-
21st August 2014, 03:29 PM
#721
Senior Member
Veteran Hubber
டியர் வாசு சார்,
ஏமாற்றிய பிக்சரைஸெஷன் லிஸ்ட்டில் மறக்காமல் சேர்க்க வேண்டிய பாடல்கள் நமது "மலரே குறிஞ்சி மலரே" மற்றும் "மல்லிகை முல்லை பூப்பந்தல்"
தலைவரைப்பார்த்தால் பத்திக்கிட்டு வரும். ஏ.சி.டி.யை நினைத்தால் கொல்லனும்போல இருக்கும்...
-
21st August 2014 03:29 PM
# ADS
Circuit advertisement
-
21st August 2014, 03:32 PM
#722
Senior Member
Diamond Hubber

Originally Posted by
mr_karthik
டியர் வாசு சார்,
ராஜ்குமார் சேதுபதி என்பவர் ஸ்ரீபிரியாவின் கணவர்தானே. அதாவது லட்டு லதாவின் தம்பிதானே. அதாவது கடல்மீன்கள் ஸ்வப்னா பின்னால் ஜொள்ளுவிட்டு, அது நடக்காமல் போனதும் ஸ்ரீபிரியா கழுத்தில் தாலி கட்டியவர்தானே....
கார்த்திக் சார்,
மிக்க நன்றி!
இதோ சேதுபதியும், அவர் தாரமும். (இதய பலகீனமுள்ளவர்கள் இந்த நிழற்படத்தைப் பார்க்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்).
-
21st August 2014, 03:36 PM
#723
Senior Member
Veteran Hubber
// இதற்கிடையில் இரண்டாவது பெண் குழந்தைக்குத் தந்தையானார். ஆனால், சகலகலாவல்லவரான அந்த நடிகர் களைப்படைந்தவராகத் தோற்றமளிக்கவில்லை.//
இதில் கமல் களைப்படைய என்ன இருக்கு?.
களைப்படைந்திருக்க வேண்டியவர் சரிகா அல்லவா?...
-
21st August 2014, 03:40 PM
#724
Senior Member
Diamond Hubber

Originally Posted by
mr_karthik
டியர் வாசு சார்,
ஏமாற்றிய பிக்சரைஸெஷன் லிஸ்ட்டில் மறக்காமல் சேர்க்க வேண்டிய பாடல்கள் நமது "மலரே குறிஞ்சி மலரே" மற்றும் "மல்லிகை முல்லை பூப்பந்தல்"
தலைவரைப்பார்த்தால் பத்திக்கிட்டு வரும். ஏ.சி.டி.யை நினைத்தால் கொல்லனும்போல இருக்கும்...
கார்த்திக் சார்,
உங்களிடம் எனக்கு மிகப் பிடித்த விஷயமே இந்த 'பட்' 'படார்' 'படார்' தான்
அப்படின்னா எனக்கு 'எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்'. (எனக்கு மட்டும்தான் எனக்கு மட்டும்தான்)
நிறைய எதிர்பார்த்தேன். தெலுங்கு ஹீரோக்கள் பாணி மேக்-அப்பில் நம்மவர் இருக்க, அதுவும் மீசையின் ஓரங்கள் மேல் நோக்கி சற்றே வளைந்து.... ஜெயசுதாவுடன்... எனக்கென்னவோ பொருந்தவில்லை.
ம்...இதுக்கே என்னென்ன விமர்சனம் வருதோ. கார்த்திக் சார், நாம் ரெண்டு பெரும் ரெண்டு நாளைக்கு ஜூட் வுட்டுடுவோமா?
Last edited by vasudevan31355; 21st August 2014 at 03:42 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
21st August 2014, 03:44 PM
#725

Originally Posted by
mr_karthik
// இதற்கிடையில் இரண்டாவது பெண் குழந்தைக்குத் தந்தையானார். ஆனால், சகலகலாவல்லவரான அந்த நடிகர் களைப்படைந்தவராகத் தோற்றமளிக்கவில்லை.//
இதில் கமல் களைப்படைய என்ன இருக்கு?.
களைப்படைந்திருக்க வேண்டியவர் சரிகா அல்லவா?...
இரண்டாவதும் பெண் ஆயிற்றே என்ற களைப்பு 1990
இரண்டினாலும் இப்போது களிப்பு 2014

-
21st August 2014, 03:45 PM
#726
Senior Member
Diamond Hubber
அம்பிகாவுடன் 'தேன் பூவே பூவே வா' 'அன்புள்ள ரஜனிகாந்த்' படத்திலும்,
அதே அம்பிகா கமலுடன் 'கூ.. கூ.. என்று குயில் கூவாதோ' 'காதல் பரிசு' படத்திலும் ராஜ்குமார் ஆடியிருப்பார்.
-
21st August 2014, 03:54 PM
#727
Senior Member
Senior Hubber
//மாலினியை தேடிப்பிடித்து பார்க்கவேண்டுமென்று தோன்றியது.// கார்த்திக் சார்..22 ஃபிமேல் கோட்டயமே பாருங்கள்.. ரீமா கல்லிங்கல், ஃபஹத் ஃபாஸில், பிரதாப் போத்தன்.. நான்முழுக்கப் பார்த்ததில்லை.. க்ளைமேக்ஸ் மற்றும் பட ஆரம்பத்தில் சில காட்சிகள் மட்டும் தான் பார்க்க நேர்ந்தது ..அவர்கள் நன்றாக நடித்திருப்பார்கள்..
ஸ்ரீப் ரியா- ஆமாம் ந.தியுடன் நடித்தும் ந. கற்றுக் கொள்ளாதவர்..என்ன லக்கு ஆட்டுக்கார அலமேலு..வெல்லாம்ஹிட் ஆனதினால்..
வாசு சார் .. நீங்கள் சொன்ன படங்களும் விஷீவல் எனக்கும் ஒத்துக்காது..மல்ரே குறிஞ்சி மலரேயும் தான்.. அதுஎன்னா பாட்டு.. பாட்டு மட்டும் கேட்டால் எங்கேயோ இழுத்துச் செல்லும்..
-
21st August 2014, 03:56 PM
#728
Senior Member
Senior Hubber
ரொம்ப டபக்கென்று அடிக்கலாம்னு தோன்றிய பிக்சரைஸேஷன்.. தேவதை படப் பாட்டு.. மாந்தளிரே மயக்கமென்ன உன்னை பூந்தென்றல் தீண்டியதோ என்னைப் போல் ..
அதே மாதிரி தம்தன தம்தன் தாளம் வரும்..புதிய வார்ப்புக்கள் நான் பார்க்காத ஒரு படம்..படம் வந்து பற்பல ஆண்டுகள் கழித்து இந்தப் பாட்டைப் பார்க்க நேர்ந்தது.. மறுபடியும் பயங்கரக் கோபம்..
-
21st August 2014, 03:58 PM
#729
Senior Member
Senior Hubber
இப்படியா சின்னப் பையனை இந்தக் கால ஸ்ரீப்ரியா படத்தைப் போட்டுபயமுறுத்தறது..பட் பூர்ணிமா பாக்கியராஜ் பரவாயில்லை அன்றிலிருப்பது போன்ற அதே சிரிப்பு..
ஆச்சர்யப் படுத்துவது/தியது இங்க்லீஷ் விங்க்லீஷ் ஸ்ரீ தேவி..
-
21st August 2014, 04:11 PM
#730
Senior Member
Senior Hubber
//ஜெயுச்சுட்டே! கண்ணா நீ ஜெயுச்சுட்டே -தேங்காய் கொடுமைடா சாமி. இதற்கு நடிகர் திலகத்தைவிட தேங்காய் சிறப்பாக நடித்து விட்டார் என்று சில பத்திரிக்கைகளின் பாராட்டு வேற. இந்த தமிழ் நாடு உருப்படும்?// ஆமாங்க அந்த ச் சமயத்துல அப்படில்லாமெழுதியிருந்தாங்க..எனக்குப் பயங்கரக் கோபம்..என்னாலானது அந்தப் படங்களைப் பாக்கமா இருக்கறதுதான்..கலியுகக் கண்ணன் காரோட்டிக் கண்ணன் எனவரிசையாக வர ஆரம்பித்தகாலம் அது..ஹையோ..தங்க ரங்கன், அதிர்ஷடம் அழைக்கிறது என அவர் படுத்தல் தொடர்ந்தது..(ஹீரோவாக)..
ஆனால் காலம் செல்ல ச் செல்ல ஒரு சின்னக் கோடுக்குப் பக்கத்துல பெரியகோடு போட்டாற்போல தேங்காயின் இடத்தில் ராமராஜன் வந்துட்டார்..
(யாரும் திட்ட மாட்டாங்கன்னு நினைக்கிறேன்)
Bookmarks