-
19th August 2014, 10:38 AM
#521
Senior Member
Diamond Hubber
எனக்கு நீராழி மண்டபத்தில் குளிப்பதைவிட ஓடையிலே ஒரு தாமரைப் பூவுடன் குளிப்பதில்தான் சுகம்.
-
19th August 2014 10:38 AM
# ADS
Circuit advertisement
-
19th August 2014, 10:45 AM
#522
Senior Member
Diamond Hubber
ராஜேஷ்ஜி
'அவனா இவன்' வீணை பாலச்சந்தர் படம். ரொம்பப் புதுமையான படம்.
'மனம் விட்டு சிரித்திட்டு
கரம் தொட்டு இளம் சிட்டு'
என்ற அற்புதமான பாடல் உண்டு. அவ்வளவு அருமையான பாடல்.
நம்ம ராட்சஸி சும்மா பூந்து விளையாடுவார். பாடல் முழுதும் வரும் கைக்கொட்டல் இசை அட்டகாசம்.
மது அண்ணா! ப்ளீஸ். வீடியோ கிடைக்குமா? ரொம்ப நாளா பார்க்கணும்னு ஆசை.
http://www.ganaamp3.com/song/42678/m...ttu-sirithittu
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
19th August 2014, 10:49 AM
#523
Senior Member
Senior Hubber
-
19th August 2014, 11:03 AM
#524
Senior Member
Diamond Hubber
Originally Posted by
chinnakkannan
எஸ்.வி சார் வந்து ஒரு பாட் போடுவார்...அது என்னன்னு எல்லாருக்கும் தெரியும்
பின்னாடியே அவர் எதிரி ஒருத்தர் ஓடி வந்து 'தெய்வமே! நன்றி சொல்வேன் தெய்வமே 'அப்படின்னு பாடுவார்.
-
19th August 2014, 11:05 AM
#525
Senior Member
Diamond Hubber
உம்ம நோக்கம் புரிஞ்சுடுத்து. குளியல் பாட்டா அலசினா நிறைய சீன் கிடைக்குன்னு எண்ணமா? மாட்ட மாட்டேன்பா. தணிக்கை அதிகாரிகள் சுத்து முத்திலும் இருக்காக.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
19th August 2014, 11:28 AM
#526
Senior Member
Diamond Hubber
Originally Posted by
chinnakkannan
அது என்னன்னு எல்லாருக்கும் தெரியும்
ஆடை முழுதும் நனைய நனைய மழை அடிக்குதடி.
-
19th August 2014, 11:40 AM
#527
Senior Member
Senior Hubber
//ஆடை முழுதும் நனைய நனைய மழை அடிக்குதடி.// யுவர் ஹானர் ..இது மழைப்பாட்டு கேடகரில்ல வருமாக்கும்.. நான் சொன்னது குளியல் பாட்டு..ஒரு க்ளூ..சொன்னால் கண்டு பிடித்துவிடுவீங்க..
நான் சும்மா சொன்னேன்..அதுக்காக இப்படி என் எண்ணம் புரியுதுன்னு சொன்னீங்கன்னா எனக்கு இந்த்ப் பாட்டு நினைவுக்கு வருது..
நீல வண்ணக் கண்ணனே
உனது எண்ணமெல்லாம் நானறிவேன்
கண்ணா என் கையைத் தொடாதே - மோகனக்
கண்ணா என் கையைத் தொடாதே!
தன்னந் தனியான என்னைத்
துன்புறுத்தல் ஆகுமோ?
நான் உனக்குச் சொந்தமோ
ராதை என்ற எண்ணமோ?
கண்ணைக் கண்ணைக் காட்டி என்னை
வம்பு செய்யல் ஆகுமோ?
இன்னும் இங்கு நின்று வம்பு செய்தால்
ஏளனம் செய்வேன் - கண்ணா என் கையைத் தொடாதே!
(நீல வண்ணக் கண்ணனே)
மல்லி என் கரத்தை விட்டு
வந்த வழி செல்லுவாய்!
நல்லதல்ல உன் செயலை
நாடறிய சொல்லுவேன்!
கள்ளனே உன்னை எல்லோரும்,
பொல்ல பிள்ளை என்று சொல்லி - கண்டபடி பேசுவார்!
இளம் கன்னி எந்தன் உள்ளம் தன்னை
துன்புறச் செய்யாதே - கண்ணா என் கையைத் தொடாதே!
சுசீலாம்மா துள்ளல் பாட்டு.. நல்ல பாட் தானே
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
19th August 2014, 12:27 PM
#528
Senior Member
Diamond Hubber
சி.க.சாரே!
உஷாரா இருக்குற மாதிரி தெரியுது.
நீல வண்ணக் கண்ணனைப் பிடிக்காதவர் உண்டோ?
கண்ணா! இன்னொரு கூத்து. இதன் இந்தி வெர்ஷனில் தமிழ்ப் பாட்டைப் புகுத்தி ரீமிக்ஸ் பண்ணியிருக்கிறார்கள். தமிழில் 'மல்லிகா'. தமிழ் ஒரிஜினல் கிடைக்கலையோ? எப்படியோ சாதம் வெந்தால் சரி!
தமிழ் ரீமிக்ஸ்
'பாயல்' (1957) என்ற இந்திப்படம்தான் அது. 'bhole salone natkhat' என்று வரும் இந்த இந்திப் பாடலைப் பாடியவர் லதா. இந்திப் பாடலை எடுத்துவிட்டு அந்த இடத்தில் தமிழ்ப் பாடலை நுழைத்து விட்டார்கள். மேலதிக விவரங்களை மதுஜி தருவார் என்று நினைக்கிறேன்.
'பாயல்'
Last edited by vasudevan31355; 19th August 2014 at 12:37 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
19th August 2014, 01:11 PM
#529
Senior Member
Senior Hubber
ஓ..இப்படி எல்லாம் நடக்குதா என்ன..வாவ்.. விவரங்களுக்கு நன்றி வாசு சார்..இந்த நீல வண்ணக் கண்ணன் இருக்கானே..இன்னொரு பாட்டும் நினைவு படுத்திட்டான்.. நீல வண்ணக் கண்ணா வாடா. நீ ஒரு முத்தம் தாடா..
இந்த க் குட்டி க் கிருஷ்ணன் லீலைகள் எல்லாம் தமிழ் சினிமாவில் கொஞ்சம் கம்மியாத் தான் யூஸ் ப்ண்ணியிருக்காங்கள்ள.. (ஹையா ஒரு வெடி பத்த வெச்சாச்சு..)
-
19th August 2014, 03:59 PM
#530
Junior Member
Platinum Hubber
Bookmarks