ஒவ்வொரு பக்தனின் இன்றைய ஏக்கம்
தலைவா இன்னும் ஒரு முறை மண்ணில் நீ பிறந்து வந்தால் தெருவுக்கு ஒரு கோயில் குறைந்து
சாதிக்கு ஒரு தலைவன் இல்லாமல் இந்த தரணிக்கு ஒரு தலைவனாக மக்கள் உன்னை ஏற்று கொள்வார்கள்
கடவுளே எங்கள் கடவுளை திரும்ப ஒரு முறை படைத்து விடு
அந்த நாள் வந்திடுமா ?
கடைசியாக ஒரு விண்ணப்பம் கடவுளுக்கு
கடவுளே எங்கள் கடவுளை திரும்ப ஒரு முறை படைத்து விடு
![]()
Bookmarks