Page 79 of 401 FirstFirst ... 2969777879808189129179 ... LastLast
Results 781 to 790 of 4007

Thread: மனதை கவரும் மதுர கானங்கள் இரண்டாவது பாகம

  1. #781
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    ராஜேஷ் சார்
    நேற்று ஒரு பாடல் கேட்டேன் இசை அரசி பாலாவின் குரல்களில்
    சுகமான ராகங்கள் -மெல்லிசை மன்னர் இசை
    ஆற்றை கடக்க வேணும் அக்கரைkku போக வேணும்

    இது விடியோ இருக்கா சார்
    gkrishna

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #782
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    gkrishna

  4. #783
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    Quote Originally Posted by gkrishna View Post
    ராஜேஷ் சார்
    நேற்று ஒரு பாடல் கேட்டேன் இசை அரசி பாலாவின் குரல்களில்
    சுகமான ராகங்கள் -மெல்லிசை மன்னர் இசை
    ஆற்றை கடக்க வேணும் அக்கரைkku போக வேணும்

    இது விடியோ இருக்கா சார்
    இதோ


  5. Likes Russellmai liked this post
  6. #784
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    நீண்ட நாள் கழித்து நேற்று கேட்ட ஒரு நல்ல பாடல்
    சாமந்தி பூ திரை படத்தில்
    மலேசிய வாசுதேவன் இசை அமைப்பு
    கே எஸ் மாதங்கன் இயக்கம்
    சிவகுமார் ஷோபா

    பாலா ஜென்சி குரல்களில்



    மாலை வேளை ரதி மாறன் பூஜை
    அடி மானே இதோ இதோ தேவை நானா நானா
    மாலை வேளை ரதி மாறன் பூஜை
    அடி மானே இதோ இதோ தேவை நானா நானா
    மணி ஓசை இதழ் தரும் நாதம்தானா

    மாலை வேளை ரதி மாறன் பூஜை
    அடி மானே இதோ இதோ தேவை நானா நானா

    தேனோடை இதில் ஏன் ஆடை
    வெறும் நூலாடை இனி நான் ஆடை
    நூலாடை இது மேலாடை
    வரும் பூமேடை அதில் நீ ஆடை

    தேனோடை இதில் ஏன் ஆடை
    வெரும் நூலாடை இனி நான் ஆடை
    நூலாடை இது மேலாடை
    வரும் பூமேடை அதில் நீ ஆடை
    தழுவிட வரவோ லலலலல்லல்லா
    குளிர் அதில் விடுமோ
    இருவர் இன்று ஒருவர் என்று நாம் ஆவோமே

    மாலை வேளை ரதி மாறன் பூஜை
    அடி மானே இதோ இதோ தேவை நானா நானா

    தாங்காது என நான் தள்ள
    என்னை நீ அள்ள சுகம் தான் என்ன
    போதாது என நான் சொல்ல அடி
    நீ துள்ள வரும் நாள் என்ன

    தாங்காது..ஹோய்... என நான் தள்ள
    என்னை நீ அள்ள சுகம் தான் என்ன
    போதாது என நான் சொல்ல அடி
    நீ துள்ள வரும் நாள் என்ன
    விரல்களின் நகங்கள்....தரரரா..
    எழுதின இடங்கள்
    அழகின் கோலம் முழுதும் காணட்டும் இப்போது

    மாலை வேளை ரதி மாறன் பூஜை
    அடி மானே இதோ இதோ தேவை நானா நானா

    இந்த படத்தில் விஜயகாந்த் ஒரு சிறிய வேடத்தில் வருவார் என்று நினைவு
    gkrishna

  7. Likes Russellmai liked this post
  8. #785
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    Quote Originally Posted by madhu View Post
    இதோ
    தேங்க்ஸ் மது சார்

    இளையராஜாவிடம் கோபித்து கொண்டு இயக்குனர் சுந்தர்ராஜன் மெல்லிசை மன்னரை இசை அமைக்க வைத்து சில படங்கள் இயக்கினார் அதில் ஒன்று இது . மிக்க நன்றி .

    சமீபத்தில் வெளிவந்த சித்திரையில் நிலா சோறு சுந்தர்ராஜன் இயக்கிய சிறு முதலீடு படம் ஒன்றுக்கு இளையராஜா நீண்ட நாள் கழித்து இசை அமைத்து இருந்தார்
    gkrishna

  9. #786
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    இந்த ராசி நடித்த படம் எதுவும் நினைவில்லை..
    சி.க
    எந்த ராசி ? இவரா ?


  10. Likes Russellmai liked this post
  11. #787
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    கிருஷ்ணா ஜி..

    மாலை வேளை பாடும் பெண் குரல் எஸ்.பி.ஷைலஜா என்று நினைக்கிறேன். சரியாகத் தெரியாது. கேட்டால் அப்படி தோணுது.

    ( அண்ணனும், தங்கையும் டூயட் பாடுறாங்களான்னு பேச்சு நடந்ததாக நினைப்பு. அதன் பிறகு "ஏதோ நடக்கிறது" பாட்டின்போதும் வம்பு உண்டு )

  12. #788
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like


    முதல் பாகம் பதிவு 789 இல் ராசியின் இந்த படம் திரு வாசு அவர்களால் பதிவிடப்பட்டு உள்ளது
    gkrishna

  13. #789
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    Quote Originally Posted by madhu View Post
    கிருஷ்ணா ஜி..

    மாலை வேளை பாடும் பெண் குரல் எஸ்.பி.ஷைலஜா என்று நினைக்கிறேன். சரியாகத் தெரியாது. கேட்டால் அப்படி தோணுது.

    ( அண்ணனும், தங்கையும் டூயட் பாடுறாங்களான்னு பேச்சு நடந்ததாக நினைப்பு. அதன் பிறகு "ஏதோ நடக்கிறது" பாட்டின்போதும் வம்பு உண்டு )
    நன்றி மது சார்
    இந்த பாட்டு எப்பவுமே குழப்பும் . குரல் பார்த்தீர்கள் என்றால் சைலு ஜாடை தான் ஆனால் என் நண்பர் ஒருவர் இது ஜென்சி என்று அடித்து (என்னை அல்ல ) சொல்கிறார்
    gkrishna

  14. #790
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    Quote Originally Posted by gkrishna View Post
    நன்றி மது சார்
    இந்த பாட்டு எப்பவுமே குழப்பும் . குரல் பார்த்தீர்கள் என்றால் சைலு ஜாடை தான் ஆனால் என் நண்பர் ஒருவர் இது ஜென்சி என்று அடித்து (என்னை அல்ல ) சொல்கிறார்
    சில தளங்களில் ஜென்சி என்றும் சில தளங்களில் sps என்றும் போட்டிருக்கு. ஆனால் வார்த்தைகளை உச்சரிக்கும் விதம் ஷைலஜா என்றே காட்டுகிறது.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •