-
13th August 2014, 03:44 PM
#3891

Originally Posted by
chinnakkannan
நன்றி க்ருஷ்ணா ஜி..

அது நல்ல பாட்டுத்தானே..ஐந்து லட்சம் பார்த்ததில்லை நல்ல படமா..
5 லட்சம் எதில் சேர்க்க
TN பாலு கதை எல்லாமே சூப்பர் ஜனரஞ்சகம்
அஞ்சல் பெட்டி 520 ,சங்கர்லால்,சட்டம் என கையில்,உயர்ந்தவர்கள்,
மீண்டும் வாழ்வேன்,நல்லதுக்கு காலமில்லை ,அது போக கொஞ்சம் மாடர்ன் திடேர்ஸ் படங்கள்
எனக்கு தெரிஞ்சு ரொம்ப நல்ல ஓடின வெற்றி படம்னா சட்டம் என கையில் தான் (சூப்பர் டுபர் ஹிட் னு சொல்வாங்களே அது மாதிரி ) kamal dual role
-
13th August 2014 03:44 PM
# ADS
Circuit advertisement
-
13th August 2014, 03:45 PM
#3892
Senior Member
Diamond Hubber
இன்றைய ஸ்பெஷல் (52)
'இன்றைய ஸ்பெஷலில்' ஒரு அருமையான காமெடிப் பாடல். சிரிப்புக்கு சிரிப்பு. இனிமைக்கு இனிமை. திகிலுக்கு திகில். எல்லாம் கலந்து சஸ்பென்ஸ் உடன்.
படம்: பொண்ணு மாப்பிளே

நடிகர்கள்: ஜெயசங்கர், காஞ்சனா, வி.கே.ராமசாமி, நாகேஷ், கருணாநிதி, வீரப்பன், ராமாராவ், 'டைப்பிஸ்ட்' கோபு, மனோரமா
கதை, வசனம்: உசிலை சோமநாதன்.
பாடல்கள்: கவிஞர் கண்ணதாசன், தஞ்சை வாணன்.
இசை: வேதா
தயாரிப்பு: பி.எஸ்.வீரப்பா
இயக்கம். எஸ்.ராமநாதன்

அது ஓர் அபார்ட்மெண்ட் குடியிருப்பு. காமெடி நடிகர்கள் அவ்வளவு பேரும் குடியிருக்கிறார்கள். அதில் ஒரு அபார்ட்மெண்டில் இளம் தம்பதிகளான ஜெய்சங்கரும், காஞ்சனாவும் தங்கியிருக்கிறார்கள். அன்றுதான் அவர்களுக்கு திருமணம் ஆகியிருக்கிறது. அதனால் அந்த குடியிருப்பில் உள்ளவர்களுக்கு இளம் தம்பதியர் சந்தோஷமாக அடுத்த நாள் ஒரு டீ பார்ட்டி கொடுக்க முடிவு செய்கின்றனர்.
ஆனால் அன்று இரவு எதிர்பாராவிதமாக ஒரு அசம்பாவிதம் நடந்து விடுகிறது. ஜெய் வெளியே போய் இருக்கும் போது காஞ்சனா அவரது அறையில் தன்னுடைய கிடாரை கேட்டு வரும் ஒரு நபரை (பி.எஸ்.வீரப்பா) கொலை செய்து விட நேரிடுகிறது. பிணத்தை ஒரு அறையில் போட்டு பூட்டி வைத்து விடுகிறார். வெளியில் இருந்து வந்த ஜெய் விஷயத்தைக் கேள்விப்பட்டு பதைபதைத்து காஞ்சனாவை சமாதானப்படுத்தி பார்ட்டி முடிந்ததும் நடு ராத்திரியில் எங்காவது பிணத்தைக் கொண்டு போய் வீசி விடலாம் என்று முடிவெடுக்கிறார்.
இப்போது பார்ட்டி ஆரம்பிக்கிறது. அப்பார்ட்மெண்டில் உள்ள அனைவரும் விருந்தில் கலந்து கொள்கின்றனர். அதில் சதா சர்வகாலமும் கிடாரும், இசையுமாய் இருக்கும் நாகேஷும், ஏ. வீரப்பனும் மணமக்களை வாழ்த்தி ஆடிப் பாடுகின்றனர். கிடாரைக் கேட்டு வந்தவனைக் கொலை செய்த காஞ்சனா நாகேஷும், ஏ.வீரப்பனும் கிடார் இசைப்பதைப் பாரத்ததும் தான் செய்த கொலையை நினைத்து நடுங்குகிறார்.
அவர்கள் பாடும் பாடலின் வரிகளுக்கும், காஞ்சனா பிணத்தை ரூம் உள்ளே வைத்து வெளியே மிரள மிரள விழிப்பதற்கும் சம்பந்தம் இருப்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவது போல இப்பாடல். நம்மைக் குழப்புவதற்காக.
நாகேஷும், வீரப்பனும் ஆடிப் பாடிக் கலக்குவார்கள். டான்ஸ் மூவ்மெண்ட்ஸ் அட்டகாசம். ஏ.எல்.ராகவனும், சதனும் பின்னி இருப்பார்கள். கிடார் இசை நெஞ்சை அள்ளுகிறது. வரிகளும் இன்ட்ரெஸ்ட்.
சதன் குரலில் வீரப்பன் மிமிக்ரிகள் அட்டகாசம். என்ன மாதிரி காமெடியன் இவர்! சில காட்சிகளில் நாகேஷயே தூக்கி சாப்பிடுவார். அந்த முக பாவங்கள் எப்பேர்ப்பட்ட உம்மணாம் மூஞ்சியையும் சிரிக்க வைத்துவிடும். நாகேஷும், இவரும் சேர்ந்தால் அதகளம்தான்.
காஞ்சனாவின் மிரளல். பாடலின் சஸ்பென்ஸ் கலந்த விறுவிறுப்பு அருமை.
பாடல் காமெடிப் பாடலாக இருந்தாலும் ஜோராக இருக்கும். படமே செம காமெடி. இப்படத்தின் சில காமெடிகளை இன்று மாலை சொல்கிறேன். என்ஜாய் செய்து பார்க்க வேண்டிய ஒரு படம். வயிறார சிரித்து விட்டு வரலாம்.
இப்பாடலும் ஒரு அபூர்வப் பாடல்தான். நீங்களே பார்த்து என்ஜாய் செய்யுங்களேன்.

மணமகன் அழகனே
மணமகள் அழகியே
திருமணம் ஆனதும் இங்கு
ஜோடி சேர்ந்தனரே
மணமகன் அழகனே
மணமகள் அழகியே
திருமணம் ஆனதும் இங்கு
ஜோடி சேர்ந்தனரே
மனதிலே நினைப்பது ஹிஹி ஹிஹி
கண்ணிலே தெரியுது ஹிஹிஹஹ்ஹா ஹஹ்ஹா
மனதிலே நினைப்பது
கண்ணிலே தெரியுது
இருவரின் முகத்திலும்
அசடுதான் வழியுது
மணமகன் அழகனே
மணமகள் அழகியே
திருமணம் ஆனதும் இங்கு
ஜோடி சேர்ந்தனரே
(இடையிசையாக வரும் அந்த கிடார் பிட் அற்புதம் சார். என்ன ஒரு இனிமை. இன்று பூரா கேட்கலாம்.)
எதையோ மறைக்கிறா
நம்மையே முறைக்கிறா
தெரியுதா புரியுதா
விரும்புறா ஹனிமூன் ஹா
இதயமோ பாடுது
லால்லாலால்லாலா
இமைகளோ ஆடுது
பரம் பரம் பரம் பட பட பட பரம் பட பட பட பரம்
இதயமோ பாடுது
இமைகளோ ஆடுது
கனி இதழ் வாடுது
தனிமையை நாடுது
(மறுபடியும் அதே இனிமையான கிடார் பீஸ். உடன் மிருதங்கத்துடன் இணைத்து)
எதையோ மறைக்கிறா
நம்மையே முறைக்கிறா
எதையோ மறைக்கிறா
நம்மையே முறைக்கிறா
தெரியுதா புரியுதா
விரும்புறா ஹனிமூன்
எதையோ மறைக்கிறா
நம்மையே முறைக்கிறா
எதையோ மறைக்கிறா
நம்மையே முறைக்கிறா
தெரியுதா புரியுதா
விரும்புறா ஹனிமூன்
(கிடார், மிருதங்கப் போட்டி)
('ஆ' என்ற காஞ்சனாவின் அலறல் குரல்)
Last edited by vasudevan31355; 13th August 2014 at 03:51 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
13th August 2014, 03:46 PM
#3893

Originally Posted by
esvee
5 lakhs- average movie . songs ok
yes vinodh sir
my boss is always right
-
13th August 2014, 03:50 PM
#3894
Junior Member
Platinum Hubber

Originally Posted by
gkrishna
yes vinodh sir
my boss is always right
no ..no ..i am not boss ....
our boss is just arrived with ponnu maappile . proceed to join the procession
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
13th August 2014, 03:51 PM
#3895

Originally Posted by
vasudevan31355
இன்றைய ஸ்பெஷல் (52)
அற்புதம்
அந்த ஹனிமூன் ராகவன் சதன் இழுப்பு ரொம்ப பிரமாதமாயிட்டு இருக்குமே எண்ட சேட்டா
-
13th August 2014, 03:56 PM
#3896
Senior Member
Senior Hubber
தாங்க்ஸ் எஸ்வி சார் க்ருஷ்ணாசார் ஃபார் ஐந்து லட்சம் தகவல்களுக்கு
அண்ட் காணொளிக்கு..
வாங்க வாசு சார்.. இந்த மணமகன் அழகனே ஃபேமஸ் பாட்டு த் தானே.. நல்ல பாட்டு.. படம் ஒரு முறை பார்த்ததாக நினைவு..அந்த அபார்ட் மெண்ட் முழுக்க காமெடி பண்ணுவதாய் நினைவு.. வீரப்பன் நிறைய படத்திற்கு காமடி டிராக் எழுதியிருக்கிறார் என நினைவு.. நன்றி
ஏனோ அந்தப் பக்கம் வாழ்ந்தவன் ரோமியோ - சாய்பாபாவின் நினைவு வருகிறது..வேறு எதுவும் பாடல் பாடி உள்ளாரா..
-
13th August 2014, 03:57 PM
#3897
Senior Member
Diamond Hubber

Originally Posted by
esvee
no ..no ..i am not boss ....
our boss is just arrived with ponnu maappile . proceed to join the procession
Is it? How is 'ponnu mappile'? Beauty or not? Pl. watch the guitar music bits again and again. U must enjoy it. thank u.
-
13th August 2014, 04:03 PM
#3898
Senior Member
Diamond Hubber
//அந்தப் பக்கம் வாழ்ந்தவன் ரோமியோ//
'இன்றைய ஸ்பெஷலி'ல் எப்பவோ போட்டாயிற்று சி.க.சார். பார்க்கலயா?
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
13th August 2014, 04:05 PM
#3899
Senior Member
Diamond Hubber
கிருஷ்ணா சார்!
ரெடி! ரெடி! ஸ்டெடி. எப்பவும் தயாரா இருங்கோ.
-
13th August 2014, 04:06 PM
#3900

Originally Posted by
vasudevan31355
Is it? How is 'ponnu mappile'? Beauty or not? Pl. watch the guitar music bits again and again. U must enjoy it. thank u.
ஒண்ணு கவனிசீன்களா வாசு சார்
ராகவன் பாடும் போது அப்படியே நாகேஷ் பாடற மாதிரியே இருக்கும் .அப்பறம் எது ராகவன் எது சதன் கண்டுபிடிக்க பயங்கர கஷ்டப்படும்
ஆடியோ வில்
Bookmarks