-
24th August 2014, 12:55 PM
#971
Senior Member
Senior Hubber
//ஜீவபூமியை கைவிட்டதுவரை நல்லதுதான். வந்திருந்தால் இன்னொரு சித்தூர் ராணி பத்மினியாகத்தான் ஆகியிருக்கும். சரித்திரப்படங்களின் தாக்கம் மங்கிக்கொண்டு வந்த காலகட்டம் அது.// நீங்கள் சொன்னால் சரியாகத் தானிருக்கும்..
-
24th August 2014 12:55 PM
# ADS
Circuit advertisement
-
24th August 2014, 03:16 PM
#972
Junior Member
Newbie Hubber

Originally Posted by
mr_karthik
டியர் வினோத் சார்,
நீங்களெல்லாம் நடிகர்திலகம் திரியில் பங்குகொள்ள (எங்களில் சிலருக்கு விதிக்கப்பட்டது போல) எந்த தடையுத்தரவும் இல்லையே. இந்த ஸ்டில்களை அங்கேயே பதிக்கலாமே...
I did it.Thanks to your idea and Vinod.
-
24th August 2014, 04:57 PM
#973
Junior Member
Regular Hubber
Another song from malayalam film EETTA
-
24th August 2014, 05:55 PM
#974
Junior Member
Veteran Hubber
என்னை மிகவும் கவர்ந்த ஹிந்தி பாடல்களில் ஒன்று - வடக்கின் காதல் மன்னன் திரு ராஜேஷ் கண்ணா அவர்கள் நடிப்பில் தனுஜவுடனான இந்த பாடல்.
எந்த நிமிடமும் எதுவும் நடக்கலாம் .....இப்போ நடக்கும்...இப்போ நடக்கும் என்று பாடல் முடியும்வரை அனைவரை உட்காரவைக்கும் பாடல்...
ஒ மேரே தில் கி ச்சேயன் .....
-
24th August 2014, 06:02 PM
#975
Junior Member
Veteran Hubber
அதே போல நாயகன் தன்னுடைய காதலை நாசூக்காக தெரிவிக்கும் பாடல்.
கில்தி ஹே குலுயஹான் ..கிலுகெ பிச்சடுனே தொ..
நாயகி ஏற்கனவே நாயகன் மீது ஒரு SOFT CORNER கொண்டவர்...இந்த பாடல் ஒரு நல்ல காதல் PROPOSAL மற்றும் APPROVAL !
சசி கபூர் அப்படி ஒரு smartness ...நாயகி ராக்கியோ அழோகோ அழகு..அப்படி ஒரு அழகு...
லயோலா கல்லூரியில் நான் படிக்கும்போது என்னுடைய ஒரு நல்ல தோழி அண்ணா ஆதர்ஷ் கல்லூரியில் BSC PHYSICS படிப்பவர் ...அப்படியே ஆச்சு அசல் ராக்கி போல இருப்பார் ....அவரும் அப்போது திருவல்லிக்கேணி...நானும் திருவல்லிக்கேணி....ஆகையால் 27JJ பேருந்து நல்ல நண்பர்களாக எங்களை இணைத்தது...!
ஒரு தருணத்தில் நானே இதை அவரிடம் தெரிவித்தேன் ..ராக்கி போல இருக்கிறீர்கள் என்று...! பதிலுக்கு அவரும் மற்றொரு தருணத்தில் பல சக மாணவர்கள் பங்குகொண்ட CULTURAL PROGRAMME ஒன்றில் கிட்டத்தட்ட ஒரு 20 முதல் 25 நண்ப நண்பிகளுக்கு நடுவே திடீரென " ஹே,,,YOU HAVE THE SHADES OF CHINNATHAMBI PRABU DA ! என்றாரே பார்க்கலாம் ! உண்மையா பொய்யா என்று தெரியாது ...ஆனால் அவர் சொன்ன காம்ப்ளிமென்ட் நன்றாக இருந்தது அப்போது அதுவும் அத்துணை பேர் நடுவில் சொல்லி அதை பலர் ஆமொதித்தபோது !
ஷர்மிலி திரைப்பட பாடல் ..காதல் இப்போதும் நாம் வயபடலாம் என்போருக்கு !
தமிழில் இதன் சாயல் கொண்ட பாடல் திருமதி P SUSHEELA குரலில் நாம் கேள்விபட்டுளோம்...ராதையின் நெஞ்சமே....கண்ணனுக்கு சொந்தமே...ராதையின் நெஞ்சமே...
Last edited by RavikiranSurya; 24th August 2014 at 06:12 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
24th August 2014, 06:31 PM
#976
Junior Member
Seasoned Hubber
Enjoy the melody from the movie Aradhanai
-
24th August 2014, 06:35 PM
#977
Junior Member
Seasoned Hubber
Melody from the movie Parvaiyin Marupakkam starring Vijayakanth & Sripriya
-
24th August 2014, 07:46 PM
#978
Junior Member
Newbie Hubber
இரவின் மடியில்.
தமிழின் பிரபல பாடக பாடகியரின் முதல் தமிழ் பாடல்களை பார்ப்போம்.
(எல்லாவற்றுக்கும் வீடியோ இல்லை)
முதலில் பாடகர்திலகம் டி.எம்.சௌந்தரராஜன் (உபகாரம் செய்தவற்கே ,ஒரு பிச்சைக் காரனுக்கு பாடுவது போல வரும்.மந்திரி குமாரி ,ஜி.ராமநாதன் இசையில் 1950 இல்)
http://www.inbaminge.com/t/m/Mandhiri%20Kumari/
ஏ.எம்.ராஜா, சம்சாரம் படத்தில் 1951 இல் சம்சாரம் பாடல்.எமனி சங்கர சாஸ்திரி இசையில். ஜெமினி வாசன் தயாரிப்பு.
பீ.பீ.ஸ்ரீநிவாஸ் ,ஜாதகம்(1953) படத்தில் சிந்தனை என் செல்வமே,டி.ஜி.லிங்கப்பா இசையில்.
சீர்காழி கோவிந்த ராஜன் ,பொன் வயல் (1954) படத்தில் சிரிப்புத்தான் வருகுதையா.துறையூர் ராஜ கோபால் சர்மா இசையில்.
http://music.cooltoad.com/music/song...b265b622f4f0e5
ஏ.எல்.ராகவன் , எனக்கு தெரிந்து ஆட்டத்திலே பல வகையுண்டு ,பாக பிரிவினை,1959(31.10.1959).விஸ்வநாதன்-ராமமுர்த்தி இசையில்.
இதே நாளில் (31.10.1959 இல்) பாஞ்சாலி மாதவி படமும் ரிலீஸ்.கே.மகாதேவன் இசையில் ஒரு முறை பார்த்தாலே போதும்.
ஜேசு தாஸ் , கொஞ்சும் குமரி,1963, ஆசை வந்த பின்னே ,வேதா இசையில்.
http://www.inbaminge.com/t/k/Konjum%...antha.vid.html
எஸ்.பீ.பாலசுப்ரமணியம்,முத்து சிப்பிக்குள்ளே ஒரு பூ வண்டு,குழந்தை உள்ளம்,கோதண்டபாணி இசையில்.1969.இதே வருடம் மல்லிகை பூ வாங்கி வந்தேன்,பால் குடம்,ஆயிரம் நிலவே வா,அடிமை பெண்,இயற்கை என்னும்,சாந்தி நிலையம் எல்லாமே வெளி வந்தது.
மலேசியா வாசுதேவன்.,டெல்லி டு மெட்ராஸ்(1972),பாலுவிக்கிற பக்கம்மா, வீ.குமார் இசையில்.
ஜெயச்சந்திரன் -அலைகள், 1973, பொன்னென்ன பூவென்ன கண்ணே ,எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில்.
Last edited by Gopal.s; 25th August 2014 at 03:28 AM.
-
24th August 2014, 10:06 PM
#979
Senior Member
Senior Hubber
//எந்த நிமிடமும் எதுவும் நடக்கலாம் .....இப்போ நடக்கும்..//.இப்போநடந்துடுச்சே ஆர்.கே.எஸ் சார்.
.வாங்கோ வாங்கோ.. அந்தப் பாட்டு எனக்கும் பிடிக்கும்
மத்த பாட்டுகளுக்கும் நன்றி..
கோபால் சார்..பாடகர்க்ளின் முதல் பாடல் பற்றிய குறிப்பு நன்று..இருந்தாலும் ஜேசுதாஸ் முதலில் பாடிய பாட்டு பொம்மை என்று தான் கேள்விப் பட்டிருக்கிறேன் இல்லையா?
-
24th August 2014, 10:38 PM
#980
Senior Member
Seasoned Hubber
கோபால் சார்
முதல் பாடல் தொகுப்பு நல்ல கான்செப்ட்... தொடருங்கள் மேலும் பல பாடகர்களின் பங்களிப்பினைப் பற்றிய விவரங்களோடு..
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
Bookmarks