-
9th August 2014, 09:24 AM
#3271
Senior Member
Senior Hubber
ஹாய் ஆல் குட் மார்னிங்க்.. மாஞ்சு மாஞ்சு எழுதின தண்ணீர் தண்ணீர்..யாருமே கண்டுக்கலயே ..ஒரு வேள நல்லபாட்டில்லையோ..
-
9th August 2014 09:24 AM
# ADS
Circuit advertisement
-
9th August 2014, 09:24 AM
#3272
Junior Member
Newbie Hubber
எங்கள் மெல்லிசை மன்னர் டி.கே.ராமமூர்த்தி இசையில் ,பாடகர் திலகம்-இசை தெய்வ பாடகி , கண்ணதாசனின் குறும்பு, மன்மதனுடன் -(பா)ரதி இணைந்து கலக்கும் ராமண்ணா trade mark கிணற்று பாடல்.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
9th August 2014, 09:27 AM
#3273
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
chinnakkannan
ஹாய் ஆல் குட் மார்னிங்க்.. மாஞ்சு மாஞ்சு எழுதின தண்ணீர் தண்ணீர்..யாருமே கண்டுக்கலயே ..ஒரு வேள நல்லபாட்டில்லையோ..
சி.க அப்படியெல்லாம் இல்லை அந்த பதிவிற்கு பின் பிரளயமே நடந்து ஓய்ந்தது அதனால் இது பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டது .. சாரி
தண்ணீர் தண்ணீர் பற்றி பதிவு அருமை .. :claps:
-
9th August 2014, 09:27 AM
#3274
Junior Member
Newbie Hubber

Originally Posted by
chinnakkannan
ஹாய் ஆல் குட் மார்னிங்க்.. மாஞ்சு மாஞ்சு எழுதின தண்ணீர் தண்ணீர்..யாருமே கண்டுக்கலயே ..ஒரு வேள நல்லபாட்டில்லையோ..
கண்டுக்கலைன்னு யார்யா சொன்னாங்க? திட்டலைன்னா பாராட்டுன்னு அர்த்தம். சமையல் எப்படி இருந்தது என்று கேட்கும் மனைவிக்கு தரும் அதே பதில்தான்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
9th August 2014, 09:30 AM
#3275
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
Gopal,S.
கண்டுக்கலைன்னு யார்யா சொன்னாங்க? திட்டலைன்னா பாராட்டுன்னு அர்த்தம். சமையல் எப்படி இருந்தது என்று கேட்கும் மனைவிக்கு தரும் அதே பதில்தான்.
உங்க டைமிங் சோ மாதிரி சும்ம கன கச்சிதம்.. எப்படி இப்படியெல்லாம் முடியுது உம்மால்..
-
9th August 2014, 09:31 AM
#3276
Senior Member
Senior Hubber
ராஜேஷ் கோபால் நன்றி
சமையல் எப்படி இருந்தது என்று கேட்கும் மனைவிக்கு தரும் அதே பதில்தான். // என்னை மாதிரியே நிறையப் பேரு இருக்காங்க
-
9th August 2014, 09:34 AM
#3277
Senior Member
Seasoned Hubber
வாசு ஜி கன்னட கதம்பம் தொடர்ச்சி..
நாகர ஹாவு (ராஜ நாகத்தின் ஒரிஜினல்).. ராமாச்சாரி வேடத்தில் விஷ்ணுவர்த்தன் அறிமுகம்.. தமிழிலும் கன்னடத்தில் கிறித்துவ பெண் வேடத்தில் சுபா
மஞ்சுளாவின் வேடத்தில் ஆர்த்தி .. தமிழை விட கன்னடம் இன்னும் நன்று .. இயக்கம் புட்டண்ணா..
விஜயபாஸ்கரின் இசையில் பாடல்கள் ஒவ்வொன்றும் முத்து மாணிக்கம்..
இதோ தேவன் வேதமும் கண்ணன் கீதையும் என்ற தமிழின் ஒரிஜினல் சங்கமா சங்கமா அனுராக சங்கமா
அதையே பெண்டியாலா கொஞம் மாற்றி சங்கமம் சங்கமம் என்று இதன் தெலுங்கு வடிவான கொடெ நாகுவில் தந்தார்..
பி.பிஸ்ரீனிவாஸும் இசையரசியும் அற்புதம் போங்கள்
நீங்களே கேட்டு மகிழுங்கள்
-
9th August 2014, 09:35 AM
#3278
Senior Member
Seasoned Hubber
ஒரு சாதாரண மழைக்கே இப்போது தண்ணீர் தண்ணீர் என்று தேங்கி நிற்கும் தண்ணீரைப் பார்த்து ஒதுங்கி செல்ல வேண்டிய சாலைகளை நினைத்து சலிக்க வேண்டியதாயிற்று. ஆனால் வறட்சியால் தண்ணீர் தண்ணீர் என்று ஏங்கி நின்ற காலங்கள்... ஹ்ம்ம்... எவ்வளவு கஷ்டங்கள் பட்டோம்... அதை அப்படியே பாலச்சந்தர் திரையில் வடித்து விட்டார்... சி.க. சார் தன் பதிவிலும் அதை அப்படியே பிரதிபலித்து விட்டீர்..
பாராட்டுக்கள் சி.க. சார்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
9th August 2014, 09:38 AM
#3279
Senior Member
Seasoned Hubber
நாகரஹாவின் மற்ற பாடல்களை விட முடியவில்லை
அலமேலு தான் படும் கஷ்டங்களை ராமாச்சாரியிடம் சொல்லும் கதெ ஹேளுவே நன்னா கதெ ஹேளுவே..
இதற்கெல்லாம் முன்பாக அலமேலு சந்தோஷமாக இருந்த காலத்தில் பாடும் கற்பூரதா பொம்பே நானு
என்றுமே என்னை மிகவும் சந்தோஷ படுத்தும் பாடல்
-
9th August 2014, 09:38 AM
#3280
Senior Member
Seasoned Hubber
பொங்கும் பூம்புனல்
ஆளாளுக்கு இப்படி விவாதம் செய்து கொண்டிருந்தால் இதற்கு என்ன தான் முடிவு...
என்னை முறைச்சுப் பார்க்கும் ஆளைக் கண்டால் எனக்குப் பிடிக்கலே...
ஐயையோ .... சார் இதில் எந்த பாலிடிக்ஸும் இல்லை... இந்த பாட்டில் உள்ள வரிகளை எடுத்துச்சொன்னேன் அவ்வளவு தான்..
நாம் எந்தக் கட்சியும் இல்லையடா சாமி... நல்ல பாட்டை யார் தந்தாலும் ஓ.கே. தான்..
சரி..சரி.. விஷயத்திற்கு வருவோம்.. பொங்கும் பூம்புனல் தொடருக்கு பாராட்டும் ஆதரவும் தரும் அனைத்து நல்லிதயங்களுக்கும் என் உளமார்ந்த நன்றி.
என்னதான் முடிவு திரைப்படத்திலிருந்து ஆர்.சுதர்ஸனம் இசையில் இசையரசியின் குரலில் அபூர்வமான பாடல்
பொண்ணைப் பாத்து மயிலக் காளை மயங்குதிப்போது...
இந்த குரலைக் கேட்டு இங்கு கூட மயங்குதிப்போது...
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks