-
18th August 2014, 04:26 AM
#351
Senior Member
Diamond Hubber
![Quote](images/misc/quote_icon.png)
Originally Posted by
esvee
விடியும் மட்டும் பேசலாம் ... மிகவும் இனிமையான பாடல் . ஜெய்யும் பாரதியும் சூப்பராக பாடி நடித்திருப்பார்கள் .
மிக அருமையான பாடல் Esvee sir, நான் படம் பார்த்ததில்லை. ஆனால் இதில் பாரதி நடித்திருக்கிறாரா ? சந்தேகமாக இருக்கிறது சார். clarify செஞ்சுடுங்க ப்ளீஸ்.
-
18th August 2014 04:26 AM
# ADS
Circuit advertisement
-
18th August 2014, 04:28 AM
#352
Senior Member
Diamond Hubber
![Quote](images/misc/quote_icon.png)
Originally Posted by
chinnakkannan
யாரும் காணோம்
முழுக்க முழுக்க மாதஙகளை வைத்து எழுதப் பட்ட பாடல் இது ஒன்று தான் என நினைக்கிறேன்.. ரா.ரா. சோ.. சிவகுமார் குட்டி பத்மினி முத்துலட்சுமி டைப்போ முத்துராமன் லட்சுமி
![Smile](images/smilies/icon_smile.gif)
உல்லாசப் பயணம் படத்தில் விஜயகுமாரி நடனத்தில் எஸ்.ஜானகி பாடும் "சித்திரைப் பெண்ணே சித்திரைப் பெண்ணே சிங்காரக் கண்ணே" என்ற பாடலில் எல்லா தமிழ் மாதங்களின் பெயர்களும் வரும் சிக்கா..
ஆண்டுக்கு மாதங்கள் பன்னிரண்டு
ஆண் பெண் வாழ்வின் கண்ணிரண்டு
சித்திரைப் பெண்ணே சித்திரைப் பெண்ணே
சிங்காரக் கண்ணே கண்ணே
உன் திருமணத்தின் வாழ்த்துக்களை
தெரிஞ்சுக்க முன்னே
வித்தையும் கல்வியும் கத்துக்கிட்டா
வெற்றியைத் தந்திடும்
வீண்செலவுக்கு வை காசியின்னா
நஷ்டம் வந்திடும் ஆ..ஆ..ஆ..
ஆ! நீ ஒரு குணவதின்னு
மாமி மதிக்கணும்
ஆடி வரும் மயிலாய் உனை
கணவன் ரசிக்கணும்
ஆ வனிதையை மாயை எனும் பேச்சை மறுக்கணும்
அத்தனையும் புரட்டா சீயின்னு வெறுக்கணும்
நாட்டை பசி வாட்டும்போது கார்த் திகைத்தாலும்
வீட்டிலே சேய் பசியைத் தாய்மார் கழிப்பாரோ
பாட்டில் கருத்தை மாசில்லாமல் காட்டும் வள்ளுவன்
பாங்கினிலே பங்கு நீயாய் வாழ்ந்திடுவாயே
Last edited by madhu; 18th August 2014 at 04:47 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
18th August 2014, 05:06 AM
#353
Junior Member
Newbie Hubber
நான் சிறு வயதில் ரா.கி.ரங்கராஜனின் தீவிர ரசிகன்.இவரின் படகு வீடு,இது சத்தியம்,சுமைதாங்கி,ஹேமா ஹேமா ஹேமா,மூவிரண்டு ஏழு,வயது பதினேழு,பட்டாம் பூச்சி,மறுபடியும் தேவகி,புரபசர் மித்ரா,இருபத்து மூன்றாம் படி,ஒளிவதற்கு இடமில்லை,அழைப்பிதழ்,தாழம்பூ பங்களா,அடிமையின் காதல்,நான் கிருஷ்ணா தேவராயன் எல்லாமே அற்புதம்.வெகு ஜன எழுத்தாளர்களில் எனது பிரியம்.இவரது சுமைதாங்கி ஸ்ரீதரால் அற்புதமாக படமாக்க பட்டது.(ஆனால் இறுதி காட்சியில் ரா.கி.ராவிற்கு உடன்பாடில்லை)இவர் மகாநதியில் கமலுடன் இருந்தார்.
சுமைதாங்கியில் எனக்கு மிக பிடித்த ஜானகி பாடல்.என் அன்னை செய்த பாவம்.(இன்னொன்று ஒ ஒ ஒ மாம்பழத்து வண்டு.
உல்லாச பயணம் என்ற எஸ்.எஸ்.ஆர் -விஜயகுமாரி படத்தில் கே.வீ.மகாதேவன் விளையாடி இருப்பார். ஜானகியின் வனத்தில் ஆயிரம் பூ மலரும்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
18th August 2014, 05:09 AM
#354
Junior Member
Newbie Hubber
அதே உல்லாச பயணத்தில் பார்த்த கண்கள் நான்கு.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
18th August 2014, 05:12 AM
#355
Junior Member
Newbie Hubber
விடியும் மட்டும் பேசலாம் -சங்கர் கணேஷ் அற்புத composition .அந்த படம் அவரது மைல் கல்.
-
18th August 2014, 05:26 AM
#356
Junior Member
Newbie Hubber
விஸ்வநாதன் -ராமமூர்த்தி இசையில் என்னை சிறந்த இருபது போட சொன்னால் கீழ்கண்ட பாடல்களே இருக்கும்.
1)சொன்னது நீதானா - நெஞ்சில் ஓர் ஆலயம்.
2)இந்த மன்றத்தில் ஓடி வரும்-போலிஸ் காரன் மகள்.
3)பார்த்த ஞாபகம்- புதிய பறவை.
4)காற்று வந்தால் தலை சாயும்- காத்திருந்த கண்கள்.
5)அம்மம்மா கேளடி தோழி-கருப்பு பணம்.
6)மலர்ந்தும் மலராத பாதி மலர் போல-பாச மலர்.
7)தரை மேல் பிறக்க விட்டான்- படகோட்டி.
8)உன்னை நான் சந்தித்தேன்- ஆயிரத்தில் ஒருவன்.
9)கண்கள் இரண்டும் என்று உம்மை -மன்னாதி மன்னன்.
10)என்ன என்ன வார்த்தைகளோ-வெண்ணிற ஆடை.
11)மாலை பொழுதின் மயக்கத்திலே-பாக்ய லட்சுமி.
12)பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன்-பாச மலர்.
13)பொன்னொன்று கண்டேன்- படித்தால் மட்டும் போதுமா .
14)உள்ளத்தில் நல்ல உள்ளம்-கர்ணன்.
15)நான் என்ன சொல்லி விட்டேன்-பலே பாண்டியா.
16)காதல் சிறகை காற்றினில்- பாலும் பழமும்.
17)அத்தான் என்னத்தான் அவர் என்னைத்தான்-பாவ மன்னிப்பு.
18)பால் வண்ணம் பருவம் கண்டு- பாசம்.
19)காதல் நிலவே கண்மணி ராதா-ஹலோ மிஸ்டர் ஜமிந்தார்.
20)நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்-சாந்தி.
-
18th August 2014, 05:43 AM
#357
Junior Member
Newbie Hubber
கே.வீ.மகாதேவன் இசையில் சிறந்த இருபது.
1)தூங்காத கண்ணென்று ஒன்று- குங்குமம்.
2)தட்டு தடுமாறி நெஞ்சம்- சாரதா .
3)யாரடி வந்தார் என்னடி சொன்னார்- வானம்பாடி.
4)கண்ணெதிரே தோன்றினாள் -இருவர் உள்ளம்.
5)சித்தாடை கட்டிக்கிட்டு- வண்ணக்கிளி.
6)கல்லிலே கலை வண்ணம் - குமுதம்.
7)மடி மீது தலை வைத்து-அன்னை இல்லம்.
8)தொட்டு விட தொட்டு விட- தர்மம் தலை காக்கும்.
9)காதல் எந்தன் மீதில் - விவசாயி .
10)ஒரு நாள் போதுமா- திருவிளையாடல்.
11)மன்னவன் வந்தானடி-திருவருட்செல்வர்.
12)என்னதான் ரகசியமோ- இதய கமலம்.
13)இரவுக்கு ஆயிரம் கண்கள்-குலமகள் ராதை.
14)பனி படர்ந்த மலையின் மேலே-ரத்த திலகம்.
15)மயங்காத மனம் யாவும் -காஞ்சி தலைவன்.
16)சின்னஞ்சிறிய வண்ண பறவை-குங்குமம்.
17)மெல்ல மெல்ல அருகில் வந்து-சாரதா.
18)சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே-திருவருட்செல்வர்.
19)இதயம் பொல்லாதது- அன்று கண்ட முகம்.
20)வா வா உனக்காகவா - செல்வம்.
Last edited by Gopal.s; 18th August 2014 at 07:14 AM.
-
18th August 2014, 05:57 AM
#358
Junior Member
Newbie Hubber
இளைய ராஜா இசையில் சிறந்த இருபது.
1) ஹேய் பாடல் ஒன்று ராகம் ஒன்று- பிரியா.
2) சிறிய பறவை சிறகை விரிக்க- அந்த ஒரு நிமிடம்.
3)கொடியிலே மல்லிகை பூ- கடலோர கவிதைகள்.
4)சங்கீத மேகம்- உதய கீதம்.
5)ரோஜாவை தாலாட்டும் தென்றல்- நினைவெல்லாம் நித்யா.
6)கண்ணனே நீ வர காத்திருந்தேன்- தென்றலே என்னை தோடு.
7)காட்டு குயிலு மனசுக்குள்ளே- தளபதி.
8)வளையோசை கலகல- சத்யா.
9)இன்னும் என்னை என்ன செய்ய-சிங்காரவேலன்.
10)காற்றில் எந்த கீதம் - ஜானி.
11)தென்றல் வந்து தீண்டும் போது -அவதாரம்.
12)என் உள்ளில் ஏனோ எங்கும் ஏக்கம் -ரோசாப்பூ ரவிக்கைகாரி.
13)தங்க சிலை நீ சிரிக்க - கடல் மீன்கள்.
14)நாதம் என் ஜீவனே - காதல் ஓவியம்.
15)ஏதோ மோகம் ஏதோ தாகம்- கோழி கூவுது.
16)ஆயிரம் தாமரை மொட்டுக்களே- அலைகள் ஓய்வதில்லை.
17)அந்தி மழை பொழிகிறது- ராஜ பார்வை.
18)செந்தாழம் பூவில் - முள்ளும் மலரும்.
19)பருவமே புதிய பாடல் பாடு- நெஞ்சத்தை கிள்ளாதே.
20)நின்னுகோரி வர்ணம் வர்ணம்- அக்கினி நட்சத்திரம்.
-
18th August 2014, 06:11 AM
#359
Junior Member
Newbie Hubber
ஏ.ஆர்.ரகுமான் இசையில் சிறந்த இருபது.
1)வெண்ணிலவே வெண்ணிலவே- மின்சார கனவு.
2)காதலே என் காதலே- டூயட்.
3)நெஞ்சே நெஞ்சே- ரட்சகன்.
4)தென்றலே தென்றலே- காதல் தேசம்.
5)மலர்களே மலர்களே - லவ் பேர்ட்ஸ் .
6)அத்தைக்கு பிறந்தவளே- கிழக்கு சீமையிலே.
7)தீ தீ தித்திக்கும் தீ- திருடா திருடா.
8)நேற்று இல்லாத மாற்றம் -புதிய முகம்.
9)கண்ணாளனே எனது கண்ணை -பாம்பே.
10)ஒட்டகத்தை கட்டிக்கோ-ஜென்டில் மேன் .
11) அத்தினிக்கு சித்தினி- தெனாலி.
12)சந்தன தென்றலை- கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்.
13)சந்தோஷ கண்ணீரே- உயிரே.
14)திறக்காத காட்டுக்குள்ளே- என் சுவாச காற்றே.
15)தீகுருவியாய் தீங்கனி என-கண்களால் கைது செய்.
16)சொட்ட சொட்ட நனையுது தாஜ்மகால்-தாஜ்மகால்.
17)மின்சார பூவே -படையப்பா.
18)நேர்ந்து கிட்டேன் - ஸ்டார்.
19)இன்னும் கொஞ்ச நேரம் - மரியான்.
20)ராசாத்தி என்னுசிரு- திருடா திருடா.
-
18th August 2014, 06:52 AM
#360
Senior Member
Seasoned Hubber
உள்ள(த்)தை அள்ளித்தா
நீ........ண்ட நாட்களுக்குப் பின் ...
இசையரசியின் குரலில் கதாநாயகன் திரைப்படத்திலிருந்து முத்துத் தாமரை பாடல்...நல்ல தரத்தில் ....
http://www.mediafire.com/listen/53ab...anayaganPS.mp3
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
Bookmarks