-
5th August 2014, 09:12 PM
#2991
Senior Member
Diamond Hubber

Originally Posted by
chinnakkannan
மனிதன் எல்லாம் தெரிந்து கொண்டான்
வாழும் வகை புரிந்து கொண்டான்
இருந்த போது மனிதனுக்கு
ஒன்று மட்டும் தெரியவில்லை ஹோய்..
கடைசியில்..மனிதனாக வாழ மட்டும் மனிதனுக்கே தெரியவில்லை ஹோய் என முடியும்..இசைக்களஞ்சியத்தில் கேட்ட இந்தப் பாடல் அப்புறம் அவ்வளவாய்க் கேட்டதில்லை.. என்ன படம் எனத் தெரியாது..சொல்வீர்கள் தானே
சொல்கிறோம் சி.க.சார் . 'அழகுநிலா' படத்தில்தான் 'மனிதன் எல்லாம் தெரிந்து கொண்டான்' பாடல். 'தெய்வமகன்' படத்தில் கிளைமாக்ஸ் தலைவர் கண்ணன் போல முத்துராமன் உடையணிந்து தொப்பி அணிந்து பாடுவார். எனக்கும் மிகவும் பிடித்த பாடல்.
-
5th August 2014 09:12 PM
# ADS
Circuit advertisement
-
5th August 2014, 09:19 PM
#2992
Senior Member
Diamond Hubber
இதே 'அழகு நிலா' படத்தில் பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடும் இன்னொரு அற்புத பாடலும் உண்டு. குட்டி பத்மினிக் குழந்தையுடன் நம் நாகையா அவர்கள் கொஞ்சியபடியே பாடும் ஒரு பாடல்.
'சின்ன சின்ன ரோஜா
சிங்கார ரோஜா
அன்ன நடை நடந்து
அழகாய் ஆடி வரும் ரோஜா'
-
5th August 2014, 09:23 PM
#2993
Senior Member
Diamond Hubber
சி.க.சார்,
'அழகு நிலா'வில் இன்னொரு சீர்காழியின் பட்டை கிளப்பும் பாட்டு.
'மூங்கில் மரக் காட்டினிலே
கேட்கும் ஒரு நாதம்
முத்தமிடும் தென்றலினால்
உண்டாகும் சங்கீதம்'
கல்யாண்குமாரும், ஆணழகி
மாலினியும்! (குறத்தி ரேஞ்சுக்கு) லவ்ஸ் விட்டுக் கொண்டே பாடும் பாடல்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
5th August 2014, 09:43 PM
#2994
Senior Member
Senior Hubber
சொல்வீர்கள் என்பதனால் தான் கேட்டேன்.. ஓ நன்றி வாசு சார்.. நல்ல பாடல்கள்..அழ கு நிலா பார்த்ததில்லை..
-
6th August 2014, 07:27 AM
#2995
Senior Member
Seasoned Hubber
சின்ன சின்ன ரோஜா சூப்பர் பாட்டு
அதே போல் அவர் மலையாளத்தில் பாடிய அருமையான பாடல் எனக்கு மிகவும் பிடித்தது
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
6th August 2014, 07:37 AM
#2996
Senior Member
Seasoned Hubber
பொங்கும் பூம்புனல்
ஜி.கே. வெங்கடேஷ் அவர்களின் இசையில் ஒரு தனித்தன்மை இருக்கும். மெலோடி நெஞ்சை அள்ளிக் கொண்டு செல்லும். இசைக்கருவிகள் மொத்தமாக ஒலிக்காமல் ஒவ்வொன்றும் தனி நேரம் ஒதுக்கப்பட்டு இசைக்குமாறு உருவாக்குவார். இதற்கு ஒரு சிறந்த உதாரணம் தென்னங்கீற்று இடத்தில் இடம் பெற்ற மாணிக்க மாமணி பாடலைச் சொல்லலாம். எஸ்.பி.பாலா வாணி ஜெயராம் குரல் ஒலிக்கும் போது இசைக்கருவிகளின் ஒசை மிகவும் குறைவாக இடம் பெறுவது மட்டுமின்றி, பின்னணி இசையிலும் ஒவ்வொன்றாக தனியாக ஒலிப்பது கேட்பதற்கு ரம்மியமாக இருக்கும்.
http://www.inbaminge.com/t/t/Thennamkeetru/
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
6th August 2014, 07:46 AM
#2997
Senior Member
Diamond Hubber
வாசுஜி, சிக்கா..
அழகு நிலாவில் இன்னொரு பறவைக் கல்யாணப் பாட்டும் உண்டு..
காட்டுக் குயிலுக்கும் நாட்டுக் குயிலுக்கும் கல்யாணமாம்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
6th August 2014, 07:49 AM
#2998
Senior Member
Diamond Hubber
Raghav ji..
I love the song "maanikka mamani maalaiyil"... Though the story of the movie is something ..something... the songs are very nice.. and particularly the interludes of this song.. so soft.. and the way SPB sings .. idhamo.. padhamo.. sugamo...
wow... great song
-
6th August 2014, 07:51 AM
#2999
Senior Member
Seasoned Hubber
பொங்கும் பூம்புனல்
பாட்டு மூலமாக விவாதம் செய்யும் யுக்தி பல தமிழ்ப் படங்களில் இசையமைப்பாளர்களால் பயன்படுத்தப் பட்டுள்ளது. வானம் பாடி, ஆடிப் பெருக்கு, பாக்தாத் பேரழகி போன்று பல படங்களைச் சொல்லலாம். அந்த வரிசையில் மல்லிகை மோகினி திரைப்படத்தில் இடம் பெற்ற இப்பாடலும் அடங்கும். இதில் ஒரு குறிப்பிடத் தக்க அம்சம் இந்த மாதிரி பாடல்களெல்லாம் பெரும்பாலும் கவ்வாலி வகைப் பாடல்களாக அமைக்கப் பட்டிருப்பதாகும்.
காதல் ஒரு கோவில் தெய்வங்கள் பெண்கள் .. இப்பாடலைக் கேளுங்கள், எஸ்.பி.பாலா எஸ்.ஜானகி குரல்கள் அருமையாகப் பயன் படுத்தப் பட்டிருப்பதை.
http://www.inbaminge.com/t/m/Malligai%20Mohini/
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
6th August 2014, 08:21 AM
#3000
Junior Member
Platinum Hubber
இனிய நண்பர் வாசு சார்
இன்று மதுர கானம் திரி 300வது பக்கத்தை தொட்டுள்ளது . 50,000 பார்வையாளர்கள் திரியை
ரசித்து பார்த்து மகிழ்ந்துள்ளார்கள் .எல்லோரின் பங்கும் மிகவும் சிறப்பாக உள்ளது .குறுகிய காலத்தில்
இந்த திரியின் முதல் பாகம் இந்த மாதமே நிறைவு பெற்று பாகம் 2 தொடங்க உள்ளது .அசூர வளர்ச்சி .வாழ்த்துக்கள் .
Bookmarks