரீ..ங்..கோ !
இந்த உண்மையா சொன்ன...நான் திருந்தமாடெனாஆன்ன்னு ஒரு கேள்வி வே..றே....!
(தலையில் அடித்துக்கொண்டு ...)எத்தன பெரியார் வந்தாலும் உங்கள எல்லாம் திருத்த முடியாது...!
Last edited by RavikiranSurya; 3rd August 2014 at 02:48 PM.
-
3rd August 2014, 10:23 AM
#660
Junior Member
Seasoned Hubber
PAVA MANNIPPU Today in Kalignar TV at 3.30 pm . Don't miss it.
Bookmarks