Page 369 of 400 FirstFirst ... 269319359367368369370371379 ... LastLast
Results 3,681 to 3,690 of 3997

Thread: மனதை மயக்கும் மதுர கானங்கள்

  1. #3681
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3682
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    Quote Originally Posted by rajeshkrv View Post
    முகத்தை மட்டுமே பார்ப்போம் நாங்கள் எல்லாம்
    http://www.raaga.com/player4/?id=204...96963375373667

    சுதர்சனம் சார் இசையில்
    மணிமகுடம் திரை படம் 1966
    நம் பாடகர் திலகம் கான கந்தர்வ குயில் கண்ணிய பாடகி


    பாடல்
    டி.எம்.எஸ்: ஆதவன் உதித்தான் மலை மேலே
    இந்த அழகு கோபுர சிலை மேலே
    அதவன் உதித்தான் மலை மேலே
    இந்த அழகு கோபுர சிலை மேலே

    சுசீலா: இதில் ஆட நினைக்குது ஆசை மனம்
    ஆட நினைக்குது ஆசை மனம்
    அது அறியாதோ வரும் அஸ்தமனம்

    டி.எம்.எஸ்: ஆதவன் உதித்தான் மலை மேலே

    டி.எம்.எஸ்: அழகிய மலர்கள் சிரிக்கின்றன
    சுசீலா: அவை அடுத்த உலகை நினைக்கின்றன
    டி.எம்.எஸ்: அழகிய மலர்கள் சிரிக்கின்றன
    சுசீலா: அவை அடுத்த உலகை நினைக்கின்றன
    டி.எம்.எஸ்: பழகிய கிளிகள் துடிக்கின்றன
    பழகிய கிளிகள் துடிக்கின்றன
    சுசீலா: எங்கோ பறக்க சிறகை விரிக்கின்றன.....(சிரிப்பு)

    டி.எம்.எஸ்: ஆதவன் உதித்தான் மலை மேலே

    டி.எம்.எஸ்: வானில் பறக்குது வெள்ளைப் புறா.... ஆ......
    வானில் பறக்குது வெள்ளைப் புறா
    சுசீலா: வேடன் வலையை விரித்தது அறியாமல்
    டி.எம்.எஸ்: வானில் பறக்குது வெள்ளைப் புறா
    சுசீலா: வேடன் வலையை விரித்தது அறியாமல்
    டி.எம்.எஸ்: ஆடிக் களிக்குது தோகை மயில்
    ஆடிக் களிக்குது தோகை மயில்
    சுசீலா: தன் ஆட்டம் முடிவது தெரியாமல்.....
    தன் ஆட்டம் முடிவது தெரியாமல்....

    டி.எம்.எஸ்: இதயம் எதையோ நினைக்கின்றது
    சுசீலா: அதில் ஏன் இந்த மயக்கம் பிறக்கின்றது?
    டி.எம்.எஸ்: இதயம் எதையோ நினைக்கின்றது
    சுசீலா: அதில் ஏன் இந்த மயக்கம் பிறக்கின்றது?
    டி.எம்.எஸ்: புதிய பாதை தெரிகின்றது...
    புதிய பாதை தெரிகின்றது
    சுசீலா: அது போகும் பொழுதே முடிகின்றதே

    டி.எம்.எஸ்: ஆதவன் உதித்தான் மலை மேலே
    இந்த அழகு கோபுர சிலை மேலே
    சுசீலா: இதில் ஆட நினைக்குது ஆசை மனம்
    அது அறியாதோ வரும் அஸ்தமனம்

    டி.எம்.எஸ்: ஆதவன் உதித்தான் மலை மேலே
    gkrishna

  4. Likes rajeshkrv liked this post
  5. #3683
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    Esvee போட்ட முதல்வரம்மா படங்களைப் பார்த்ததும் லேட்டஸ்டாக ஒரு நாள் அனாதை ஆனந்தன் படப்பாடலை
    டி.வி.யில் போட்டபோது எங்க சொந்தக்காரர் சொன்னது நினைவுக்கு வந்தது.

    "ரிசர்வ் பேங்க் சப்வே பக்கத்துல இப்படி தெருவில் டான்ஸ் ஆடும்போது இவங்க பக்கத்து செக்ரடேரியட் உள்ளே
    முதலமைச்சராக உட்காருவோம்னு நினைச்சிருப்பாங்களா ? ஆஹா.. விதி எப்படி எல்லாம் விளையாடுது"

    ஹிந்தியில் பத்மினி கொஞ்சம் ஸ்டவுட் ஆக ஆண்பிள்ளைத்தனமாக ஆடியதை தமிழில் ஜெயலலிதா கொஞ்சம்
    மிருதுவாக ஆடியிருப்பார். லதா மங்கேஷ்கரின் தங்கப் பாடல்களை வைரம் இழைத்துக் கொடுக்கும் சுசீலா இதில்
    ஆஷாவின் குரலில் ஒலித்த பாடலுக்கும் இன்னும் மெருகேற்றியிருப்பார்.

    தமிழில் அனாதை ஆனந்தன்



    ஹிந்தியில் சந்தா அவுர் பிஜ்லி


  6. Likes gkrishna liked this post
  7. #3684
    Senior Member Seasoned Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    1,028
    Post Thanks / Like
    Quote Originally Posted by gkrishna View Post
    http://www.raaga.com/player4/?id=204...96963375373667

    சுதர்சனம் சார் இசையில்
    மணிமகுடம் திரை படம் 1966
    நம் பாடகர் திலகம் கான கந்தர்வ குயில் கண்ணிய பாடகி


    பாடல்
    டி.எம்.எஸ்: ஆதவன் உதித்தான் மலை மேலே
    இந்த அழகு கோபுர சிலை மேலே
    அதவன் உதித்தான் மலை மேலே
    இந்த அழகு கோபுர சிலை மேலே

    சுசீலா: இதில் ஆட நினைக்குது ஆசை மனம்
    ஆட நினைக்குது ஆசை மனம்
    அது அறியாதோ வரும் அஸ்தமனம்

    டி.எம்.எஸ்: ஆதவன் உதித்தான் மலை மேலே

    டி.எம்.எஸ்: அழகிய மலர்கள் சிரிக்கின்றன
    சுசீலா: அவை அடுத்த உலகை நினைக்கின்றன
    டி.எம்.எஸ்: அழகிய மலர்கள் சிரிக்கின்றன
    சுசீலா: அவை அடுத்த உலகை நினைக்கின்றன
    டி.எம்.எஸ்: பழகிய கிளிகள் துடிக்கின்றன
    பழகிய கிளிகள் துடிக்கின்றன
    சுசீலா: எங்கோ பறக்க சிறகை விரிக்கின்றன.....(சிரிப்பு)

    டி.எம்.எஸ்: ஆதவன் உதித்தான் மலை மேலே

    டி.எம்.எஸ்: வானில் பறக்குது வெள்ளைப் புறா.... ஆ......
    வானில் பறக்குது வெள்ளைப் புறா
    சுசீலா: வேடன் வலையை விரித்தது அறியாமல்
    டி.எம்.எஸ்: வானில் பறக்குது வெள்ளைப் புறா
    சுசீலா: வேடன் வலையை விரித்தது அறியாமல்
    டி.எம்.எஸ்: ஆடிக் களிக்குது தோகை மயில்
    ஆடிக் களிக்குது தோகை மயில்
    சுசீலா: தன் ஆட்டம் முடிவது தெரியாமல்.....
    தன் ஆட்டம் முடிவது தெரியாமல்....

    டி.எம்.எஸ்: இதயம் எதையோ நினைக்கின்றது
    சுசீலா: அதில் ஏன் இந்த மயக்கம் பிறக்கின்றது?
    டி.எம்.எஸ்: இதயம் எதையோ நினைக்கின்றது
    சுசீலா: அதில் ஏன் இந்த மயக்கம் பிறக்கின்றது?
    டி.எம்.எஸ்: புதிய பாதை தெரிகின்றது...
    புதிய பாதை தெரிகின்றது
    சுசீலா: அது போகும் பொழுதே முடிகின்றதே

    டி.எம்.எஸ்: ஆதவன் உதித்தான் மலை மேலே
    இந்த அழகு கோபுர சிலை மேலே
    சுசீலா: இதில் ஆட நினைக்குது ஆசை மனம்
    அது அறியாதோ வரும் அஸ்தமனம்

    டி.எம்.எஸ்: ஆதவன் உதித்தான் மலை மேலே

  8. Thanks gkrishna thanked for this post
  9. #3685
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    Quote Originally Posted by esvee View Post

    கை வலிக்குது கை வலிக்குது வினோத் சார்
    யார் சார் இந்த பாடி
    (சார் நான் beauty னு தமிழ் சங்கதியில் அடித்தேன் அது தமிழ் படுத்தி பாடி னு என்னை படுத்துது )

    வாசு சார்
    பெண் ஒரு கண்ணாடி பார் துள்ளுது முன்னாடி பாட்டு எந்த படம் சார்
    gkrishna

  10. #3686
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    எல்லாரும் பக்திப் பாட்டா போடறாங்க..ஏதோ என்னாலானது

    **

    *
    என்னவோ. நான் சின்னப் பையன் ஆனதுனால... இந்த ராதா காதல் வராதா நினைவு..
    *
    ஹரே நந்தா ஹரே நந்தா
    ஹரே நந்தா ஹரே ஹரே..

    கோகுல பாலா கோமகள் ராதா
    ஆயர்கள் பாலா ஆனந்த ராதா..

    ராதா காதல் வராதா
    நவனீதன் கீதம் போதை தராதா
    ராச லீலை தொடராதா

    செம்மாந்த மலர் சூடும் பொன்னார்ந்த குழலாலே
    தாலாட்டும் புல்லாங்குழல்
    செந்தூர நதியோடும்செவ்வாயின் இதழோரம்
    கண்ணா உன் காதல் கடல்..
    இடையணி இருக்க உடைமட்டும் நழுவி..
    சுகமென்ன சொல்லடி ராதா..ராதா

    மந்தார மழைமேகம் நின்றாடும் விழி வண்டு
    கொண்டாடும் இசை என்னடி..
    தாளாத இடைமீது தள்ளாடும் மணிசங்கு
    ஆடாதோ என் கைவழி..
    மார்கழி ஓடை போலொரு ஆடை
    என்னிடம் ஏனடி ராதா..ராதா..

    **

  11. Likes gkrishna liked this post
  12. #3687
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    Quote Originally Posted by gkrishna View Post
    http://www.raaga.com/player4/?id=204...96963375373667

    சுதர்சனம் சார் இசையில்
    மணிமகுடம் திரை படம் 1966
    நம் பாடகர் திலகம் கான கந்தர்வ குயில் கண்ணிய பாடகி
    ஆதவன் உதித்தான் மலை மேலே

  13. Thanks gkrishna thanked for this post
    Likes Russellmai liked this post
  14. #3688
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    மதுஜி,

    என்ன ஜி இப்படி சொல்லிட்டீங்க. அப்பவே போட்டுட்டேனே! பார்க்கலையா நீங்க. பதிவு எண் 3408 பாருங்க.

    இருந்தாலும் மறுபடியும் போடுறேன்.


    Quote Originally Posted by madhu View Post
    நேற்றே நிலாவை நம்ம SSS தயவில் பார்த்து ரசித்தாகி விட்டது..

    அடுத்த ரிக்வெஸ்டை மெதுவாக வைக்கலாம் என்று வரலக்ஷ்மி.. வரலக்ஷ்மி

    ( சிக்கா.. ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணியில் எஸ்.வரலக்ஷ்மி சொந்தக் குரலில் பாடும் "காதலாகினேன்.. எவர் ஏது சொன்ன போதும் நான்... காத..லாகினேன்" பாட்டு கேட்டதுண்டா ? )

    இருக்கட்டும்.. வரலக்ஷ்மி விரதம் அன்றைக்கு உங்கள் முன் பணிவன்புடன் சமர்ப்பிக்கிறேன் என் அடுத்த ரிக்வெஸ்டை.

    ஜெய்சங்கர் நடித்து வெளிவராமல் போன "கதா நாயகன்" என்ற படத்தில் டி.எம்.சௌந்தரராஜன் பாடும் ஒரு அருமையான பாட்டு..

    "சில நேரங்களில் சில மனிதர்களை
    சிந்தித்து பார்த்தால் சிரிப்பு வரும்
    என்ன கோலமோ என்ன கொள்கையோ
    இதயம் சிலருக்கு இரண்டல்லவோ"

    என்று ஆரம்பித்து

    "சந்திரனுக்கு செல்பவனுக்கு சாம்பார் சாதம் இல்லை.. அங்கு இல்லை
    சந்ததி என்று ஒன்பது பிள்ளை இனிமேல் பிறந்தால் தொல்லை.. என்றும் தொல்லை
    சோழன் காலக் குடுமி... இதில் காரில் என்ன பவனி
    அடி பெண்ணே கொஞ்சம் கவனி
    நீயும் ஆண்பாதி பெண் பாதி அவதாரமோ"

    என்றெல்லாம் stanzas வரும்..

    சில ஆண்டுகளுக்கு முன் இந்தப் பாடலுக்கான படம் தெரியாமல் நான் தேடிக்கொண்டு இருந்த சமயம் நம்ம ராகவ்ஜிதான் கண்டு பிடித்து சொன்னார்.

    இந்தப் பாட்டு எங்கேயாச்சும் கிடைச்சா மதுர கானங்கள் திரிக்கு மடக்கி இழுத்துக் கொண்டு வாருங்கள்.
    மது சார்,

    இழுத்துக் கொண்டு வந்தாகி விட்டது. இதோ நீங்கள் கேட்ட 'கதாநாயகன்' படப்பாடல்

    'சில நேரங்களில் சில மனிதர்களை'
    சிந்தித்தித்துப் பார்த்தால் சிரிப்பு வரும்.

    நான் அப்போது மிகவும் விரும்பிக் கேட்ட பாடல். மீண்டும் நினைவு படுத்தியதற்கு நன்றி மது சார்.

    http://www.mediafire.com/download/3y...Nerangalil.mp3

    (இப்பாடலை இணையத்தில் தந்து உதவி செய்த அன்பு நண்பர் பாடல் பிரியன் அவர்களுக்கு நமது திரியின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றி!)
    நடிகர் திலகமே தெய்வம்

  15. #3689
    Senior Member Seasoned Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    1,028
    Post Thanks / Like
    Quote Originally Posted by madhu View Post
    Esvee போட்ட முதல்வரம்மா படங்களைப் பார்த்ததும் லேட்டஸ்டாக ஒரு நாள் அனாதை ஆனந்தன் படப்பாடலை
    டி.வி.யில் போட்டபோது எங்க சொந்தக்காரர் சொன்னது நினைவுக்கு வந்தது.

    "ரிசர்வ் பேங்க் சப்வே பக்கத்துல இப்படி தெருவில் டான்ஸ் ஆடும்போது இவங்க பக்கத்து செக்ரடேரியட் உள்ளே
    முதலமைச்சராக உட்காருவோம்னு நினைச்சிருப்பாங்களா ? ஆஹா.. விதி எப்படி எல்லாம் விளையாடுது"

    ஹிந்தியில் பத்மினி கொஞ்சம் ஸ்டவுட் ஆக ஆண்பிள்ளைத்தனமாக ஆடியதை தமிழில் ஜெயலலிதா கொஞ்சம்
    மிருதுவாக ஆடியிருப்பார். லதா மங்கேஷ்கரின் தங்கப் பாடல்களை வைரம் இழைத்துக் கொடுக்கும் சுசீலா இதில்
    ஆஷாவின் குரலில் ஒலித்த பாடலுக்கும் இன்னும் மெருகேற்றியிருப்பார்.

    தமிழில் அனாதை ஆனந்தன்


    ஹிந்தியில் சந்தா அவுர் பிஜ்லி
    மது அண்ணா அருமை

  16. #3690
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    Quote Originally Posted by gkrishna View Post
    பெண் ஒரு கண்ணாடி பார் துள்ளுது முன்னாடி பாட்டு எந்த படம் சார்
    காலம் வெல்லும்....


  17. Thanks gkrishna thanked for this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •